நிலநடுக்கம்: முன்பே எச்சரித்த ஆராய்ச்சியாளர் | Earthquake shatters Turkey, Syria: Early warning researcher heaps praise

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் அங்காரா: போர்ச்சுகலை சேர்ந்த ஹூகெர்பீட்ஸ் என்ற ஆராய்ச்சியாளர் துருக்கியில் நிலநடுக்கம் ஏற்படும் என முன்பே எச்சரித்திருந்தார். ஆனால் துருக்கி அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஏதும் இல்லாமல் இருந்தது கவலை அளிக்கிறது. துருக்கியில் நிலவும் நிலநடுக்கத்தை போர்ச்சுகலை சேர்ந்த ஹூகெர்பீட்ஸ் என்ற ஆராய்ச்சியாளர் கடந்த பிப்.,03ம் தேதி கணித்துள்ளார். இதையடுத்து, அவர் துருக்கி, ஜோர்டான், சிரியா, லெபனானில் உள்ளிட்ட நாடுகளில் நிலநடுக்கம் ஏற்படும். ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவாகும் எனக் … Read more

துருக்கி நிலநடுக்கம்: 3 நாட்களுக்கு முன்பே கணித்த விஞ்ஞானி; பேரழிவு தொடருமாம்!

துருக்கி, சிரியாவில் நேற்றைய தினம் ஏற்பட்ட நிலநடுக்கம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் அதிகாலை நேரம் தொடங்கி மாலை வரை 7.8, 7.4, 7.5 என அடுத்தடுத்து மூன்று முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சில நிமிட இடைவெளியில் 40க்கும் மேற்பட்ட முறை பூமி குலுங்கியுள்ளது. இதனால் கட்டிடங்கள் அனைத்தும் சீட்டு கட்டுகள் போல சரிந்து விழுந்து பெரும் சேதத்தை உண்டாக்கியிருக்கிறது. பயங்கர நிலநடுக்கம் துருக்கி, சிரியாவில் நினைத்து பார்த்திராத அளவிற்கு உயிரிழப்புகள் அதிகரித்த வண்ணம் … Read more

நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள துருக்கி, சிரியாவுக்கு, மீட்புக்குழுக்கள் மற்றும் நிவாரணப்பொருட்களை அனுப்பி வைத்த இந்தியா

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கிக்கு, இந்தியாவில் இருந்து தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் நிவாரணப்பொருட்களுடன் அனுப்பி வைக்கப்பட்டனர். அடுத்தடுத்த நிலநடுக்கங்கள் துருக்கி மற்றும் சிரியாவை புரட்டி போட்டுள்ள நிலையில், இருநாடுகளிலும் 4,300க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் துருக்கிக்கு உதவும் விதமாக, காசியாபாத் விமானப்படை தளத்தில் இருந்து விமானம் மூலம், 100 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள், மோப்ப நாய் படைகள், மருத்துவ பொருட்கள் மற்றும் பிற உபகரணங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இதே போல இஸ்ரேல், ஈராக் … Read more

உலகிலேயே அறிவுள்ள மாணவர்: இந்திய வம்சாவளி சிறுமி 2வது ஆண்டாக சாதனை| Indian-American Girl In “World’s Brightest” Students List, Scored Highest

வாஷிங்டன்: அமெரிக்காவைச் சேர்ந்த, திறமை வாய்ந்த இளைஞர்களுக்கான மையம் சார்பில், ‘உலகின் அறிவுள்ள மாணவர்களுக்கான’ போட்டிகள் நடத்தப்படும். மொத்தம் 76 நாடுகளை சேர்ந்த சுமார் 15,300 மாணவர்கள் பங்கேற்றனர். இதில் பலகட்ட தேர்வுகளின் அடிப்படையில் மாணவர்களின் தரம் அறியப்படும். இதில், அமெரிக்காவில் உள்ள புளோரன்ஸ் கவுடினீர் நடுநிலைப் பள்ளியில் படிக்கும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, நடாஷா பெரியநாயகம் (வயது 13) என்பவர், 2021-2022ம் ஆண்டுக்கான பட்டியலில், இரண்டாவது முறையாக, முதலிடம் பெற்று, சாதனை படைத்துள்ளார். வாஷிங்டன்: அமெரிக்காவைச் … Read more

