துருக்கி, சிரியாவில் பயங்கர நிலநடுக்கம்.. தொடர்ந்து அதிகரிக்கும் பலி எண்ணிக்கை..!

துருக்கி, சிரியாவில் பயங்கர நிலநடுக்கம் சிரியாவில் பலி எண்ணிக்கை 230ஆக அதிகரிப்பு துருக்கியில் பலி எண்ணிக்கை 100ஐ நெருங்குகிறது துருக்கி மற்றும் சிரியாவில் பயங்கர நிலநடுக்கத்தில், கட்டிடங்கள் இடிந்து விழுந்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு சிரியாவை உலுக்கிய நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 230ஆக அதிகரித்துள்ளது துருக்கியில் நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 100ஐ நெருங்குகிறது துருக்கியின் தெற்கு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – ரிக்டரில் 7.9ஆக பதிவான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அவசர நிலை பிரகடனம் துருக்கியில் நிலநடுக்கத்தில் … Read more

துருக்கி, சிரியாவில் பயங்கர நிலநடுக்கம் | தோண்டத் தோண்ட சடலங்கள்; உயிரிழப்பு 195-ஐ தாண்டியது

அங்காரா / டமஸ்கஸ்: துருக்கி, சிரியா நாடுகளில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 195க்கும் மேலானோர் உயிரிழந்தனர். நிலநடுக்கத்தின் தாக்கம் 7.8 ரிக்டராக பதிவான நிலையில் இருநாடுகளிலும் கட்டிடங்கள் பல தரைமட்டாகியுள்ளன. தோண்ட தோண்ட சடலங்கள் கிடைப்பதால் பலி எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இடிபாடுகளுக்கு இடையே சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. கிழக்கு துருக்கியில் உள்ள காசியான்டேப் நகரில் பூமிக்கு அடியில் 11 மைல் தொலைவில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகவும். சரியாக … Read more

அமெரிக்காவைத் தொடர்ந்து.. கொலம்பியாவிலும் மர்ம பலூன்.. சீனா அனுப்பியதா?

பொகோடா: அமெரிக்காவில் புகுந்த சீனா பலூன் போலவே, கொலம்பியாவிலும் ஒரு பலூன் தென்பட்டுள்ளது. சீனா சமீபத்தில் ஒரு பிரமாண்ட பலூனை வான்வெளியில் உலவ விட்டது. 3 பெரிய சைஸ் பஸ்கள் சேர்ந்தால் எந்த அளவுக்கு நீளம் இருக்குமோ அந்த அளவுக்கு இந்த பிரமாண்ட பலூன் இருந்தது. இது வானிலை ஆய்வுக்காக அனுப்பப்படுவதாக சீனா தெரிவித்திருந்தது. இந்த பலூன் அமெரிக்காவின் வான் எல்லைக்குள் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இது உளவு பலூன் என்று அமெரிக்கா குற்றம் சாட்டியது. அதேசமயம், … Read more

புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி சீனாவில் களைகட்டியது விளக்குத் திருவிழா..!

சீனப்புத்தாண்டு கொண்டாட்டங்கள் உச்ச கட்டத்தை எட்டியுள்ளன. இதன் ஒரு பகுதியாக நேற்று விளக்குத் திருவிழா கொண்டாடப்பட்டது. கிழக்கு சீனாவின் புஜியான் மாகாணத்தில் உள்ள புட்டியன் நகரில், உள்ளூர் கலைஞர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய பாரம்பரிய டிராகன் நடனத்தை நிகழ்த்தினர். இதேபோல் ஹூபே மாகாணத்தின் வுஹான் நகரில், திருவிழாவைக் கொண்டாடும் வகையில் டிராகன் மற்றும் சிங்க நடனப் போட்டி நடைபெற்றது. Source link

மூன்றாவாது முறையாக கிராமி விருது வென்றார் இந்திய இசையமைப்பாளர் ரிக்கி கேஜ்

பெங்களூரு: பெங்களூருவைச் சேர்ந்த இசையமைப்பாளர் ரிக்கி கேஜ் மூன்றாவது முறையாக கிராமி விருதினை வென்று சாதனை படைத்துள்ளார். திரைப்படங்களுக்கு ஆஸ்கர் என்றால், இசைக் கலைஞர்களுக்குக் கிராமி. பண்டிட் ரவிசங்கர், ஜாகிர் ஹுசைன், விக்கு விநாயகராம், ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட இந்திய இசைக் கலைஞர்கள் வரிசையில் கிராமி விருதை வென்றுள்ளார் ரிக்கி கேஜ். அதுவும் ஒருமுறை இருமுறை அல்ல மூன்று முறை. ரிக்கி கேஜ் பிறந்தது அமெரிக்காவில். படித்தது, வளர்ந்தது வாழ்வது எல்லாம் பெங்களூருவில். பல் மருத்துவத்தில் பட்டம் பெற்றிருந்தாலும், … Read more

