உக்ரைனுடன் அமைதிப்பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பில்லை – டிமிட்ரி பெஸ்கோவ்

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் அமெரிக்க பயணத்தால், எந்த ஒரு நன்மையும் உக்ரைனுக்கு கிடைக்காது எனவும், உக்ரைனுடன் அமைதி பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பில்லை எனவும், ரஷ்ய அதிபரின் மாளிகையான கிரெம்ளின் செய்தித்தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், உக்ரைனுக்கான மேற்கத்திய நாடுகளின் ஆயுத உதவி, மோதலை தீவிரப்படுத்தும் எனவும், உக்ரைனுக்கே எதிர்வினையாற்றும் என்றும் எச்சரித்தார். Source link

பீலே உடல் நிலை மோசம்; சிறுநீரகம், இருதயம் பாதிப்பு| Pele was in poor health; Kidney and heart damage

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் சாவ் பாலோ: பீலே உடல் நிலை மோசமாக உள்ளது. இவரது சிறுநீரகம், இருதயம் பாதிக்கப்பட்டுள்ளது. பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலே, 82. மூன்று முறை உலக கோப்பை (1958, 1962, 1970) வென்ற அணியில் இடம் பெற்றவர். பிரேசில் அணிக்காக 77 கோல் அடித்துள்ளார். ஒட்டுமொத்தமாக 1,363 போட்டிகளில் 1,281 கோல்கள் அடித்து சாதனை படைத்துள்ளார். சிறுநீரகத்தில் இருந்த கற்களை அகற்ற ‘ஆப்பரேஷன்’ செய்த இவரது, பெருங்குடலின் வலது பக்கத்தில் … Read more

சீனாவில் தினமும் 10 லட்சம் பேருக்கு கரோனா தொற்று – நாள்தோறும் 5,000 பேர் உயிரிழப்பதாக தகவல்

பெய்ஜிங்: சீனாவில் தினமும் 10 லட்சம் பேருக்கு கரோனா தொற்று ஏற்படுகிறது. நாள்தோறும் 5,000 பேர் உயிரிழக்கின்றனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த சில வாரங்களாக சீனாவில் கரோனா வைரஸ் கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. தினமும் எத்தனை பேருக்கு தொற்று ஏற்படுகிறது. எத்தனை பேர் உயிரிழக்கின்றனர் என்பன குறித்த விவரங்களை சீன அரசு தொடர்ந்து மறைத்து வருகிறது. எனினும் அந்த நாட்டை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் சீனாவின் உண்மை நிலை குறித்து சமூக வலைதளங்களில் வீடியோவை … Read more

சீனாவில் தினந்தோறும் 10 லட்சம் பேருக்கு கோவிட் பாதிப்பு, 5000 உயிரிழப்புகள்? லண்டன் ஆய்வு நிறுவனம் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!

சீனாவில் தினமும் பத்து லட்சம் பேருக்கு கோவிட் பாதிப்பு ஏற்பட்டு, தினந்தோறும் 5 ஆயிரம் பேர் உயிரிழப்பதாக  தகவல் வெளியாகியுள்ளது. ஜனவரி மாதத்தில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 37 லட்சமாக அதிகரிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனாவின் மக்கள் தொகை சுமார் 140 கோடியாக உள்ள நிலையில் நிலைமை மேலும் மோசமாகலாம் என்று அஞ்சப்படுகிறது. சுனாமியாக தாக்கியுள்ள சீனாவின் கோவிட் அலை பற்றி லண்டனைச் சேர்ந்த ஆய்வு நிறுவனம் ஒன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆனால் சீன அரசு … Read more

தாய்லாந்தில் கடலில் மூழ்கிய போர்க்கப்பலின் மாலுமி உயிருடன் மீட்பு..!

