கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் – பிரிட்டன் அரசு உத்தரவு!

சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் என, பிரிட்டன் அரசு அறிவித்து உள்ளது. அண்டை நாடான சீனாவின் வூகான் நகரில், கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் கோவிட் – 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று பரவியது. கொரோனா வைரஸ் தொற்றின் பிறப்பிடமான சீனாவில், கடந்த சில வாரங்களாக, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தலைநகர் பெய்ஜிங், ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களில் கொரோனா பரவல் … Read more

நியூசிலாந்தில் பிறந்தது புத்தாண்டு; 2023 ஆண்டை வரவேற்று மக்கள் கொண்டாட்டம்!

புதுடெல்லி: 2023 புத்தாண்டை வரவேற்க இந்தியா காத்திருக்கும் வேளையில், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளையும், ஃபிஜி, பப்புவா நியூ கினியா போன்ற தீவு நாடுகளையும் கொண்ட ஓசியானியா கண்டம், புத்தாண்டை வரவேற்கும் உலகிலேயே முதல் இடமாகும். கிரிபட்டியில் உள்ள கிரிமதி தீவு 2023 ஆம் ஆண்டைக் கொண்டாடும் முதல் இடமாகும், அங்கு ஜனவரி 1 GMT காலை 10 மணிக்கு தொடங்குகிறது (இந்திய நேரப்படி டிசம்பர் 31 அன்று மாலை 3:30 மணி). இதற்கிடையில், ஆஸ்திரேலியா மற்றும் … Read more

முன்னாள் போப் பெனடிக்ட் காலமானார் – வாடிகன் தகவல்

வாடிகன்: கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமை மத குருவாக இருந்த பெனடிக்ட் காலமானார். அவருக்கு வயது 95. ஜெர்மனியின் பவேரியா மாகாணத்தில் உள்ள மார்க்டி என்ற கிராமத்தில் 1927ம் ஆண்டு ஏப்ரல் 16-ம் தேதி பிறந்தவர் பெனடிக்ட். இவரது இயற்பெயர் ஜோசப் அலாய்சியஸ் ரட்சிங்கர். கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தில் தீவிர ஈடுபாடு கொண்ட இவர், அந்த மதத்தின் முக்கிய பொறுப்புகள் பலவற்றை வகித்தவர். ஆர்ச் பிஷப், கார்டினல் ப்ரீஸ்ட், கார்டினல் பிஷப், கார்டினல் என பல்வேறு பதவிகளை வகித்த … Read more

சீனா மற்றும் வடகொரியா சென்று தாக்கும் ஏவுகணைகள்; ஜாப்பான் அதிரடி.!

ஜப்பான் நாட்டிற்கு, சீனா மற்றும் வடகொரியாவுடன் மோதல் இருந்து வருகிறது. வடகொரியா தன்னுடைய ஏவுகணை சோதனையின் சமீபத்திய நடவடிக்கையாக ஜப்பான் கடற்பரப்பை நோக்கி மூன்று குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியுள்ளது. இது தொடர்பாக ஜப்பான் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை காலை 08:00 மணிக்கு வடகொரியா தனது முதல் பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஜப்பான் கடற்பரப்பில் ஏவியது என்றும், அதனை தொடர்ந்து சுமார் 08:14 மணிக்கு இரண்டாவது மற்றும் அதிலிருந்து ஒரு நிமிடம் … Read more

சுமூகமான உறவையே இந்தியா விரும்புகிறது: ஜெய்சங்கர்| India wants smooth relations with all: Jaishankar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் நிகோசியா: அனைவருடனும் சுமூகமான உறவையே இந்தியா விரும்புகிறது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். சைப்ரஸ் சென்றுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், நிகோசியா நகரில் அங்கு வசிக்கும் இந்தியர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, ஜெய்சங்கர் பேசியதாவது: பயங்கரவாதத்தின் மூலமாக யாரும் இந்தியாவை பேச்சுவார்த்தைக்கு கட்டாயப்படுத்த முடியாது. அதனை நாம் ஏற்று கொள்ளவும் மாட்டோம். இந்தியா அனைவருடனும் சுமூகமான உறவை பேணுவதற்கே விரும்புகிறது. சுமூகமான உறவு என்பதற்காக மன்னித்து கொண்டே இருப்பது … Read more

கில்ஜித் பல்திஸ்தானில் பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிராக மக்கள் போராட்டம்

