சிரியாவில் இடிபாடுகளில் பிறந்த குழந்தை ‘அயா’வை தத்தெடுக்க ஆயிரக்கணக்கானோர் விருப்பம்!
டமஸ்கஸ்: சிரியாவில் பூகம்ப இடிபாடுகளில் பிறந்த பெண் குழந்தையை தத்தெடுக்க ஆயிரக்கணக்கானவர்கள் விரும்புவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. சிரியாவின் ஜிண்டெரிஸ் பகுதியில் திங்கள்கிழமை காலை பூகம்பம் ஏற்பட்டபோது ஒரு தம்பதியும், அவர்களது நான்கு குழந்தைகளும் தங்கள் அடுக்குமாடி கட்டிடத்தை விட்டு வெளியேற முயன்றுள்ளனர். ஆனால், கட்டிடம் அவர்கள் மீது இடிந்து விழுந்ததாக உள்ளூர் அதிகாரிகள் கூறுகின்றனர். இதில் பெண்ணின் உடல் அருகே பச்சிளம் பெண் குழந்தை ஒன்று கிடந்தது. அப்பெண் இறக்கும் தருவாயில் இக்குழந்தையை பிரசவித்திருக்கலாம் என … Read more