அமெரிக்காவில் சுழன்றடித்த சூறாவளிக் காற்றால் மக்கள் பீதி – தானிய களஞ்சியம் கடும் சேதம்

வாஷிங்டன், அமெரிக்காவின் மத்திய இல்லினாய்ஸ் மாகாணத்தில் உள்ள மேகன் கவுண்ட்டி பகுதியில் சூறாவளிக் காற்று வீசியது. அங்குள்ள காற்றாலைகளின் அருகே சூறைக்காற்று மையம் கொண்டு வீசியதால் அப்பகுதி மக்கள் பீதியில் உறைந்தனர். மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்தனர். மத்திய இல்லினாய்ஸ் பகுதியில் 6 சூறாவளி சம்பவங்கள் பதிவாகி உள்ளதாக அந்நாட்டின் தேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதில் மேகன் கவுண்ட்டி பகுதியில் வீசிய சூறாவளிக் காற்றால் அங்கிருந்த தானிய களஞ்சியம் கடுமையாக … Read more

அமெரிக்காவில் தம்பதி, குழந்தைகளுடன் மலையில் கவிழ்ந்த டெஸ்லா கார்; திடுக் பின்னணி…

கலிபோர்னியா, அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் டெவில் ஸ்லைடு என்ற செங்குத்து பாறைகள் நிறைந்த மலைப்பாங்கான பகுதி உள்ளது. இந்த பகுதி வழியே மலையேற்ற வீரர்கள், சைக்கிள் ரேஸ் வீரர்கள் என சாகசகங்களில் ஈடுபடுவோர் செல்வதுண்டு. இந்த பகுதி அதிக ஆபத்து நிறைந்து, விபத்து ஏற்படுத்த கூடிய பகுதியாக அறியப்படுகிறது. இந்த நிலையில், இந்திய வம்சாவளியான தர்மேஷ் ஏ பட்டேல் (வயது 41) என்பவர் தனது மனைவி, 9 வயது மகன் மற்றும் 4 வயது மகள் ஆகியோருடன் … Read more

தென்ஆப்பிரிக்கா; கார் ரேசிங் விபத்தில் சிக்கிய இந்திய வம்சாவளி சிறுமி கவலைக்கிடம்

டர்பன், தென்ஆப்பிரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த வெர்னான் கோவிந்தர் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் கிறிஸ்டன் கோவிந்தர் (வயது 15). கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுவர் சிறுமிகளுக்கான கார் ரேசிங் விளையாட்டில் கிறிஸ்டன் ஈடுபட்டு உள்ளார். இதில், அவரது தலைமுடி காரில் சிக்கி கொண்டு விபத்து ஏற்பட்டு உள்ளது. பலத்த காயமடைந்த சிறுமியை ஐ.சி.யூ.வில் சேர்த்து உள்ளனர். அவர்கள் குடும்பத்தினர் அனைவரும் உடன் இருக்கும்போது, துயர சம்பவம் நடந்து உள்ளது. உடனடியாக பார்வையாளர்கள் வரிசையில் … Read more

போரால் உறவை இழந்தோரை ஆதரிப்போம்: இன்று உலக போர் அனாதை தினம்| போரால் உறவை இழந்தோரை ஆதரிப்போம்: இன்று உலக போர் அனாதை தினம்

* உலகில் நாடுகளுக்கு இடையே, உள்நாட்டுக்குள் நடக்கும் போரினால் குழந்தைகள் உட்பட பலர் ஆதரவற்றோராக மாற்றப்படுகின்றனர். இவர்களுக்கு உரிய வசதி, பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் ஜன. 6ல் உலக போர் அனாதை தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனைக் கொண்டாடுவதன் நோக்கம், உலகப் போரின்போது அனாதையாகப் போன எண்ணற்ற குழந்தைகளின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு எல்லா வகையிலும் பங்களிப்பதாகும். உலகப் போர் அனாதைகள் தினம் முதலில் பிரெஞ்சு அமைப்பான SOS Enfants en Deters ஆல் தொடங்கப்பட்டது. உலக … Read more

முடியும் ரஷ்யா-உக்ரைன் போர்; இறங்கிய புதின்.. உலக நாடுகள் ஹேப்பி!

ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையேயான போர் 10 மாதங்களாக தொடர்ந்தபடி உள்ளது. ரஷ்யா – உக்ரைன் போரினால் இதுவரை 2 நாடுகளை சேர்ந்த 2 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழந்து உள்ளதாக ஐ.நா சபை தெரிவித்து உள்ளது. இருந்தபோதிலும் ரஷ்ய ராணுவத்துக்கு உக்ரைன் வீரர்கள் சளைக்காமல் பதிலடி கொடுத்து வருகின்றனர். ரஷ்யாவின் படைகள் கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைன் முக்கிய பகுதிகளை ஆக்கிரமித்து தங்களது கட்டுப்பாட்டிற்குள் வைத்து உள்ளன. இந்த போரில் உக்ரைனின் பெரும்பாலான பகுதிகளில் இருந்த … Read more

உக்ரைனின் கிழக்குப்பகுதியில் வலுத்துள்ள மோதல்.. டாங்கிகள், கனரக ஆயுதங்கள் வழங்குமாறு, நட்பு நாடுகளுக்கு ஜெலன்ஸ்கி கோரிக்கை

உக்ரைனின் கிழக்குப்பகுதியில் மோதல் நடைபெற்றுவருவதால், டாங்கிகள் மற்றும் கனரக ஆயுதங்கள் வழங்குமாறு, நட்பு நாடுகளை, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தியுள்ளார். டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள பாக்முட் செக்டாரில் ரஷ்ய படையினர் தாக்குதல் நடத்தி வருவதாகவும், அவ்திவ்கா மற்றும் குபியன்ஸ்க் பகுதிகளில் ரஷ்யா நடத்திய தாக்குதல்கள் தோல்வியடைந்ததாகவும் உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. இழந்த பகுதிகளை படிப்படியாக கைப்பற்றி வருவதாக லுஹான்ஸ்க் பிராந்திய ஆளுநர் தெரிவித்துள்ளார். ஜெலன்ஸ்கியின் கோரிக்கையை ஏற்று, கவச போர் வாகனங்களை அனுப்புவதாக, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் … Read more

கிராமத்திற்கு போங்க ரூ.6 லட்சம் பெறுங்க| Get Rs.6 lakh to go to village

டோக்கியோ : டோக்கியோவில் இருந்து வெளியேறி கிராமங்களுக்கு செல்வோரின் குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் ரூ.6.20 லட்சம் பரிசாக வழங்கப்படுமென ஜப்பான் அரசு அறிவித்துள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மக்கள்தொகை அதிகரிக்கிறது. மேலும் வயதானவர்கள் அதிகரிப்பு குழந்தைகள் பிறப்பு விகிதம் சரிவால் பெரிய நகரங்களான ஒசாகா டோக்கியோ தடுமாறி வருகிறது. இதற்கு தீர்வு காண சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கு புத்துயிர் அளிக்கும் திட்டத்தை அரசு துவக்கியுள்ளது. டோக்கியோவின் முக்கியமான 23 பகுதிகளில் வசிப்போர் கிராமங்களுக்கு சென்றால் அவர்களின் குழந்தைகளுக்கு … Read more

உக்ரைனில் இரு நாட்கள் போர் நிறுத்தம் : புடின் அறிவிப்பு | Temporary ceasefire in Ukraine: Putins announcement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். 1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். 2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம். 3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். … Read more

சீனாவின் மொத்த மக்கள் தொகையில் 40% பேருக்கு கொரோனா.!

அண்டை நாடான சீனாவின் வூகான் நகரில், கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் கோவிட் – 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று பரவியது. இந்தத் தொற்று, இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு பரவி கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியது. இந்த வைரஸ் தொற்றுக்கு உலக நாடுகள் தடுப்பூசிகளை கண்டுபிடித்ததை அடுத்து கடந்த ஜனவரி மாதம் முதல் இயல்பு நிலை உலகமெங்கும் திரும்பியது. இதற்கிடையே கொரோனா வைரஸ் தொற்றின் பிறப்பிடமான சீனாவில், … Read more