துருக்கி பூகம்பம் | பலி 640 ஆக அதிகரிப்பு; பலரும் இடிபாடுகளில் சிக்கித் தவிப்பு

அங்காரா – டமஸ்கஸ்: துருக்கி – சிரியா எல்லையில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த பூகம்பத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 640-ஐ கடந்துள்ளது. பலரும் இடிபாடுகளில் சிக்கித் தவிக்கும் நிலையில், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்துவருகின்றன. துருக்கியின் தொழில் நகரான காசியான்டேப் சிரிய எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. இங்கு இன்று (திங்கட்கிழமை) அதிகாலை சக்தி வாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது. இதன் தாக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவாகியது. பூகம்பத்தின் மையம் காசியான்டேப் நகரிலிருந்து 33 கிலோ மீட்டர் தொலைவில் … Read more

தொடரும் அட்டூழியம்..! – வங்கதேசத்தில் 14 இந்து கோவில்கள் மீது தாக்குதல்!

வங்கதேசத்தில் 14 இந்து கோவில்கள் மீது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது பற்றி தகவல் அறிந்ததும் துணை காவல் ஆணையாளர் மஹ்பூபர் ரகுமான், போலீஸ் சூப்பிரெண்டு முகமது ஜகாங்கீர் உசைன் மற்றும் இந்து, புத்த, கிறிஸ்துவ ஒய்கியா பரிஷத் தாகுர்காவன் மாவட்ட பொது செயலாளர் பிரபீர் குமார் குப்தா ஆகியோர் சம்பவ பகுதிக்கு சென்றனர். அவர்கள் கூறும் போது, தந்தலா யூனியன் பகுதியில் சிந்தூர்பிந்தி என்ற இடத்தில் … Read more

ரிஷி சுனக்கின் பொருளாதார திட்டங்கள் பிரிட்டனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்: முன்னாள் பிரதமர் லிஸ் ட்ரஸ்

லண்டன்: பிரிட்டன் பிரதமர் பதவியிலிருந்து விலகிய லிஸ் ட்ரஸ், தற்போதைய பிரதமர் ரிஷி சுனக்கின் பொருளாதார திட்டத்தை விமர்சித்துள்ளார். கடந்த ஆண்டின் இறுதியில், பிரிட்டனின் அடுத்த பிரதமர் யார் என்ற போட்டியில், வெளியுறவு அமைச்சர் லிஸ் ட்ரஸுக்கும் முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக்குக்கும் இடையே நடந்த இறுதிப் போட்டியில் லிஸ் ட்ரஸ் 57.4 சதவீத வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். ரிஷி சுனக்குக்கு 42.6 சதவீத வாக்குகள் கிடைத்தன. அதிக வாக்குகளை பெற்ற லிஸ் ட்ரஸ், பிரிட்டனின் … Read more

கொத்து கொத்தாய் மரணம்… பலி 600ஐ தாண்டியாச்சு- துருக்கியின் நிலை என்ன?

பிப்ரவரி 6ஆம் தேதி இப்படி ஒரு பெரும் துயரத்துடன் விடியும் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இயற்கையின் முன்னாள் நாம் சிறு துரும்புகள். ஒருபோதும் அவற்றை நம்மால் கணிக்க முடியாது என்பதற்கு மீண்டும் ஒரு சம்பவம் உதாரணமாய் அமைந்துவிட்டது. துருக்கியில் இன்று அதிகாலை 4.17 மணி. காஸியன்டெப் நகர் அப்படியே ஆட்டம் கண்டது. பூமி அதிர வீட்டில் உறங்கி கொண்டிருந்த மக்கள் அலறி அடித்து கொண்டு வெளியே ஓடிவந்தனர். பயங்கர நிலநடுக்கம் பலர் வெளியே வருவதற்குள் கட்டிடம் … Read more

ஆப்கானிஸ்தானில் தூதரகத்தை மூடுவதாக சவுதி அரேபியா அறிவிப்பு..!

ஆப்கானிஸ்தானில் உள்ள தங்கள் நாடுகளின் தூதரத்தை மூடுவதாக சவுதி அரேபியாவும், செக் குடியரசும் தெரிவித்துள்ளன. இதுகுறித்து கருத்துத் தெரிவித்த சவுதி அரேபியா, தாலிபான்கள் ஆட்சிக்கு இதுவரை சர்வதேச அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றும், எனவே தூதரகத்தை மூடுவதாகவும் அறிவித்துள்ளது. Source link

