ட்விட்டர் சி.இ.ஓ பொறுப்பில் இருந்து விலக இருப்பதாக எலான் மஸ்க் அறிவிப்பு..!

ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பில் இருந்து விலக இருப்பதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், புதிய நபர் கிடைத்த பிறகு தனது பொறுப்பை ராஜினாமா செய்ய இருப்பதாகவும், அதன் பிறகு சாஃப்ட்வேர் மற்றும் சர்வர்ஸ் குழுக்களை இயக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பில் இருந்து தான் விலக வேண்டுமா என எலான் மஸ்க் நடத்திய வாக்கெடுப்பில் 57.5 சதவீதம் பேர் பதவி விலக வேண்டும் என்றும், 42.5 … Read more

சீன கரோனா நிலவரம் | அண்மைத் தகவல் ஐந்து

பீஜிங்: சீனாவில் மீண்டும் கரோனா அதிகரித்து வருகிறது. நேற்று (செவ்வாய்க்கிழமை) 3,101 பேருக்கு அறிகுறிகளுடன் தொற்று உறுதியானது. அதற்கு முந்தைய நாளில் 2,722 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இப்போதைக்கு சீன மெயின்லான்டில் 3 லட்சத்து 86 ஆயிரத்து 276 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. தேசிய சுகாதார ஆணையத்தின் படி, நேற்று புதிதாக கரோனா பலி ஏதும் பதிவாகவில்லை. திங்கள்கிழமையன்று 5 பேர் கரோனா தொற்றால் பலியாகினர். தலைநகர் பீஜிங்கில் மட்டும் கடந்த 2 நாட்களில் 7 … Read more

டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இருந்து விலகுகிறார் எலான் மஸ்க்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து விலக போவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். மென்பொருள் மற்றும் சர்வர் குழுக்களை மட்டும் வழி நடத்தப் போவதாக கூறியுள்ளார். டுவிட்டர் நிறுவனத்தை வாங்கிய எலான் மஸ்க், தலைமை பொறுப்பை வகித்து வந்தார். அந்த நிறுவனத்தில் பல அதிரடி மாற்றங்களை நிகழ்த்திய அவர், தலைமை பொறுப்பை தொடர்ந்து வகிக்கலாமா அல்லது வேண்டாமா என்பது குறித்து தன்னை பின்பற்றும் 12.2 கோடி … Read more

திடீரென ஏற்பட்ட பேரலையால் தாய்லாந்து போர்க் கப்பல் மூழ்கி விபத்து..!

தாய்லாந்து நாட்டின் தென்கிழக்கு கடற்கரையில் மூழ்கிய போர்க் கப்பலில் இருந்து 6 மாலுமிகளின் சடலங்களை மீட்புக் குழுவினர் மீட்டனர். அந்தக் கடல் பகுதியில் (HTMS Sukhothai) ஹெச்.டி.எம்.எஸ் சுகோதாய் போர்க் கப்பல் திடீரென கடலில் ஏற்பட்ட பேரலையால் ஞாயிற்றுக்கிழமை இரவு கவிழ்ந்தது. ஏற்கெனவே விபத்துப் பகுதியிலிருந்து 76 மாலுமிகள் உயிருடன் மீட்கப்பட்டனர். இதுவரை 6 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 23 பேர் மாயமாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. அவர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. Source … Read more

பெல்ஜியத்தில் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளுக்கு கிறிஸ்துமஸை முன்னிட்டு பரிசுப் பெட்டகம்..!

பெல்ஜியத்தில் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளுக்கு கிறிஸ்துமஸை முன்னிட்டு பரிசுப் பெட்டகங்கள் வழங்கப்பட்டன. 75 ஹெக்டேர் பரப்பளவில் உள்ள Pairi Daiza உயிரியல் பூங்காவில் பல்வேறு வகையான 7 ஆயிரம் விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. அவைகளுக்கு பிடித்த பழங்கள், கீரைகள், மீன்கள் வைக்கப்பட்ட கிறிஸ்துமஸ் பரிசுப் பெட்டகங்கள் அனைத்து விலங்குகளுக்கும் வழங்கப்பட்டன. பரிசுப் பெட்டகங்களை திறந்து அதில் இருந்த உணவுகளை அனைத்து விலங்குகளும் ஆர்வமுடன் உண்டு மகிழ்ந்தன. Source link

சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததால் மருத்துவமனைகள், மயானங்கள் நிரம்பி வருகின்றன..!

சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மருத்துவமனைகள், தகனக்கூடங்கள் நிரம்பி வருவதாக கூறப்படுகிறது. பெய்ஜிங் மக்கள் தொகையில் 70 சதவீதத்திற்கும் அதிமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால் லட்சக்கணக்கான மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். பொதுமுடக்கம் மற்றும் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதில் இருந்து கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. சீனாவில் மொத்த மக்களில் 60 சதவீதத்திற்கும் அதிகமானோர் அதாவது பூமியின் மக்கள் தொகையில் 10 சதவீதத்தினர் அடுத்த 90 நாட்களில் தொற்றால் பாதிக்கப்படுவார்கள் எனவும், உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் … Read more

Omicron: சீனாவில் மீண்டும் ஒமிக்ரான் கோவிட் பீதி! இந்தியாவிலும் பரவும் கொரோனா பதற்றம்

Corona Updates: அண்டை நாடான சீனாவில் கொரோனா வழக்குகள் அதிகரித்துள்ளது. கொரோனாவின் தாயகமான சீனாவில் இருந்து மீண்டும் ஒருமுறை இந்த வைரஸ் இந்தியாவிற்கு வராமல் இருக்க சிறப்பு வியூகத்தை வகுத்து பணியை தொடங்கியுள்ளது இந்திய அரசு. சீனாவில் மீண்டும் கொரோனா பாதிப்புகள் வெடித்ததை அடுத்து, இந்திய அரசும் உஷார் நிலையில் உள்ளது. சீனா உள்ளிட்ட 5 நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதைக் கண்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனுடன், மாநிலங்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது மத்திய அரசு. கொரோனா … Read more

மீண்டும் தீவிரமடையும் கரோனா பரவல் – சீனாவின் பொருளாதார வளர்ச்சி 2.7% ஆக குறையும் என உலக வங்கி தகவல்

பெய்ஜிங்: நடப்பு ஆண்டில் சீனாவின் வளர்ச்சி பாதியாகக் குறையும் என்று உலக வங்கித் தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் மாதம் உலக வங்கி சீனாவின் வளர்ச்சி தொடர்பான கணிப்பை வெளியிட்டது. அதில், நடப்பு ஆண்டில் சீனாவின் வளர்ச்சி 4.6 சதவீதமாக இருக்கும் என்று தெரிவித்திருந்தது. இந்நிலையில், தற்போது அதை 2.7 சதவீதமாகக் குறைத்துள்ளது. 2023-ல் சீனாவின் வளர்ச்சி 8.1 சதவீதமாக இருக்கும்என்று முன்பு உலக வங்கி குறிப்பிட்டிருந்தது. தற்போது அதை 4.3 சதவீதமாகக் குறைத்துள்ளது. சீனாவின் தீவிர ஊரடங்குக் … Read more

சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் வேகமாக பரவுகிறது கரோனா – இந்தியாவில் மரபணு பரிசோதனை நடத்த மத்திய அரசு உத்தரவு

புதுடெல்லி/பெய்ஜிங்: சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் அதிவேகமாக கரோனா வைரஸ் பரவுகிறது. இது தொடர்பாக மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. 2019 இறுதியில் சீனாவின் வூஹான் பகுதியில் கரோனா வைரஸ் பரவல் கண்டறியப்பட்டது. அங்கிருந்து 2020-ம் ஆண்டு தொடக்கத்தில் உலகம் முழுவதும் வைரஸ் பரவியது. அடுத்தடுத்து கரோனா அலைகள் உருவாகி, உலக நாடுகளை அச்சுறுத்தின. எனினும், கடந்த ஓராண்டாக இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் கரோனா வைரஸ் பரவல் … Read more

பதில் சொல்லாத எலான் மஸ்க்| Dinamalar

புதுடில்லி: ‘டுவிட்டர்’ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பதவியிலிருந்து விலகுவது குறித்து, எலான் மஸ்க் நடத்திய வாக்கெடுப்பில், அவர் பதவி விலகுவதற்கு ஆதரவாக, பெரும்பான்மையானவர்கள் வாக்களித்துள்ளனர். வாக்கெடுப்பு டுவிட்டர் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை தொடர்ந்து வகிக்கவா அல்லது வேண்டாமா என்பது குறித்து, தன்னை பின்பற்றும் 12.2 கோடி பேரிடம், வாக்கெடுப்பு ஒன்றை நடத்தினார், அந்நிறுவனத்தின் புதிய தலைவரான எலான் மஸ்க்.மேலும், இந்த வாக்கெடுப்பின் முடிவுக்கு கட்டுப்படுவதாகவும் அவர் உறுதி கூறிஇருந்தார்.வாக்கெடுப்பு முடிவடைந்த நிலையில், அவர் பொறுப்பிலிருந்து விலகலாம் … Read more