சீனா கொரோனா மரணங்கள் எண்ணிக்கை அச்சத்தை ஏற்படுத்துகிறது…! உலக நாடுகள் கவலை

பீஜிங் 40 வயதான பாடகியான ஓபரா சு லான்லன் கடந்த மாதம் இறந்தது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.ஆனால் அவரது மரணத்திற்கான காரணம் குறித்த விவரங்கL தெரிவிக்கப்படவில்லை. சீனா தனது கடுமையான பூஜ்ஜிய-கொரோனா கொள்கையை டிசம்பரில் நீக்கியது இதனால் நோய்த்தொற்றுகள் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. மருத்துவமனைகள் மற்றும் சுடுகாடுகள் நிரம்பி வழிவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனா தினசரி கொரோனா புள்ளி விவரங்கள் வெளியிடுவதை நிறுத்தியுள்ளது, மேலும் டிசம்பர் முதல் 22 கொரோனா இறப்புகளை மட்டுமே அறிவித்துள்ளது. … Read more

'சீனப்பயணிகள் மீதான கட்டுப்பாடுகள் சரியே' உலக சுகாதார நிறுவனம் கருத்து

ஜெனீவா, சீனாவில் உருமாறிய ஒமைக்ரான் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இந்த தொற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த பல நாடுகளுக்கு இது அதிர்ச்சியாக அமைந்துள்ளது. இந்த நாடுகள் தங்கள நாட்டில் இந்த தொற்று மீண்டும் எழுச்சி பெற்று விடக்கூடாது என கருதி முன் எச்சரிக்கையாக கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.அந்த வகையில் சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு இந்தியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஜப்பான் நாடுகள் கொரோனா பரிசோதனை சான்றிதழை கட்டாயம் ஆக்கி உள்ளன. இதை உலக சுகாதார … Read more

பிரின்ஸ் ஹாரி நீங்கள் கொன்றது சதுரங்க காய்களை அல்ல; தாலிபன்கள் கண்டனம்.!

இங்கிலாந்து ராணி எலிசபெத் மறைவுக்கு பின்னர் அந்நாட்டின் அரசராகியுள்ள சார்லஸ்-டயானா தம்பதியின் இளைய மகனான இளவரசர் ஹாரியும், அமெரிக்க நடிகையான மேகனும் காதலித்து, அரச குடும்பத்தின் ஒப்புதலோடு கடந்த 2018ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். ஆனால், ஏற்கனவே திருமணமான, ஆப்பிரிக்க-அமெரிக்க வம்சாவளியை சேர்ந்த கலப்பின பெண்ணை ஹாரி திருமணம் செய்து கொண்டது சலசலப்பை ஏற்படுத்தியது. இருப்பினும், தனது காதலில் விடாப்படியாக இருந்த ஹாரி அரச குடும்பத்தின் ஒப்புதலோடு கடந்த 2018ஆம் ஆண்டு மேகனை திருமணம் செய்து … Read more

இங்கிலாந்தில் தேசிய மருத்துவ சேவை ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால் நோயாளிகள் கடும் அவதி..!

இங்கிலாந்தில் தேசிய மருத்துவ சேவை ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால் மருத்துவமனைகளுக்கு வெளியே நோயாளிகள் காத்துக்கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பணவீக்கம் அதிகரிப்பு, காலி பணியிடத்தை நிரப்ப வேண்டும், ஊதிய உயர்வு குறைவாக இருப்பது உள்ளிட்ட காரணங்களுக்காக ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஊழியர்கள் பற்றாக்குறை மற்றும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பால் சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு முன்பு காத்திருக்கும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. Source link

புடின் கொஞ்சம் மூச்சு விட முயற்சிக்கிறார்; அமெரிக்க அதிபர் கிண்டல்.!

ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையேயான போர் 10 மாதங்களாக தொடர்ந்தபடி உள்ளது. ரஷ்யா – உக்ரைன் போரினால் இதுவரை 2 நாடுகளை சேர்ந்த 2 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழந்து உள்ளதாக ஐ.நா சபை தெரிவித்து உள்ளது. ரஷ்யாவின் படைகள் கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைன் முக்கிய பகுதிகளை ஆக்கிரமித்து தங்களது கட்டுப்பாட்டிற்குள் வைத்து உள்ளன. இந்தநிலையில் கிறிஸ்துமஸ் நாளன்று தாக்குதல்கள் நடத்தப்படாது என்று ரஷ்யா அறிவித்தது. அதற்கு அமெரிக்க அதிபர் ஜோ பிடன் இன்று கருத்து … Read more

