3 இந்திய வம்சாவளியினரின் துாக்கு தண்டனை உறுதி| Dinamalar
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் சிங்கப்பூர்,-போதைப் பொருள் கடத்தி வந்த வழக்கில் துாக்கு தண்டனை விதிக்கப்பட்ட மூன்று இந்திய வம்சாவளியினர் உட்பட நான்கு பேரின் மேல்முறையீட்டு மனுவை, தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூர் உயர் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. மலேஷியாவைச் சேர்ந்த இந்திய வம்சாவளியினரான லிங்கேஸ்வரன் ராஜேந்திரன், தட்சிணாமூர்த்தி கட்டையா, சாமிநாதன் செல்வராஜு மற்றும் சிங்கப்பூரைச் சேர்ந்த ஜூமத் முஹமது செய்யது ஆகிய நான்கு பேரும் போதைப்பொருள் கடத்தி வந்ததாக சிங்கப்பூர் போலீசால் கைது … Read more