2019 ஈஸ்டர் குண்டுவெடிப்புக்கான இழப்பீடு! அந்நாள் அதிபர் சிறிசேன வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

2019 ஈஸ்டர் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குமாறு இலங்கையின் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களை குறிவைத்து பல குண்டுவெடிப்புகள் நடத்தபப்ட்டன. குறைந்தது 290 பேரை பலி கொண்ட இந்த தீவிரவாத சம்பவங்களில் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். 2019 ஈஸ்டர் குண்டுவெடிப்பைத் தடுக்கத் தவறியதற்கு காரணம், நாட்டின் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன மற்றும் நான்கு மூத்த அரசாங்க அதிகாரிகள் என்று இலங்கையின் … Read more

ஹாரியின் ’ஸ்பேர்’ புத்தகம்: வில்லியம், கேட் கருத்து கூற மறுப்பு

லண்டன்: இங்கிலாந்து இளவரசர் ஹாரி எழுதிய ’ஸ்பேர்’ புத்தகம் குறித்து கருத்து தெரிவிக்க இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி கேட் ஆகியோர் மறுத்துவிட்டனர். இங்கிலாந்து இளவரசர் ஹாரியின் சுயசரிதை புத்தகமான ‘ஸ்பேர்’ (Spare) இம்மாதம் 10-ம் தேதி வெளியாகியது. அதில், தனக்கு ஏற்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவங்கள் பலவற்றை பதிவிட்டுள்ளார். குறிப்பாக, மேகன் மார்கல் உடனான திருமணம் அரசக் குடும்பத்தில் எத்தகைய எதிர்ப்புகளை பெற்று தந்தது உள்ளிட்ட பல கருத்துகளை அவர் இப்புத்தகத்தில் முன் வைத்து இருக்கிறார். … Read more

நித்தியானந்தாவின் கைலாசா தீவை அங்கீகரித்த அமெரிக்கா| The United States of America signs bilateral agreement with United States of KAILASA

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: நித்யானந்தாவின் கைலாசா நாட்டை அங்கீகரித்த அமெரிக்கா, அதன் நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள நெவார்க் நகரத்தின் இருதரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. பல வழக்குகளில் தேடப்படும் சாமியார் நித்தியானந்தா, தலைமறைவாக உள்ள நிலையில், தான் கைலாசா நாட்டில் இருப்பதாக கூறியிருந்தார். அதாவது, தனியாக ஒரு தீவை வாங்கி, அதற்கு கைலாசா என பெயர் சூட்டி, தனி பாஸ்போர்ட், பணம், வங்கி என அனைத்து சேவைகளையும் ஏற்படுத்தி உள்ளதாக கூறி பரபரப்பை … Read more

Miss Universe 2023: இந்தியா சார்பில் பங்கேற்கும் திவிதா ராய், போட்டியை எப்படி காண்பது?

இந்த வார இறுதியில் நியூ ஆர்லியன்ஸில் நடைபெறவுள்ள 71வது பிரபஞ்ச அழகி போட்டியின் (மிஸ் யூனிவர்ஸ்) இறுதி கட்டத்திற்கான கவுண்டவுன் தொடங்கியுள்ளது. இதில் 86-க்கும் மேற்பட்ட பெண்கள் உலக பிரபஞ்ச அழகி கிரீடத்திற்காக போட்டியிடும் நிலையில், உலகெங்கிலும் உள்ள பெண்களை கொண்டாடும் விதமாக 71வது ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் ஜனவரி 14, 2023 சனிக்கிழமை அன்று நடைபெறவுள்ளது.  இந்த அழகிப் போட்டி அமெரிக்கா லூசியானாவின் நியூ ஆர்லியன்ஸில் உள்ள எர்னஸ்ட் என் மோரியல் கன்வென்ஷன் சென்டரில் நடத்தப்படும். … Read more

பெருவில் அரசுக்கு எதிராக கலவரம்: போராட்டக்காரர்கள் 47 பேர் பலி

லிமா: தென் அமெரிக்க நாடான பெருவில் அரசுக்கு எதிராக நடந்த கலவரத்தில் இதுவரை 47 பேர் பலியானதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “ தென் அமெரிக்க நாடான பெருவில் அதிபராக இருந்த பெட்ரோ காஸ்டிலோ ஊழல் வழக்கில் கடந்த மாதம் பதவி நீக்கம் செய்யப்பட்டார். பின்னர் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து மூத்த பெண் அரசியல்வாதியான டினா பொலுவார்டே அதிபராக பதவியேற்றார். இந்த நிலையில் பெட்ரோவின் ஆதரவாளர்கள் அவரை விடுதலை செய்ய … Read more

மாலியில் பயங்கரவாத தாக்குதல் 14 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்| Terror attack in Mali kills 14 soldiers