தாய்லாந்தில் கடலில் மூழ்கிய போர்க்கப்பலின் மாலுமி, 14 மணி நேரத்திற்கு பின், உயிருடன் மீட்கப்பட்டார். கடந்த ஞாயிற்றுக்கிழமை கடற்படைக்கு சொந்தமான சுகோதாய் கப்பல் 106 வீரர்களுடன் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது. பலத்த காற்றுடன் அலைகள் எழும்பியதால், கப்பலில் தண்ணீர் புகுந்து, கடலில் மூழ்கத்தொடங்கியது. தகவல் அறிந்து சென்ற கடற்படையினர், 75 பேரை உயிருடன் மீட்டனர். கடலில் மூழ்கிய 31 பேரை கப்பல்கள் மற்றும் ஹெலிகாப்டர் மூலம் தேடி வந்த நிலையில், உயிர் கவச ஆடையுடன்  தத்தளித்துக்கொண்டிருந்த மாலுமியை … Read more

''எங்கள் இலக்கு உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவது'' – ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின்

மாஸ்கோ: உக்ரைன் உடனான மோதலை விரைவில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதை ரஷ்ய நோக்கமாக கொண்டுள்ளது என்று அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பு நிகழ்த்தி 10 மாதங்கள் ஆகிவிட்டன. இந்த 10 மாதங்களில் முதல்முறையாக உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி அமெரிக்கா சென்று அந்நாட்டு அதிபர் ஜோ பைடனை சந்தித்து பேசினார். பின்னர் அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றவும் செய்தார். ஜெலென்ஸ்கி – பைடன் பேச்சுவார்த்தைக்கு ஒருநாளுக்கு பின் உக்ரைன் … Read more

கனடா: வாக்குவாதம் முற்றியதில் முதியவரை குத்தி கொன்ற 8 டீன்-ஏஜ் சிறுமிகள்

டொரண்டோ, கனடா நாட்டின் டொரண்டோவில் ரெயில் நிலையம் அருகே மக்கள் கூடும் சந்தை பகுதியில் 59 வயது முதியவர் ஒருவரை 8 டீன்-ஏஜ் சிறுமிகள் அடித்து தாக்கி, கத்தியால் குத்தியுள்ளனர். இதனால் படுகாயம் அடைந்து கிடந்த அவரை காப்பாற்ற, பக்கத்தில் இருந்தவர்கள் துணை மருத்துவர்களுக்கு அழைப்பு விடுத்து உள்ளனர். எனினும், இந்த சம்பவத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், படுகாயங்களால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார். அவர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் சிறுமிகள் அவரை அடித்து, … Read more

20 கொலைகள்… இந்திய வம்சாவளியான பிகினி கொலைகாரர் சார்லஸ் சோப்ராஜ் விடுதலை

காத்மண்டு, இந்திய மற்றும் வியட்னாம் நாடுகளை சேர்ந்த பெற்றோருக்கு பிறந்தவர் சார்லஸ் சோப்ராஜ் (வயது 78). பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர். ஆசியாவில் 1970-ம் ஆண்டுகளில் 20-க்கும் மேற்பட்ட கொலைகளை செய்த கொடூரர் என அறியப்பட்டவர். அவரை கொலைகார பாம்பு, பிகினி கொலைகாரர் மற்றும் பிரெஞ்சு தொடர் கொலைகாரர் என்றும் அழைக்கின்றனர். பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சுற்றுலாவாசி ஒருவருக்கு விஷம் கொடுத்தது மற்றும் இஸ்ரேல் நாட்டவரை கொலை செய்தது ஆகியவற்றுக்காக இந்தியாவில் 21 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றவர். … Read more

சிக்கன் டிக்கா மசாலாவை அறிமுகப்படுத்திய சமையற்கலை நிபுணர் அலி காலமானார்..!

சிக்கன் டிக்கா மசாலாவை அறிமுகப்படுத்திய சமையற்கலை நிபுணர் அகமது அஸ்லாம் அலி, தனது 77வது வயதில் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் காலமானதாக, அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்திலிருந்து, தனது சிறு வயதில் குடும்பத்தோடு கிளாஸ்கோவில் குடியேறி, சிறிய உணவகத்தை நடத்தி வந்த நிலையில், இங்கிலாந்தில் சிக்கன் டிக்கா மிகவும் பிரபலமாகும் அளவிற்கு, இவர் தாக்கத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.   Source link