அமெரிக்காவில் அமேசான் விற்பனை நிலையத்தில் கர்ப்பிணி சுட்டுக்கொலை

அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணம் லேக்வில்லே பகுதியில் அமேசான் விற்பனை நிலையம் உள்ளது. இங்குள்ள வாகன நிறுத்தத்தில் ஒரு கார் நீண்ட நேரம் நின்று கொண்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த நிறுவன ஊழியர்கள் அந்த காரின் அருகே சென்று பார்த்தபோது காருக்குள் கர்ப்பிணி ஒருவர் துப்பாக்கி குண்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். எனினும் டாக்டர்கள் அறுவை … Read more

நாசாவில் இந்திய வம்சாவளி நிபுணர் உயர்பதவியில் நியமனம்| Appointed to senior post of Indian-origin specialist at NASA

வாஷிங்டன்: நாசாவின் புதிய தலைமை தொழில்நுட்ப நிபுணராக இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வெளித் துறை நிபுணர் ஏசி சரனியா நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா தலைமையகத்தில் தொழில்நுட்ப கொள்கை மற்றும் திட்டங்களில் நாசாவின் நிர்வாகி பில் நெல்சன் உள்ளார். இவருக்கு ஆலோசகராகவும் தொழில்நுட்ப நிபுணராகவும், இந்திய வம்சாவளி விண்வெளியைச் சேர்ந்த ஏ.சி. சரணியா நியமிக்கப்படடுள்ளார். இவர் விண்வெளி பொறியியலில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றார். நாசாவில் இணைவதற்கு முன்பு, சான்றிதழ் பெற்ற தனியார் விண்வெளி … Read more

ஹஜ் பயணம் மேற்கொள்வோர் குறித்த எண்ணிக்கை கட்டுப்பாடுகளை நீக்கியது சவூதி அரேபிய அரசு..!

மெக்காவுக்கு  ஹஜ் பயணம் மேற்கொள்வோர் குறித்த எண்ணிக்கை கட்டுப்பாடுகளை சவூதி அரேபிய அரசு அறிவித்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக  ஹஜ் பயணிகள் வருகைக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. தற்போது அந்த தடையை விலக்கி கொள்வதாக சவூதி அரேபியா அரசு அறிவித்துள்ளது. இந்த ஆண்டு ஹஜ் யாத்ரீகர்களின் வருகை எண்ணிக்கையில் எந்த தடையும் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.   Source link

இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்| Powerful earthquake in Indonesia

ஜகார்த்தா, கிழக்காசிய நாடான இந்தோனேஷியாவில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது; இது, ரிக்டர் அளவில் 7.6 ஆக பதிவானது. இதனால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு, பின் விலக்கிக் கொள்ளப்பட்டது. இந்தோனேஷியாவின் கிழக்கு கடல் பகுதியில் நேற்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 7.6 ஆக பதிவானது. இதையடுத்து தனிம்பர் தீவில் உள்ள இரண்டு பள்ளி கட்டடங்களும், 15 வீடுகளும் சேதமடைந்தன. அதில் ஒரு வீடு பலத்த சேதமடைந்ததில் ஒருவர் படுகாயமடைந்தார். நில … Read more

இந்தோனேஷியாவில் நேரிட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை வாபஸ்!

இந்தோனேஷியாவில் நேரிட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால்  சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின்னர் திரும்ப பெறப்பட்டது.  தனிம்பார் பகுதியில் பூமிக்கடியே 97 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவு கோலில் 7 புள்ளி 7 ஆக பதிவானதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ஆஸ்திரேலியாவின் டார்வின் பகுதியிலும்  உணரப்பட்டதாக அங்கிருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன. Source link

இங்கிலாந்தில் இருந்து முதன்முறையாக ஏவப்பட்ட ராக்கெட் தோல்வி..!

இங்கிலாந்தில் இருந்து முதன்முறையாக ஏவப்பட்ட ராக்கெட் தோல்வியில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. விர்ஜின் ஆர்பிட் நிறுவனத்தின் போயிங் 747 விமானத்தில் 70 அடி உயர ராக்கெட்டை பொருத்தி, அதிலிருந்து செயற்கைக்கோள்களை ஏவ, இங்கிலாந்து விண்வெளி முகமை திட்டமிட்டது. அதன்படி, அந்நாட்டின் கார்ன்வலில் உள்ள விண்வெளி தளத்தில் இருந்து ராக்கெட்டுடன் விமானம் புறப்பட்டது. திட்டமிட்டபடி, 35 ஆயிரம் அடி உயரத்தில் விமானத்தில் இருந்து ராக்கெட் பிரிக்கப்பட்டு விண்ணில் ஏவப்பட்டது. எனினும், புவி வட்டப்பாதையில் ராக்கெட் திடீரென விலகிச்சென்றதாகவும், இதனால் திட்டம் … Read more

ஐகோர்ட் தலைமை நீதிபதி பதவிக்கு ஒன்பது நீதிபதிகள் பெயர் பரிந்துரை| Nine judges have been nominated for the post of Chief Justice of the Court

புதுடில்லி : பல்வேறு மாநில உயர் நீதிமன்றங்களில் உள்ள ஒன்பது நீதிபதிகளை, தலைமை நீதிபதியாக நியமிக்க, உச்ச நீதிமன்ற ‘கொலீஜியம்’ மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான கொலீஜியம் மாநில ஐகோர்ட் தலைமை நீதிபதிகளை தேர்வு செய்கிறது. இதன்படி இன்று நடந்த கொலீஜியம் ஆலோசனை கூட்டத்திற்கு பின் மும்பை, மணிப்பூர், கர்நாடகா, உள்ளிட்ட பல்வேறு மாநில ஐகோர்ட் தலைமை நீதிபதிகள் 9 பேரை நியமிக்க கொலீஜியம் பரிந்துரை செய்தது. இதற்கு மத்திய … Read more

பிரிட்டன் ராக்கெட் ஏவும் திட்டம் தோல்வி: விஞ்ஞானிகள் ஏமாற்றம்| Britains rocket launch project fails: scientists disappointed

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் லண்டன்: ஐரோப்பிய நாடான பிரிட்டன் சார்பில் முதன்முறையாக விண்ணில் ஏவப்பட்ட செயற்கைக்கோள் ராக்கெட் பயணம் தோல்வியில் முடிந்ததால், அந்த நாட்டு விஞ்ஞானிகள் அதிர்ச்சி அடைந்தனர்.பிரிட்டன் தயாரிக்கும் செயற்கைகோள்கள் வெளிநாட்டு விண்வெளி நிலையங்கள் வாயிலாக விண்ணில் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பிரிட்டன் முதன்முறையாக விண்வெளிக்கு ராக்கெட்டை அனுப்பும் நடவடிக்கையில் இறங்கியது. இதற்காக, ‘விர்ஜின் ஆர்பிட்’ நிறுவனம் சார்பில் ‘போயிங்’ 747 என்ற விமானத்தில் 70 அடி உயர ‘லாஞ்சர்- ஒன்’ என்ற … Read more