கில்ஜித்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள கில்ஜித் பல்திஸ்தானில் அந்நாட்டு ராணுவத்துக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கில்ஜித் பல்திஸ்தானில் பொதுமக்களின் நிலங்களை ராணுவம் தொடர்ந்து கைப்பற்றி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. எவ்வித இழப்பீடும் தராமல் நிலங்களை ஆக்கிரமிப்பதை பாகிஸ்தான் ராணுவம் பல ஆண்டுகளாக வழக்கமாகக் கொண்டிருப்பதாகக் குற்றம்சாட்டும் கில்ஜித் பல்திஸ்தான் மக்கள், இதுவரை 60 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவு நிலங்களை அது ஆக்கிரமித்திருப்பதாகக் கூறுகின்றனர். கில்ஜித்தில் உள்ள மினவார் … Read more

முன்னாள் போப் 16ம் பெனடிக்ட் காலமானார்| Vatican announces Pope Emeritus Benedict XVI died Saturday at 9:34 a.m, reports AP

வாடிகன்: முன்னாள் போப் 16 ம் பெனடிக் உடல்நலக்குறைவால் காலமானாதாக வாடிகன் அறிவித்துள்ளது. அவருக்கு வயது 95. உடல்நிலை மற்றும் வயதை காரணம் காட்டி, கடந்த 2013 ல் தாமாக முன்வந்து போப் 16 ம் பெனடிக்ட் பதவி விலகினார். முதுமை காரணமாக , வாடிகனில் ஓய்வில் இருந்த அவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையறிந்த, தற்போதைய போப் முதலாம் பிரான்சிஸ் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இந்நிலையில், இன்று (டிச.,31) காலை … Read more

"பயங்கரவாதத்தால் இந்தியாவை பேச்சுவார்த்தைக்கு கட்டாயப்படுத்த முடியாது" – வெளியுறவு அமைச்சர் எச்சரிக்கை

நிகோசியா: “பயங்கரவாததின் மூலம் இந்தியாவை ஒரு போதும் பேச்சுவார்த்தைக்கு கட்டாயப்படுத்த முடியாது” என்று அண்டை நாடுகளுக்கு மறைமுகமாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் வெள்ளிக்கிழமை எச்சரிக்கை விடுத்தார். சைப்ரஸ் நாட்டில் வாழும் புலம்பெயர்ந்த இந்தியர்களுடன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வெள்ளிக்கிழமை கலந்துரையாடல் நடத்தினார். அப்போது அவர் இந்தியாவின் அண்டை நாடுகளின் பெயர்களைக் குறிப்பிடாமல் அவர்களின் பயங்கரவாத செயல்களைக் கண்டித்தார். கலந்துரையாடல்களின் போது அமைச்சர் பேசியதாவது: “பயங்கரவாதத்தின் மூலமாக யாரும் இந்தியாவை பேச்சுவார்த்தைக்கு கட்டாயப்படுத்த முடியாது. அதனை நாம் … Read more

இவருக்கு வேலை கொடுங்க பாஸ்… நெட்பிளிக்ஸிடம் நெட்டிசன்கள் பரிந்துரைக்கும் இந்தியர் – என்ன செய்தார்?

Netflix Trailer Video Resume : நெட்பிளிக்ஸ் நிறுவனத்தின் கனடா நாட்டில் மக்கள் தொடர்புக் குழுவில் வேலைக்கு விண்ணப்பித்தபோது, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆதித்யஜித் ஷெர்கில் என்பவர் தனித்துவமான ரெஸ்யூம் அனுப்பியுள்ளார். படைபாற்றல் மற்றும் தனித்துவமான அவரின் ரெஸ்யூம் வீடியோ அவருக்கு நெட்பிளிக்ஸில் அந்த வேலையை பெற்றுத் தருமா என இணையவாசிகள் எதிர்பார்த்திருக்கின்றனர்.  அதாவது, நெட்பிளிக்ஸில் வேலை வாங்க நெட்பிளிக்ஸின் டிரைலர்களை பயன்படுத்தியே தனது ரெஸ்யூம் வீடியோவை அவர் வடிவமைத்திருக்கிறார். இதுகுறித்து, ஆதித்யஜித் தனது LinkedIn பக்கத்தில்,”நெட்பிளிக்ஸிற்கு வேலைக்கு … Read more