பொது வெளியில் நடனமாடிய ஈரானிய இளம் தம்பதியினர் 10 ஆண்டு சிறைத்தண்டனை!

ஈரானின் ஆடைக் கட்டுப்பாடு மற்றும் ‘ஒழுக்க’ சட்டங்கள் மிகவும் கடுமையானவை.  ஹிஜாப் கட்டுப்பாடுகளை மீறும் பெண்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஈரானில் சரியாக ஹிஜாப் அணியாததால் மஹ்சா அமினி என்ற இளம்பெண்ணை காவல் துறையினர் சரமாரியாக தாக்கி, இளம் பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஈரானின் “கலாச்சார காவல்துறை”யின் காவலில் இருந்த போது மஹ்சா அமினி இறந்ததை அடுத்து, நாடு தழுவிய போராட்டங்கள் வெடித்தன. இந்நிலையில், பெண்களின் உரிமைகளுக்காக நாட்டின் புரட்சியை ஊக்குவிப்பதற்காக … Read more

ஈரானில் முக்கிய நினைவுச் சின்னத்தின் முன்பு நடனமாடிய ஜோடிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள முக்கிய நினைவுச் சின்னத்தின் முன்பு நடனமாடிய ஜோடிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் நடனமாட அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், தெஹ்ரானின் நினைவுச் சின்னமான ஆசாதி கோபுரம் முன்பு, விதிகளை மீறி நடனமாடி சமூக வலைதளத்தில் பதிவிட்டதாக இருவர் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, தலா 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. Source link

சுகாதார அவசரநிலை தொடர்கிறது கொரோனா பரவல் குறித்து எச்சரிக்கை| Health Emergency Continues Warning of Corona Spread

ஜெனீவா: ‘நான்காவது ஆண்டுக்குள் அடி எடுத்தும் வைக்கும் கொரோனா வைரஸ், உலகளாவிய சுகாதார அவசரநிலையாக தொடர்கிறது. இந்த நோய்த் தொற்று நீண்டகாலத்துக்கு மனிதர்கள் மற்றும் விலங்குகளிடம் நிரந்தர பாதிப்புகளை ஏற்படுத்தும்’ என, உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. நம் அண்டை நாடான சீனாவின் வூஹானில், 2019 டிச., மாதம் முதல் முறையாக கொரோனா வைரஸ் தென்பட்டது. இது, உலகெங்கும் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை, உலகெங்கும், 75.25 கோடி பேருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில், … Read more

தென்மேற்கு இங்கிலாந்தில் வானில் வர்ணஜாலம் நிகழ்த்திய ஸ்டார்லிங் பறவைகள்!

தென்மேற்கு இங்கிலாந்தில் ஏராளமான ஸ்டார்லிங் பறவைகள் ஒன்றிணைந்து வானில் சாகச நடனத்தை அரங்கேற்றின. டெவ்க்ஸ்பரி நகருக்கு மேலே ஆயிரக்கணக்கான பறவைகள் ஒன்றிணைந்து விதவிதமான வடிவில் பறந்தன. குறிப்பிட்ட பகுதியில் தமக்கு அச்சுறுத்தல் உள்ளது எனத் தெரிந்ததும், ஸ்டார்லிங் பறவைகள் தங்களை தற்காத்துக் கொள்ள ஒரே நேரத்தில் வானில் எழுகின்றன என பறவை ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். Source link

இலங்கை ஈஸ்டர் தின குண்டு வெடிப்பு மன்னிப்பு கோரினார் மாஜி அதிபர்| இலங்கை ‘ஈஸ்டர்’ தின குண்டு வெடிப்பு மன்னிப்பு கோரினார் ‘மாஜி’ அதிபர்

கொழும்பு, இலங்கையில், 2019 ‘ஈஸ்டர்’ தினத்தன்று நடந்த மனித வெடிகுண்டு தாக்குதல்களில் 270 பேர் உயரிழந்த சம்பவத்துக்கு முன்னாள் அதிபர் மைத்ரிபால சிறிசேன மன்னிப்பு கோரினார். நம் அண்டை நாடான இலங்கையில், 2019 ஏப்., 21ல் நடந்த ஈஸ்டர் தின கொண்டாட்டங்களின் போது, மூன்று தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இதில், 11 இந்தியர்கள் உட்பட 270 பேர் உயிரிழந்தனர்; 500க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய உள்நாட்டைச் … Read more

கோடிகளில் போனஸ்..!! – ஊழியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய சீன நிறுவனம்: இணையத்தில் வைரல்

