பிரபல சீரியல் கில்லர் சோப்ராஜ் நேபாள சிறையில் இருந்து விடுதலை| பிரபல ‘சீரியல் கில்லர்’ சோப்ராஜ் நேபாள சிறையில் இருந்து விடுதலை
காத்மாண்டு:’சீரியல் கில்லர்’ எனப் படும், தொடர் கொலையாளி சார்லஸ் சோப்ராஜ், நேபாள நாட்டு சிறையில் இருந்து, நேற்று விடுதலை செய்யப்பட்டார். இந்தியாவை சேர்ந்த ஆணுக்கும், கிழக்காசிய நாடான வியட்நாமைச் சேர்ந்த பெண்ணுக்கும் 1944ல் பிறந்தவர் சார்லஸ் சோப்ராஜ். இவருடைய தந்தையும், தாயும் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து, சோப்ராஜ் பிறந்த சில வருடங்களில் பிரிந்து விட்டனர். பின், சோப்ராஜின் தாய் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மற்றொருவரை திருமணம் செய்து கொண்டார். பெற்றோர் கட்டுப்பாடு இன்றி வளர்ந்த சோப்ராஜ், … Read more