மாஸ்கோவில் பனிப்பொழிவால் பாதிக்கப்பட்டுள்ள விமான மற்றும் தரைவழி போக்குவரத்து

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நிலவும் கடும் பனி பொழிவால் விமான போக்குவரத்தும், தரைவழி போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. தலைநகர் மாஸ்கோவில் இருந்து புறப்படும் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. 1989-ம் ஆண்டுக்கு பின்னர் தற்போது 40 சென்டி மீட்டர் அளவுக்கு பனிப்பொழிவு பதிவாகி உள்ளது. வீடுகளின் கூரைகளில் படர்ந்துள்ள பனி துகள்களை அகற்றும் பணி நடைபெறுகிறது. பனிப்பொழிவு அதிகரித்து இருப்பதால் சாலைகளில் தேங்கியுள்ள பனித்துகள்களை அகற்றும் பணியில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. … Read more

36 ஆண்டுகளுக்கு பிறகு உலகக்கோப்பையை வென்றது அர்ஜெண்டினா அணி..!

உலகக்கோப்பை கால்பந்து: அர்ஜெண்டினா சாம்பியன் உலகக்கோப்பை கால்பந்து: 3வது முறையாக அர்ஜெண்டினா சாம்பியன் 2022 உலகக்கோப்பை கால்பந்துப்போட்டியில் அர்ஜெண்டினா அணி சாம்பியன் 36 ஆண்டுகளுக்கு பிறகு உலகக்கோப்பையை வென்றது அர்ஜெண்டினா அணி 3ஆவது முறையாக கால்பந்து உலகக்கோப்பையை வென்றது அர்ஜெண்டினா இறுதி போட்டியில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது அர்ஜெண்டினா 1978, 1986ம் ஆண்டுகளில் ஏற்கெனவே சாம்பியன் பட்டம் வென்றுள்ளது அர்ஜெண்டினா இறுதி போட்டியில் பெனால்டி ஷூட் அவுட் முறையில் பிரான்சை வீழ்த்தியது அர்ஜெண்டினா … Read more

Mrs World: மிஸஸ் வோர்ல்ட் பட்டம் வென்றார் இந்தியா! மகுடம் சூடிய அழகி சர்கம் கெளஷல்

 லாஸ் வேகாஸ்: அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்ற அழகிப்போட்டியில் இந்தியாவின் சர்கம் கெளஷல் மகுடம் வென்றுள்ளார். மிஸஸ் வோர்ல்ட் என்ற பட்டத்தை  21 ஆண்டுகளுக்கு பின்னர் பெற்ற பெண் என்ற பெருமையை இந்தியாவிற்குப் பெற்றுத் தந்திருக்கிறார் திருமதி சர்கம் கெளஷல். திருமணமான பெண்களுக்காக நடத்தப்பட்டு வரும் அழகிப்போட்டி லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்றது.          View this post on Instagram               … Read more

கரோனா உயிரிழப்புகள் அதிகரிப்பு தகவல்களை மூடி மறைக்கிறது சீனா

பெய்ஜிங்: சீனாவில் உள்ள மயானங்களில் கரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் உடல்கள் வருவது அதிகரித்துள்ள நிலையில், இது பற்றிய தகவல்களை சீன அரசு கடந்த 2 வாரங்களாக வெளியிடவில்லை. மக்கள் போராட்டம் காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக பின்பற்றி வந்த கடுமையான கரோனாகட்டுப்பாடு விதிமுறைகளை சீனா சமீபத்தில் தளர்த்தியது. இதன் காரணமாக சீனாவில் கரோனா பரவல் அதிகரித்துள்ளது. கரோனாஉயிரிழப்புகளும் அங்கு அதிகரித்துள்ளன. கடந்த புதன்கிழமை மட்டும் கரோனாவால் உயிரிழந்த 30 பேரின் சடலங்கள் வந்ததாக பெய்ஜிங் மயான ஊழியர் … Read more

சாம்பியன் பட்டம் பெற்ற வெற்றி களிப்பில் அர்ஜென்டினா ரசிகர்கள் உற்சாகம்

உலக கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் பெற்றதை அந்த நாட்டு ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். கத்தாரில் இறுதி போட்டி தொடங்குவதற்கு முன்னரே பியூனஸ் அயர்சில் திரண்ட ரசிகர்கள் ஆரவாரமிட்டு மகிழ்ந்தனர். அர்ஜென்டினா வீரர்கள் அணியும் சீருடைகளுடனும், குறிப்பாக நடசத்திர ஈரர் மெஸ்ஸி அணியும் 10-ம் எண் கொண்ட டி ஷர்ட் அணிந்தும் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். Source link

