தனக்குத்தானே கொரோனாவை வரவழைத்து கொண்ட பிரபல சீன பாடகி.. குவியும் கண்டங்கள்..!

சீனாவில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், பிரபல சீனப் பாடகி தனக்குதானே கொரோனா வைரஸ் பாதிப்பை வரவழைத்து கொண்டதாக அறிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்திள்ளது. 38 வயதான Jane Zhang Liangyin, சீனாவில் பல்வேறு மேடையில் பாடியுள்ளார். இவரது சமூக வலைத்தளத்தில் 43 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர். இந்நிலையில், சமீபத்தில் அவர் தனது சமூக வலைப்பக்கத்தில் கொரோனாவிற்கு தயாராகி வருவதாகத் தெரிவித்திருந்தார். அதன்பின் மறுநாள் தனக்கு அனைத்து அறிகுறிகளும் மறைந்து விட்டதாக குறிப்பிட்டிருந்தார். இப்படியொரு பொறுப்பில்லாத … Read more

உக்ரைனுக்கு மேலும் 1.80 பில்லியன் டாலர் ராணுவ உதவி வழங்க அமெரிக்கா திட்டம்..!

உக்ரைன் ராணுவத்தை வலுப்படுத்த மேலும் 1.80 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ராணுவ உதவியை வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. ஒரு பில்லியன் டாலர் மதிப்பில் அதிநவீன ‘பேட்ரியாட்’ வான்பாதுகாப்பு ஏவுகணை, போர் விமானங்களில் பொருத்தப்படும் அதிநவீன குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் – வெடிமருந்துகள் மற்றும் 800 மில்லியன் டாலர் நிதியுதவி இந்த தொகுப்பில் அடங்கும் என்று கூறப்படுகிறது. (உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ தாக்குதல் 11 மாதத்தை நெருங்கியுள்ள நிலையில், உக்ரைனின் பல நகரங்கள் மீது … Read more

விடுதலையாகும் உலகம் சுற்றிய சைக்கோ கொலையாளி… 20க்கும் மேலே கொலைகள் – யார் இந்த சோப்ராஜ்?

1970 காலகட்டங்களில் ஆசிய முழுவதும் பல்வேறு கொலைகளை செய்து தண்டனை பெற்ற பிரான்ஸ் சைக்கோ கொலையாளி, சார்லஸ் சோப்ராஜ், 19 ஆண்டுகள் சிறைவாசத்திற்கு பிறகு இன்று விடுதலை செய்யப்படுகிறார். நேபாள் நாட்டு சிறையில் இருக்கும் அவரை உடல்நலக்குறைவு, வயது முதிர்வு, அதிக ஆண்டுகள் தண்டனை ஆகியவற்றின் அடிப்படையில் அவரை விடுதலை செய்து நேபாள உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.  இவரின் வாழ்வை அடிப்படையாக வைத்து, ‘The Serpent’என்ற வெப்சீரிஸ் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் உள்ளது. 70களில் இருபதிற்கும் மேற்பட்ட … Read more

கொலம்பியாவில் எரிபொருள் சேமிப்பு தொட்டி வெடித்து விண்ணை முட்டும் கரும்புகை..!

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் எரிபொருள் சேமிப்பு தொட்டி வெடித்து விபத்துக்குள்ளானது. பாரன்குவிலாவில் உள்ள அந்த பிரம்மாண்ட எரிபொருள் சேமிப்பு தொட்டி புதன்கிழமை தீப்பற்றி வெடித்து சிதறியது. இதில், படுகாயமடைந்த தீயணைப்புவீரர் ஒருவர் உயிரிழந்த நிலையில், எண்ணெய் கிடங்கில் இருந்து விண்ணை முட்டும் அளவிற்கு கரும்புகை வெளியேறி வருகிறது. இதற்கிடையில், தீ விபத்தை கட்டுப்படுத்த தீயணைப்புவீரர்கள் போராடி வருகின்றனர். தீ முழுமையாகக் கட்டுப்படுத்தப்படும் வரை அந்நகர துறைமுக செயல்பாடுகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். Source link

சீனாவில் 15 லட்சம் பேர் உயிரிழப்பர் கொரோனா குறித்த புதிய ஆய்வு தகவல்| Dinamalar

லண்டன், கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், சீனாவில் ௧௫ லட்சம் பேர் உயிரிழக்கும் அபாயம் உள்ளதாக, ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. நம் அண்டை நாடான சீனாவில், ௨௦௧௯ இறுதியில் பரவத் துவங்கிய கொரோனா வைரஸ், உலகெங்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. தற்போது சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. இங்கு, மக்கள் நடத்திய போராட்டங்களைத் தொடர்ந்து, சீன அரசு பல கட்டுப்பாடுகளை விலக்கியது. இதையடுத்தே கொரோனா வைரஸ் பரவல் … Read more

