உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு 1000 டேங்குகள் இழப்பு!

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யா ஆயிரம் டேங்க்குள் வரை இழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. புலனாய்வு வலைதளமான Oryx நடத்திய ஆய்வில், 544 ரஷ்ய டேங்குகள் உக்ரேனியப் படைகளால் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. 3 ஆயிரம் டேங்குகளுடன் ரஷ்யா போரைத் தொடங்கியதாகவும், ஜெர்மனி, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகள் வழங்கிய டேங்குகள், ரஷ்ய டேங்குகளை விட உயர்ந்த தொழில்நுட்பம் கொண்டதாக இருந்ததால் ரஷ்யாவுக்கு இழப்பு ஏற்பட்டதாக Oryx ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. Source link

காஷ்மீர் குறித்த கருத்துக்கள் பிரிட்டன் அரசு ஆய்வு| Opinions on Kashmir British Government Survey

லண்டன்-ஜம்மு – காஷ்மீர் குறித்து, பாகிஸ்தானின் தீவிரமான கருத்துக்கள், பிரிட்டன் முஸ்லிம் சமூகத்தை கடுமையாக பாதிக்கிறது என, அந்நாட்டு அரசின் ஆய்வு தெரிவிக்கிறது. ஐரோப்பிய நாடான, பிரிட்டனில் உள்ள பயங்கரவாத அச்சுறுத்தல், அதை முன்கூட்டியே தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து அந்நாட்டு அரசு ஆய்வு மேற்கொண்டது. இதன் அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதன் விபரம்: ஜம்மு – காஷ்மீர் விஷயத்தில், பாகிஸ்தானை ஆதரிக்கும் சில பயங்கரவாத குழுக்களும், பாகிஸ்தானைச் சேர்ந்த சில முஸ்லிம் மத போதகர்களும் இங்கு உள்ளனர். … Read more

நிலநடுக்க இடிபாடுகளில் சிக்கியவர்கள் 4 நாட்களுக்குப் பின் மீட்பு| People trapped in the earthquake debris were rescued after 4 days

இஸ்கெண்டருன்- துருக்கி மற்றும் சிரியாவில், நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 22 ஆயிரத்தைத் தாண்டியுள்ள நிலையில், நான்கு நாட்களுக்குப் பின்னும் ஏராளமானோர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மேற்காசிய நாடுகளான துருக்கி மற்றும் சிரியாவில், 6ம் தேதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவானது. இதைத் தொடர்ந்து ஏற்பட்ட வலுவான நிலநடுக்கம் மற்றும் நில அதிர்வுகளால், 12 ஆயிரம் கட்டடங்கள் தரைமட்டமாகின. பாதிக்கப்பட்ட பகுதிகளில் இடிபாடுகளில் சிக்கி உள்ளோரை மீட்கும் பணி இரவு, பகலாக நடந்து … Read more

‘பிரதமராக இம்ரான் கான் தொடர்ந்திருந்தால்..’- முன்னாள் ராணுவ தளபதி பரபரப்பு.!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்து ஓய்வு பெற்ற பின்னர், 1996ஆம் ஆண்டில் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் (பிடிஐ) என்ற கட்சியை இம்ரான் கான் தொடங்கினார். கடந்த 2002ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் இம்ரான் கான் கட்சிக்கு ஒரேயொரு எம்.பி. கிடைத்த நிலையில் 2007ஆம் ஆண்டு தேர்தலில் 80 எம்.பி.க்கள் கிடைத்தனர். 2018ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் 116 இடங்களில் வெற்றிபெற்று, சிறு கட்சிகளின் உதவியோடு பிரதமர் ஆனார். சுமார் 4 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த … Read more

ரஷ்யா ஏவுகணை தாக்குதலுக்கு மத்தியில் ஆர்வமுடன் சுரங்க ரயில் நிலையங்களில் பாடங்களை கற்ற மாணவர்கள்..!

உக்ரைன் தலைநகர் கீவ்வில் ரஷ்ய படைகள் ஏவுகணை தாக்குதலை தீவிரப்படுத்தியதால், சுரங்க மெட்ரோ ரயில் நிலையங்களில் வைத்து மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டன. வெள்ளிக்கிழமை காலை தொடர்ந்து 3 மணி நேரத்துக்கு மேலாக வான்வழி தாக்குதலுக்கான எச்சரிக்கை அலாரம் ஒலித்ததால், மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைய அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து, ஆபத்து காலங்களில் மக்கள் தஞ்சமடையும் இடமான சுரங்க மெட்ரோ நிலையங்களுக்கு மாணவர்கள் அழைத்து வரப்பட்டு, அங்கேயே அவர்களுக்கு பாடங்கள் கற்பிக்கப்பட்டன. ஏவுகணை தாக்குதலுக்கு மத்தியில் மாணவர்கள் ஆர்வமுடன் பாடங்களை … Read more

இலங்கை அமைச்சருடன் மத்திய அமைச்சர் முருகன் சந்திப்பு| Union Minister L Murugan meeting with Sri Lankan Minister