விமான வடிவில் வீடு கட்டி அதில் குடியேற உள்ளார் கம்போடியாவில் உள்ள கட்டிட தொழிலாளி..!

விமானத்தில் பறக்க முடியாத  ஆசையை நிறைவேற்றும் விதமாக கம்போடியாவில் உள்ள கட்டிட தொழிலாளி ஒருவர் விமான வடிவில் வீடு கட்டி அதில் குடியேற உள்ளார். தாம் கட்டுமான பணியில் 30 ஆண்டுகள் உழைத்து சேமித்த பணத்தில் தொழிலாளி க்ராச் போவ்,  இந்த விமான இல்லத்தை உருவாக்கி உள்ளார். விமான வீட்டில் வசிப்பதில் தாம்  மிகவும் மகிழ்ச்சிய டைவதாகவும்  தாம்  உள்ளே நடக்கும்போது அது உண்மையான விமானம் போல் தெரிகிறது என்றும் அவர் கூறியுள்ளார். தாம் இதற்கு முன் … Read more

துருக்கியில் பயங்கர நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவு

இஸ்தான்புல், துருக்கி நாட்டின் நர்டஹி நகரில் இருந்து 23 கிலோமீட்டர் கிழக்கே 17 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டு நேரப்படி இன்று அதிகாலை 3.20 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதி துருக்கி – சிரியா எல்லை அருகே அமைந்துள்ளது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. அதேவேளை, இந்த பயங்கர நிலநடுக்கத்தால் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளதா? என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. … Read more

துருக்கி நிலநடுக்கம்: 100ஐ நெருங்கும் பலி… உலக நாடுகள் செம ஷாக்!

துருக்கியில் இன்று அதிகாலை 4.17 மணியளவில் பூமிக்கு அடியில் 17.9 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவாகியுள்ளது. இதன் காரணமாக கட்டிடங்கள் பலவும் இடிந்து சேதமடைந்துள்ளன. இதன் தாக்கம் சிரியா, சைப்ரஸ் ஆகிய நாடுகளிலும் எதிரொலித்தது. அதிகாலை நேரம் என்பதால் பொதுமக்கள் உறங்கி கொண்டிருந்தனர். இதன் காரணமாக உடனடியாக வீடுகளை விட்டு வெளியே வர முடியவில்லை. இந்த நிலநடுக்கத்தில் சிக்கி துருக்கி நாட்டில் மட்டும் 53 பேர் பலியானதாக முதல்கட்ட … Read more

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு: ஒருவர் பலி; 4 பேர் காயம்

வாஷிங்டன், அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் பால்கன் பகுதியில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு உள்ளது. இதுபற்றி அதிகாலை 12.50 மணியளவில் எல் பாசோ கவுன்டி ஷெரீப் அலுவலகத்தின் தொடர்பு மையத்திற்கு பல்வேறு தொலைபேசி அழைப்புகள் வந்து உள்ளன. இதனை தொடர்ந்து, ஷெரீப் அலுவலக அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர். இதில், சம்பவ பகுதியில் இருந்து காயமடைந்த 5 பேரை மீட்டு சிகிச்சைக்காக கொண்டு சென்று உள்ளனர். எனினும், அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்து உள்ளார். மற்றவர்களுக்கு மருத்துவ … Read more

ஆஸ்திரியாவில் பனிச்சரிவில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு.. காற்று மற்றும் பனிப்பொழிவால் பனிச்சரிவு ஏற்படும் அபாயம்!

ஆஸ்திரியா நாட்டின் மேற்குப் பகுதியில் ஏற்பட்ட பனிச் சரிவில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர். விடுமுறை நாளையொட்டி நேற்று வியன்னாவில் சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் குவிந்திருந்தனர். இந்நிலையில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 8 பேர் பலியாகினர். மேலும் பலரை காணாததால், அவர்களை தேடும் பணி நடைபெறுகிறது. Source link