பமாகோ:மாலியில், இஸ்லாமிய பயங்கரவாத குழுக்கள் நடத்திய பல்வேறு தாக்குதல்களில் 14 வீரர்கள் கொல்லப்பட்டனர். மேற்கு ஆப்ரிக்க நாடான மாலியில், அல்- குவைதா மற்றும் ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புகள் பல ஆண்டுகளாக வன்முறையில் ஈடுபட்டு வருகின்றன. இதில், ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த 2020 மற்றும் 2021ல் நடந்த இரண்டு கிளர்ச்சிகளுக்குப் பின், அந்நாடு ராணுவ கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. ஆனால், பயங்கரவாத குழுக்களை கட்டுப்படுத்த ராணுவம் திணறி வருகிறது. ஐரோப்பிய நாடான பிரான்ஸ் படைகள் மாலியில் முகாமிட்டு … Read more

சுவீடனில் புதிய உலோக கனிமம் கண்டுபடிப்பு..!

சுவீடனை சேர்ந்த சுரங்க நிறுவனம் மிகவும் அரிதான கனிமம் ஒன்றை  கண்டுபிடித்து இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த கண்டுபிடிப்பு மிகப்பெரிய ஊக்கமாக கருதப்படுவதுடன்,  சீனாவை சார்ந்து இருப்பதை குறைக்க உதவும் என்றும் சுவீடனின் சுரங்க நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. மின் வாகன உற்பத்திக்குப் பயன்படும் உலகின் அரிய தாதுவாக கருதப்பபடும் இந்த புவி கனிமம் சுவீடனில் பசுமை மாற்றத்தை செயல்படுத்த , முக்கியமான மூலப்பொருட்களை  உற்பத்தி செய்வதற்கான , கட்டுமான தொகுதியாக மாறக்கூடும் என சுரங்க நிறுவன அதிகாரி … Read more

டிவிட்டர் அலுவலகத்திற்கு வாடகை செலுத்தாததால் அலுவலகத்தின் ஊழியர்கள் வெளியேற்றம்..!

சிங்கப்பூரில் உள்ள டிவிட்டர் அலுவலகத்திற்கு வாடகை செலுத்தாததால் அலுவலகத்தின் ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர். ஊழியர்கள் பணிக்கு வருவதை நிறுத்தும்படியும் வீட்டில் இருந்து பணிபுரியும்படியும் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிய பசிபிக்கின் டிவிட்டர் தலைமயகமாக விளங்கும் அலுவக வாடகை பாக்கிக்காக அதன் உரிமையாளர்கள் ஊழியர்களை வெளியேற்றியதாக கூறப்படுகிறது. ஊழியர்கள் அலுவலகத்தை விட்டு வெளியேறிச் சென்றனர். Source link

சர்வதேச அரங்கில் புதியதொரு விதி செய்வோம், ஐ.நா. சபையை மாற்றி அமைப்போம் – தெற்கு நாடுகளின் மாநாட்டில் பிரதமர் மோடி உறுதி

புதுடெல்லி: சர்வதேச அரங்கில் புதியதொரு விதி செய்வோம். ஐ.நா. சபையை மாற்றி அமைப்போம் என்று தெற்கு நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். ஐ.நா. சபையில் 193 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த சர்வதேச அமைப்பில் அமெரிக்கா தலைமையிலான அணியும் ரஷ்யா தலைமையிலான அணியும் அவ்வப்போது மோதிக் கொள்கின்றன. இரு பக்கமும் சாயாத “குரூப் 77” என்ற அமைப்பு அண்மைக்காலமாக ஐ.நா. சபையில் ஆதிக்கம் செலுத்திவருகிறது. “குளோபல் சவுத்” என்ற அடைமொழியுடன் அழைக்கப்படும் … Read more

முன்னாள் அதிபர் மைத்ரி பால சிறிசேன ரூ.10 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் – இலங்கை உச்ச நீதிமன்றம் உத்தரவு

கொழும்பு: இலங்கையில் கடந்த 2019-ம்ஆண்டு ஏப்ரல் 21-ம் தேதி ஈஸ்டர் தினத்தில் கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் சொகுசு ஓட்டல்களில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்தன. இதில் 11 இந்தியர்கள் உட்பட சுமார் 270 பேர் உயிரிழந்தனர். 500-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த தாக்குதல் குறித்து இந்தியா முன்கூட்டியே உளவுத் தகவல் அளித்தும், அதை தடுக்க தவறியதாக இலங்கையின் அப்போதைய அதிபர் மைத்ரிபால சிறிசேனா மற்றும் பிரதமர் ரனில் விக்ரமசிங்கே ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது. முன்னாள் … Read more