ஆற்றின் நடுவே உள்ள பாறையில், 4 நாட்களாக சிக்கித் தவித்த நாயை பத்திரமாக மீட்ட கடற்படை வீரர்கள்

சிலி நாட்டின் Hualpen பகுதியில், ஆற்றின் நடுவே உள்ள பாறையில், 4 நாட்களாக சிக்கித் தவித்த நாயை, கடற்படை வீரர்கள் பத்திரமாக மீட்டனர். சுற்றிலும் நீருக்கு நடுவே இருக்கும் அந்த ராட்சத பாறையில் நாய் ஒன்று சிக்கித் தவித்ததைக் கண்ட கடற்படை வீரர்கள், ரப்பர் படகில் அங்கு சென்று, தீயணைப்புத்துறையினரின் உதவியுட நாயை மீட்டனர். பின்னர், நாயை படகில் ஏற்றி, கரைக்கு கொண்டு வந்த கடற்படை வீரர்கள், அதனை கால்நடைகள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைத்தனர்.   Source … Read more

உக்ரைனுடன் அமைதி பேச்சு வார்த்தை; ரஷ்ய அதிபர் கண்டிஷன்.!

உக்ரைன் நேட்டோவில் இணைய அதிபர் ஜெலன்ஸ்கி நடவடிக்கைகள் மேற்கொண்டதால், ரஷ்யா அந்நாட்டின் மீது போர் தொடுத்துள்ளது. அதன்படி உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் போர் தொடுத்தது. தாக்குதலை தொடுத்த ரஷ்யா, இரண்டே நாளில் உக்ரைன் தலைநகர் கீவ் வரை முன்னேறியது. அதைத் தொடர்ந்து அமெரிக்கா ஆயுதங்களை தாராளமாக உக்ரைனுக்கு வழங்க ஆரம்பித்தது. அதேபோல் பல்வேறு நேட்டோ உறுப்பு நாடுகளும் தாராளமாக ஆயுதங்களை வழங்கின. இதனால் கடந்த 10 மாதங்களாக போர் முடிவுக்கு வராமல் நீண்டு … Read more

இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது மெர்சிடஸ் பென்ஸின் புதிய கார்..!

ஜெர்மனியை சேர்ந்த சொகுசுகார் தயாரிப்பு நிறுவனமான மெர்சிடஸ் பென்ஸ், AMG E 53 4MATIC+ Cabriolet என்ற காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை ஒரு கோடியே 30 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 4.6 வினாடிகளில் 100 கி.மீ. வேகத்தை எட்டும் எனவும், அதிகபட்சமாக மணிக்கு 250 கி.மீ வேகம் செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Source link

பிரிட்டனில் 138 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த ஆண்டு வெப்பநிலை அதிகரிப்பு

பிரிட்டனில் 138 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த ஆண்டு வெப்பநிலை அதிகரித்து காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு சராசரி வெப்பநிலை 10.03 டிகிரி செல்சியஸை எட்டியதாகவும், 1884-ம் ஆண்டுக்கு பிறகு அதிகபட்ச வெப்பநிலை எனவும் கூறப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் அதிகபட்சமாக 40 டிகிரி செல்சியசுக்கும் அதிகமாக வெப்பநிலை பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் பிரான்ஸில் கடந்த ஆண்டு சராசரி வெப்பநிலை 14 டிகிரி செல்சியஸ்க்கு அதிகமாக இருந்ததாகவும், 1900-ம் ஆண்டு வானிலை அளவீடுகள் தொடங்கியதிலிருந்து இது அதிகபட்ச … Read more

சூடான் செல்லும் இந்திய அமைதிப்படையில் பெண்கள்: ஐ.நா., பாராட்டு| India Deploys Its “Largest Single Unit Of Women Peacekeepers In UN Mission”

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் நியூயார்க்: சூடானின் அபெய் பகுதியில், ஐ.நா.,வின் இடைக்கால பாதுகாப்பு படையின் முற்றிலும் பெண்களை கொண்ட இந்திய அமைதிப்படையினர் பாதுகாப்பு படையினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதன் மூலம், 2007 க்கு பிறகு, ஐ.நா., பணியில் ஈடுபடும், பெண்கள் மட்டுமே இடம்பெற்ற மிகப்பெரிய அமைதிப்படையினர் என்ற பெருமை இவர்களுக்கு கிடைத்துள்ளது. இதற்கு முன்னர் கடந்த 2007 ல் லைபீரியாவில் பெண்கள் மட்டும் இடம்பெற்ற பாதுகாப்பு படையினர் ஈடுபட்டனர். ஐ.நா., பாதுகாப்பு நடவடிக்கையின் கீழ், … Read more