பீஜிங், கொரோனா நெருக்கடி மற்றும் உக்ரைன் போரால் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலையை காரணம் காட்டி உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களான கூகுள், பேஸ்புக், டுவிட்டர், அமேசான், மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை கொத்து, கொத்தாக பணி நீக்கம் செய்து, ஊதியத்தையும் குறைத்து வருகின்றன. இந்த சூழலில் சீனாவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று தனது ஊழியர்களுக்கு கோடிகளில் போனசையும் கொடுத்து, சம்பள உயர்வையும் வழங்கியிருக்கும் நிகழ்வு பலரையும் வியப்பில் புருவம் உயர்த்த வைத்துள்ளது. வருவாய் 23 … Read more

ஈஸ்டர் தின குண்டு வெடிப்பு: மன்னிப்பு கோரினார் மாஜி அதிபர்| Easter Day Bomb Blast: Former President Apologizes

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கொழும்பு: இலங்கையில் 2019 ‘ஈஸ்டர்’ தினத்தன்று நடந்த மனித வெடிகுண்டு தாக்குதல்களில் 270 பேர் உயரிழந்த சம்பவத்துக்கு முன்னாள் அதிபர் மைத்ரிபால சிறிசேன மன்னிப்புக் கோரினார். நம் அண்டை நாடான இலங்கையில் 2019, ஏப்., 21ல் நடந்த ஈஸ்டர் தின கொண்டாட்டங்களின் போது மூன்று தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இதில், 11 இந்தியர்கள் உட்பட 270 பேர் உயிரிழந்தனர்; 500க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். … Read more

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் கரை ஒதுங்கிய ராட்சத திமிங்கலம்

நியூயார்க், அமெரிக்காவின் நியூயார்க் மாகாணம் ஹெம்ப்ஸ்டெட்நகரில் உள்ள லிடோ கடற்கரையில் நேற்று முன்தினம் காலை ராட்சத திமிங்கலம் ஒன்று கரை ஒதுங்கியது. உள்ளூர் நேரப்படி காலை 6.30 மணிக்கு திமிங்கலம் உயிருடன் கரை ஒதுங்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து மீட்பு குழுவினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் திமிங்கலத்தை மீட்டு கடலுக்குள் விடுவதற்காக அங்கு விரைந்தனர். ஆனால் அவர்கள் வருவதற்குள் திமிங்கலம் செத்தது. இதனையடுத்து, மீட்பு குழுவினர் 35 அடி நீளம் கொண்ட அந்த ராட்சத திமிங்கலத்தை … Read more

இந்த ரணகளத்திலேயும்… அதானி வாங்கிய மிகப்பெரிய துறைமுகம் – எவ்வளவு தெரியுமா?

வணிக நிறுவனமான அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி, இஸ்ரேலின் மிகப்பெரிய சர்வதேச துறைமுகங்களில் ஒன்றான ஹைஃபா துறைமுகத்தை கையகப்படுத்தியுள்ளார். அந்த வகையில், இஸ்ரேலில் தொடர்ந்து அவர் முதலீடு செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதானி போர்ட்ஸ் (APSE.NS) மற்றும் உள்நாட்டு இரசாயனங்கள் மற்றும் தளவாட நிறுவனமான கடோட் ஆகியவை இணைந்து 4 பில்லியன் ஷெக்கல்கள் (1.15 பில்லியன் அமெரிக்க டாலருக்கு) இந்த துறைமுகத்தை வாங்கியுள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் 9,658 கோடியாகும்.  ஹைஃபா துறைமுகத்தை வாங்கியதை அடுத்த … Read more

விமானத்தில் அரை நிர்வாணம்: இத்தாலி பெண் அதிரடி கைது| Italian woman walks semi-naked on Air Vistara flight, abuses cabin crew – airline issues statement

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மும்பை: அபுதாபியில் இருந்து, மும்பைக்கு வந்த விமானத்தில் அரை நிர்வாண கோலத்தில் அடாவடியாக நடந்து கொண்டதுடன், விமான ஊழியர்களை தாக்கிய இத்தாலி பெண்ணை, மும்பை போலீசார் கைது செய்தனர். சமீபத்தில், ‘விஸ்தாரா’ விமானம், மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் அபுதாபியில் இருந்து, மஹாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு புறப்பட்டது. விமானம் நடுவானில் பறந்தபோது, ஐரோப்பிய நாடான இத்தாலியைச் சேர்ந்த பவோலா பெருச்சியோ, 45, என்ற பெண் அடாவடியாக நடந்து கொண்டார். … Read more