300 நாட்களுக்கு பின் முதல் வெளிநாட்டு பயணம் – ஜோ பைடனை சந்தித்த உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி

வாஷிங்டன்: உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை வெள்ளை மாளிகைக்குச் சென்று சந்தித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பு நிகழ்த்தி 300 நாட்கள் ஆகிவிட்டது. ரஷ்ய படையெடுப்புக்கு பிறகு உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி எந்த வெளிநாட்டுக்கும் செல்லவில்லை. 300 நாட்கள் கடந்த நிலையில் முதல்முறையாக அமெரிக்கா சென்றுள்ளார். வெள்ளை மாளிகையை அடைந்ததும் அவருக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது மனைவியுடன் வெள்ளை மாளிகைக்கு வெளியே வந்து ஜெலென்ஸ்கிக்கு … Read more

போலி என்கிறார் பி.டி.ஐ., தலைவர்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் இஸ்லாமாபாத் : ‘பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான், ஒரு பெண்ணிடம் போனில் ஆபாசமாக பேசியதாக கூறப்படும் ‘ஆடியோ’ போலியானது’ என, அவரது கட்சியான பி.டி.ஐ., எனப்படும் பாகிஸ்தான் தெஹ்ரிக் – இ – இன்சாப் கட்சியின் மூத்த தலைவர் அர்ஸ்லன் காலித் தெரிவித்துள்ளார். நம் அண்டை நாடான பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான், போனில் ஒரு பெண்ணிடம் ஆபாச மாக பேசுவது போன்ற ‘ஆடியோ’ ஒன்றை, அந்நாட்டின் பத்திரிகையாளர் செய்யது … Read more

இம்ரானின் ஆபாச ஆடியோ போலி என்கிறது அவரது கட்சி| Dinamalar

இஸ்லாமாபாத்,’பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான், ஒரு பெண்ணிடம் போனில் ஆபாசமாக பேசியதாக கூறப்படும் ‘ஆடியோ’ போலியானது’ என, அவரது கட்சியான பி.டி.ஐ., எனப்படும் பாகிஸ்தான் தெஹ்ரிக் – இ – இன்சாப் கட்சியின் மூத்த தலைவர் அர்ஸ்லன் காலித் தெரிவித்துஉள்ளார். நம் அண்டை நாடான பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான், போனில் ஒரு பெண்ணிடம் ஆபாச மாக பேசுவது போன்ற ‘ஆடியோ’ ஒன்றை, அந்த நாட்டின் பத்திரிகையாளர் செய்யது அலி ஹைதர் சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இந்த … Read more

 சிரித்தால், அழுதால் உயிருக்கு ஆபத்து வடகொரியாவில் அர்த்தமில்லா கட்டுப்பாடு

சியோல்,: வடகொரியாவில் மக்கள் சிரிக்கக் கூடாது, அழக்கூடாது, கடைகளுக்குச் சென்று பொருள்கள் வாங்கக் கூடாது என்று அர்த்தமற்ற கடுமையான தடையை வடகொரியா அறிவித்துள்ளது. மீறினால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.வடகொரியா கடும் கட்டுப்பாடுகள் கொண்ட நாடு. மக்களுக்கு அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன. வினோதமான சர்வாதிகார சட்டங்கள் அமலில் உள்ளன. இந்நாட்டு அதிபர் கிம் ஜாங்-வுன். அவரது அனுமதியின்றி அங்கு எதுவும் அசையாது. அந்த அளவிற்கு கடுமையான விதிகளும் தண்டனைகளும் அமலில் உள்ளன.இந்தநிலையில், வடகொரிய மக்கள் யாரும் … Read more

தொடர் கொலையாளி சோப்ராஜை விடுவிக்க நேபாள நீதிமன்றம் உத்தரவு| Dinamalar

காத்மாண்டு, அண்டை நாடான நேபாள சிறையில், 19 ஆண்டுகளாக அடைக்கப்பட்டுள்ள தொடர் கொலையாளி சார்லஸ் சோப்ராஜை விடுதலை செய்ய, அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஐரோப்பிய நாடான பிரான்சை சேர்ந்தவர் சார்லஸ் சோப்ராஜ், 78. பல சிறிய குற்றங்களுக்காக பிரான்சில் பல்வேறு முறை சிறை சென்ற அவர், 1970களில், தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தின் பாங்காக் நகரில் குடியேறினார். அங்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணியருடன் நட்புடன் பழகி அவர்களை தன் வீட்டுக்கு அழைத்து வந்து போதை … Read more