ஊரடங்கிற்கு எதிராக மக்கள் கோபம்| Dinamalar
பெய்ஜிங்: சீனாவில் கோவிட் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பரவலை கட்டுப்படுத்துவதற்கு எதிராக அந்நாட்டு அரசு பிறப்பித்துள்ள ஊரடங்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து பல நகரங்களில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்த படங்களும், வீடியோக்களும் அந்நாட்டு சமூக வலைதளங்களில் பரவுகிறது. உலகளவில் கோவிட் பரவல் குறைந்துள்ள நிலையில், அது தோன்றிய இடமாக கருதப்படும் சீனாவில் மட்டும் அதிகரித்து வருகிறது. கடந்த ஓரிரு நாட்களாக 30 ஆயிரம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். நேற்று வரை அங்கு கோவிட்டால் … Read more