பல்கலையில் பெண்கள் படிக்க இடைக்கால தடை: தலிபான்கள் உத்தரவால் சர்ச்சை
காபூல்: ஆப்கானிஸ்தானில் பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிக்க இடைக்கால தடை விதித்து தலிபான்கள் அரசு உத்தரவிட்டுள்ளது. இது பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் சர்ச்சை கிளம்பியுள்ளது. ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தலிபான்கள் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. அங்கு பெண்களுக்கு, எதிராக கட்டுப்பாடுகளை தலிபான்கள் விதித்து வருகிறது. தலிபான்களின் ஓராண்டு ஆட்சியில், பெண்கள் உரிமைகள் முழுமையாக பறிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, புர்கா அணியாமல் வெளியே செல்லும் பெண்களின் தலை துண்டிக்கப்படுகிறது. நெயில் பாலிஷ் செய்தால் விரல்கள் வெட்டப்படுகின்றன. … Read more