'அந்த' பெண் பிரபலம் அணிந்த உள்ளாடைகள்… ரூ. 87 லட்சம் வரை ஏலம் – உடனே தூக்கிய eBay

eBay என்ற இ-காமர்ஸ் நிறுவனத்தில், அனல் பறந்துகொண்டிருந்த ஏலத்தில் இருந்து சர்ச்சைக்குரிய ஒரு பொருளை அந்நிறுவனம் பாதிலேயே நீக்கவிட்டது இணையத்தில் தற்போது பரபரப்பாகியுள்ளது. அந்த பொருள், ஒரு பெண் பிரபலத்தால் பயன்படுத்தப்பட்ட உள்ளாடை என்பதுதான் அந்த அதிர்ச்சிக்கான முக்கிய காரணம்.  அந்த உள்ளாடை 100,000 அமெரிக்க டாலர் (சுமார் ரூ. 87 லட்சம்) வரை ஏலம் கேட்கப்பட்ட நிலையில், திடீரென ஏலத்தில் இருந்து அந்த பொருள் நீக்கப்பட்டது. Latto என்று அழைக்கப்படும் பிரபல அமெரிக்க ராப்-பாடகி அலிசா … Read more

மலாலா யூசுபசாய் கணவர் சோபாவில் தூக்கி எறிந்த சாக்ஸ்.. அடுத்து அவர் செய்த காரியம்!

பிர்மிங்காம்: நோபல் பரிசு பெற்றவரான மலாலா யூசுபசாய்க்கும் வழக்கம் போல பெண்கள் சந்திக்கும் அதே பிரச்சினைதான்.. கண்ட இடத்தில் அவரது கணவர் பொருட்களைப் போட்டு விடுகிறாராம். இப்படித்தான் அவரது சாக்ஸ் சோபாவில் கிடந்துள்ளது. இதை டிவீட் போட்டு வாரியுள்ளார் கணவரை. மலாலா ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர். தலிபான் தீவிரவாதிகளின் தாக்குதலுக்குள்ளானவர். இதையடுத்து அவர் இங்கிலாந்துக்கு இடம் பெயர்ந்தார். சமீபத்தில் அவருக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மேலாளரான மாலிக் அஸ்ஸருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் திருமணமான எல்லாப் பெண்களுக்கும் … Read more

துருக்கி, சிரியாவில் பயங்கர நிலநடுக்கம்.. தொடர்ந்து அதிகரிக்கும் பலி எண்ணிக்கை..!

துருக்கி, சிரியாவில் பயங்கர நிலநடுக்கம் சிரியாவில் பலி எண்ணிக்கை 230ஆக அதிகரிப்பு துருக்கியில் பலி எண்ணிக்கை 100ஐ நெருங்குகிறது துருக்கி மற்றும் சிரியாவில் பயங்கர நிலநடுக்கத்தில், கட்டிடங்கள் இடிந்து விழுந்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு சிரியாவை உலுக்கிய நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 230ஆக அதிகரித்துள்ளது துருக்கியில் நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 100ஐ நெருங்குகிறது துருக்கியின் தெற்கு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – ரிக்டரில் 7.9ஆக பதிவான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அவசர நிலை பிரகடனம் துருக்கியில் நிலநடுக்கத்தில் … Read more

துருக்கி, சிரியாவில் பயங்கர நிலநடுக்கம் | தோண்டத் தோண்ட சடலங்கள்; உயிரிழப்பு 195-ஐ தாண்டியது

அங்காரா / டமஸ்கஸ்: துருக்கி, சிரியா நாடுகளில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 195க்கும் மேலானோர் உயிரிழந்தனர். நிலநடுக்கத்தின் தாக்கம் 7.8 ரிக்டராக பதிவான நிலையில் இருநாடுகளிலும் கட்டிடங்கள் பல தரைமட்டாகியுள்ளன. தோண்ட தோண்ட சடலங்கள் கிடைப்பதால் பலி எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இடிபாடுகளுக்கு இடையே சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. கிழக்கு துருக்கியில் உள்ள காசியான்டேப் நகரில் பூமிக்கு அடியில் 11 மைல் தொலைவில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகவும். சரியாக … Read more

அமெரிக்காவைத் தொடர்ந்து.. கொலம்பியாவிலும் மர்ம பலூன்.. சீனா அனுப்பியதா?

பொகோடா: அமெரிக்காவில் புகுந்த சீனா பலூன் போலவே, கொலம்பியாவிலும் ஒரு பலூன் தென்பட்டுள்ளது. சீனா சமீபத்தில் ஒரு பிரமாண்ட பலூனை வான்வெளியில் உலவ விட்டது. 3 பெரிய சைஸ் பஸ்கள் சேர்ந்தால் எந்த அளவுக்கு நீளம் இருக்குமோ அந்த அளவுக்கு இந்த பிரமாண்ட பலூன் இருந்தது. இது வானிலை ஆய்வுக்காக அனுப்பப்படுவதாக சீனா தெரிவித்திருந்தது. இந்த பலூன் அமெரிக்காவின் வான் எல்லைக்குள் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இது உளவு பலூன் என்று அமெரிக்கா குற்றம் சாட்டியது. அதேசமயம், … Read more