சிரிய மக்களை பெருந்துயரில் தள்ளிய நிலநடுக்கம்

டமஸ்கஸ்: துருக்கி – சிரிய எல்லையில் நேற்று அதிகாலை நிகழ்ந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 4,000 -ஐ கடந்துள்ளது. இந்த நிலநடுக்கம் இரு நாட்டு மக்களையும் துயரில் ஆழ்த்தி இருக்கிறது. உள்நாட்டுப் போர் காரணமாக கடந்த 12 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு வந்த சிரியா, மெல்ல மீண்டு கொண்டிருந்த நிலையில், அந்நாட்டு மக்களை இந்த நிலநடுக்கம் மீண்டும் பெருந்துயரத்தில் ஆழ்த்தி இருக்கிறது இந்த நிலநடுக்கத்திற்கு சிரியாவில் மட்டும் 1,444 பேர் பலியாகி இருக்கிறார்கள். இந்த … Read more

துருக்கியை வாட்டி வதைக்கும் இயற்கை: இரண்டாவது நாளாக மீண்டும் நிலநடுக்கம்!

துருக்கியில் நேற்று மூன்று முறை நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் இன்று (பிப்ரவரி 7) மீண்டும் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் மீண்டும் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மீட்பு பணியில் தொய்வு!துருக்கி, சிரியா நாடுகளில் ஏற்பட்ட நேற்று நிலநடுக்கத்தால் 4 ஆயிரத்து 300 ஐ தாண்டி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் மீட்புப் பணிகளில் தொய்வு … Read more

சிரியா நிலநடுக்கம்.. அமளியைப் பயன்படுத்தி 20 தீவிரவாதிகள் சிறையிலிருந்து ஓட்டம்

அஸாஸ், சிரியா: சிரியாவில் ஏற்பட்ட பெரும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அமளியைப் பயன்படுத்தி அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டிருந்த 20 ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தப்பி ஓடி விட்டனர். வட மேற்கு சிரியாவில் உள்ள அஸாஸ் சிறையில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் உள்ளிட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 20 தீவிரவாதிகள் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பரபரப்பைப் பயன்படுத்தி சிறையிலிருந்து தப்பி ஓடி விட்டனர். ரஜோ என்ற இடத்தில் இந்த சிறை உள்ளது. இது துருக்கி எல்லைப் பகுதியில் இருக்கிறது. மொத்தம் 2000 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். … Read more

துருக்கி, சிரியாவில் நிலநடுக்கத்தால் 4,300க்கும் மேற்பட்டோர் பலி..!

துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை 8 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக, உலக சுகாதார அமைப்பு அச்சம் தெரிவித்துள்ளது. ஆயிரக்கணக்கானோர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதால், பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் என உலக சுகாதார அமைப்பின் அவசரநிலை பிரிவின் மூத்த அதிகாரி கேத்ரின் ஸ்மால்வுட் கூறியுள்ளார். உலகளவில் அதிகம் நிலநடுக்கம் தாக்கும் மண்டலங்களில் ஒன்றாக துருக்கி அமைந்துள்ளது. கடந்த 1999ம் ஆண்டு துருக்கியில் நிகழ்ந்த நிலநடுக்கத்தால், 17 … Read more

Turkey Earthquake: முன்பே உணர்த்திய பறவைகள்; 2வது நாளாக நிலநடுக்கம்!

துருக்கியில் சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதிகளில் பிப்ரவரி 6 அன்று 3 முறை நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்ககத்தால் இதுவரை 45000- க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும், ஆயிரத்திற்கும் அதிகமானோர் இடிபாடுகளில் சிக்கி காயங்களுடன் தவித்து வருகின்றனர். இந்நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்டு 5.5 ரிக்டர் அளவு கோளில் பதிவாகியுள்ளது. நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தை பொறுத்தவரை, முதலில் 7.8 ரிக்டர் அளவு கோலிலும், இரண்டாவது நிலநடுக்கம் 7.5 ரிக்டர் அளவிலும், … Read more