ஒரே நாளில் 3.7 கோடி பேருக்கு கொரோனா: சீனா கணிப்பு | 3.7 Crore People Infected In A Day In World’s Largest COVID-19 Outbreak In China
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பெய்ஜிங்: சீனாவில், இந்த வாரத்தில் ஒரே நாளில் 3.7 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்படுவார்கள் என அந்நாட்டு சுகாதாரத்துறை கணித்துள்ளது. இந்தளவு பாதிப்பு உலகளவில் மிக அதிகமாகும். நம் அண்டை நாடான சீனாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்க துவங்கியது. அரசு கடுமையான ஊரடங்கு உத்தரவை பிறப்பித்ததை எதிர்த்து மக்கள் போராட்டம் வெடித்தது. இதையடுத்து அரசு கட்டுப்பாடுகளை தளர்த்தியது. இதன் விளைவாக, கொரோனா பரவல் … Read more