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கொழும்பு:இலங்கை சென்றுள்ள மத்திய மீன்வளத் துறை இணை அமைச்சர் எல் முருகன் , இலங்கை மீன்வளத் துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து பேசினார். இச்சந்திப்பின் போது மீனவர்களின் பிரச்சினைகள் மற்றும்அவர்களின் வாழ்வாதாரம் தொடர்பான மனிதாபிமான விஷயங்கள் குறித்து வலியுறுத்தி பேசப்பட்டது. கொழும்பு:இலங்கை சென்றுள்ள மத்திய மீன்வளத் துறை இணை அமைச்சர் எல் முருகன் , இலங்கை மீன்வளத் துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து பேசினார். இச்சந்திப்பின் போது … Read more

குரோஷியாவில் ரோபோவை சமையல் கலைஞராகக் கொண்ட உணவகம் திறப்பு..!

குரோஷியாவில் ரோபோவை சமையல் கலைஞராகக் கொண்ட உணவகம் திறக்கப்பட்டுள்ளது. ரோபோ சமையல் கலைஞராக உள்ள உலகிலேயே முதல் உணவகம் இதுதான் என உணவகத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். மனித ஈடுபாடு இல்லாமல் டிஜிட்டல் சமையல் குறிப்புகளின் படி உணவுப்பொருட்கள் சேர்க்கப்பட்டு சமைக்கப்படுகிறது. 70 விதமான உணவுகளை வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்யலாம் எனவும், ஒரு ரோபோ குக்கர் மூலம் 15 நிமிடத்தில் 4 உணவுகளை தயாரித்து கொடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Source link

இலங்கை திருக்கேத்தீச்சரம் கோவிலில் மத்தியஅமைச்சர் எல்.முருகன் சாமி தரிசனம்| Union Minister L. Murugan Samis darshan at Thirukkeditcharam temple in Sri Lanka

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் தேவாரப் பாடல் பெற்ற பஞ்சேஸ்வர தலமான இலங்கையின் மன்னார் மாவட்டத்தின் திருக்கேத்தீச்சரம் கோவிலில் மத்திய இணையமைச்சர் எல். முருகன் சாமி தரிசனம் செய்தார். சாமி தரிசனம் செய்த பின்னர் மத்திய அமைச்சர் எல்.முருகன் கூறியதாவது:சர்வேஸ்வரனின் அருளால் அனைவரின் வாழ்விலும் ஆரோக்கியமும், வெற்றியும் தொடரட்டும். இந்த புண்ணிய திருத்தலம் இரு நாடுகளின் பிணைப்பை பிரதிபலிக்கும் சிறப்பு வாய்ந்தது என்றார். தேவாரப் பாடல் பெற்ற பஞ்சேஸ்வர தலமான இலங்கையின் மன்னார் மாவட்டத்தின் திருக்கேத்தீச்சரம் … Read more

சூரியனின் ஒரு சிறு பகுதி உடைந்ததா? – அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்; கவனம் ஈர்த்த வீடியோ

சூரியனின் ஒரு பகுதி திடீரென உடைந்து, அதனால் சூரியனின் வட துருவத்தில் ஒரு பெரிய நெருப்பு சூறாவளி ஏற்பட்டு, அது மேற்பரப்பில் சுழன்று வருவதால் விஞ்ஞானிகள் கலக்கமடைந்துள்ளனர். சூரியன் எப்போதுமே தன்னகத்தே பல்வேறு சுவாரஸ்யங்கள், புதிர்களை உள்ளடக்கிய கிரகமாகவே இதுவரை இருக்கிறது. அவ்வப்போது சூரியனைப் பற்றி சில விந்தையான விஷயங்களையும் அறிவியல் அறிஞர்கள் நமக்குப் பகிர்வது உண்டு. சூரியனைப் பற்றி தொடர்ச்சியாக விஞ்ஞானிகள் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அவ்வப்போது சூரியனில் ஏற்படும் மாற்றங்கள் பற்றிய சில அரிய … Read more

துருக்கி நிலநடுக்கத்தின் அவலத்தை உணர்த்தும் புகைப்படம்; தந்தை பாசத்தால் சோக அலை.!

துருக்கி – சிரியா எல்லையில் கடந்த திங்கள் கிழமை அதிகாலை 4:17 மணியளவில், துருக்கியின் காசியன்டெப் நகரில் 7.8 ரிக்டர் அளவில், 17.9 கி.மீ. ஆழத்தில் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டதாக, அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பான யு.எஸ். ஜியாலஜிகல் சர்வே தெரிவித்தது. துருக்கியில் இதுவரை ஏற்பட்ட நிலநடுக்கங்களில் மிக மோசமான நிலநடுக்கம் இது என நிலநடுக்க ஆய்வாளர்கள் தெரிவித்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அதிர்வு சுமார் 2 நிமிடங்கள் நீடித்ததாக, அதில் உயிர் பிழைத்தவர்கள் கூறினர். துருக்கியின் காரமன்மராஸ் … Read more