வெளிநாடுவாழ் இந்தியர் விருதுக்கு இலங்கையின் சிவக்குமார் நடேசன் தேர்வு | Sivakumar Natesan of Sri Lanka selected for Overseas Indian Award
கொழும்பு : வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வழங்கப்படும் மத்திய அரசின் பிரவாசி பாரதீய சம்மான் விருதுக்கு, இலங்கையின் வீரகேசரி தமிழ் நாளிதழின் நிர்வாக ஆசிரியர் சிவக்குமார் நடேசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர் இந்தியர்களைப் பாதுகாக்கும் வகையிலும், அவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் ஆண்டுதோறும் பிரவாசி பாரதீய சம்மான் விருதுகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. நம் நாட்டின் உயரிய விருதான இதற்கு, இலங்கையைச் சேர்ந்த வீரகேசரி தமிழ் நாளிதழின் நிர்வாக ஆசிரியரான சிவக்குமார் நடேசன், தேர்வு … Read more