மலேஷியா நிலச்சரிவு பலி எண்ணிக்கை உயர்வு| Dinamalar

கோலாலம்பூர் : மலேஷியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடான மலேஷியாவின் தலைநகர் கோலாலம்பூர் அருகே உள்ள சிலாங்கூர் மாகாணத்தில் உள்ள படாங்கலி என்ற பகுதி சுற்றுலாத் தலமாக உள்ளது. இது மலையை ஒட்டிய பகுதி என்பதாலும், இயற்கை விவசாய பண்ணை உள்ளதாலும், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பயணியரின் பொழுதுபோக்கு தலமாக விளங்குகிறது. இங்குள்ள இயற்கை வனங்களை ரசிப்பதற்காக சுற்றுலாப் பயணியர் கூடாரங்கள் அமைத்து இப்பகுதியில் தங்குவது வழக்கம். இந்நிலையில், … Read more

ஹிஜாப் போராட்டத்துக்கு ஆதரவு ஈரானில் பிரபல நடிகை கைது| Dinamalar

கெய்ரோ : ஈரானில், ‘ஹிஜாப்’ எதிர்ப்பு போராட்டத்துக்கு ஆதரவாக செயல்பட்ட ஆஸ்கார் விருது வென்ற படத்தின் நாயகி தாரனே அலிதுாஸ்தி, 38, அந்த நாட்டுப் போலீசாரால் கைது செய்யப்பட்டார். மேற்காசிய நாடான ஈரானில், பெண்களுக்கு கடுமையான உடைக் கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. ‘ஹிஜாப்’ எனப்படும் முகம் மற்றும் தலையை மறைக்கும் துணியை அணியாத பெண்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது. சில மாதங்களுக்கு முன் ஹிஜாப் அணியாததற்காக கைது செய்யப்பட்ட மாஸா அமினி, 22, என்ற பெண், போலீஸ் … Read more

சீனாவில் அதிகரிக்கும் கொரோனா; 10 லட்சம் பேர் பலியாகலாம் என எச்சரிக்கை| Dinamalar

பீஜிங் : சீனாவில் கொரோனா தொற்று மீண்டும் வேகமெடுத்துள்ள நிலையில், அடுத்தாண்டில் 10 லட்சம் பேர் பலியாகும் அபாயம் உள்ளதாக அமெரிக்க ஆய்வு நிறுவனம் எச்சரித்துள்ளது. நம் அண்டை நாடான சீனாவில், கடந்த 2019-ம்ஆண்டு இறுதியில் வூஹான் நகரில் முதன்முதலாக கண்டறியப்பட்ட கொரோனா தொற்று, உலக நாடுகளுக்கு பரவியது. தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளால், பெருந்தொற்றில் இருந்து உலக நாடுகள் மீண்டு வருகின்றன. இந்நிலையில், சீனாவில் கடந்த மாதம் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் துவங்கியதை … Read more

சீனாவில் அதிகரிக்கும் கொரோனா; 10 லட்சம் பேர் பலியாகலாம் என எச்சரிக்கை| Dinamalar

பீஜிங் : சீனாவில் கொரோனா தொற்று மீண்டும் வேகமெடுத்துள்ள நிலையில், அடுத்தாண்டில் 10 லட்சம் பேர் பலியாகும் அபாயம் உள்ளதாக அமெரிக்க ஆய்வு நிறுவனம் எச்சரித்துள்ளது. நம் அண்டை நாடான சீனாவில், கடந்த 2019-ம்ஆண்டு இறுதியில் வூஹான் நகரில் முதன்முதலாக கண்டறியப்பட்ட கொரோனா தொற்று, உலக நாடுகளுக்கு பரவியது. தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளால், பெருந்தொற்றில் இருந்து உலக நாடுகள் மீண்டு வருகின்றன. இந்நிலையில், சீனாவில் கடந்த மாதம் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் துவங்கியதை … Read more

பாகிஸ்தானில் காவல் நிலையம் மீது பயங்கரவாத தாக்குதல் – 4 போலீசார் உயிரிழப்பு

இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்ட்டுங்க்வா மாகாணத்தின் தெற்கு வாரிஸ்தான் மாவட்டதில் லாகி மர்வத் என்ற பகுதியில், காவல் நிலையத்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் கையெறி வெடிகுண்டுகள், ராக்கெட் லாஞ்சர்கள் ஆகியவை பயன்படுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தாக்குதல் நடத்திய நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இந்த தாக்குதலில் 4 போலீசார் உயிரிழந்ததாகவும், மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு … Read more