துருக்கி பூகம்ப இடிபாட்டில் 128 மணி நேரத்திற்கு பிறகு உயிருடன் 2 மாத குழந்தை மீட்பு| This Two-Month-Old Survived Under Rubble For 128 Hours After Turkey Quake
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் அங்காரா: துருக்கி பூகம்ப இடிபாட்டில் சிக்கிய 2 மாத கைக்குழந்தை ஒன்று 128 மணி நேரத்திற்கு பிறகு, உயிருடன் மீட்கப்பட்டது. துருக்கி மற்றும் சிரியாவில், கடந்த திங்கட்கிழமை 7.8 ரிகடர் அளவில் ஏற்பட்ட கடுமையான பூகம்பத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்தை தாண்டி உள்ளது. 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டடங்கள் நொறுங்கியுள்ளன. இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணி இரவு பகல் பாராமல் நீடிக்கிறது. இந்தியா உள்ளிட்ட ஏராளமான உலக … Read more