எங்களிடம் அணு ஆயுதம் இருப்பதை மறந்துவிட வேண்டாம்; பாகிஸ்தான் எச்சரிக்கை.!
ஒசாமா பின்லேடன் தற்போது கொல்லப்பட்டுவிட்டார். ஆனால் அவரை விட அதிகமாக குஜராத் கலவரத்தில் கொன்று குவித்தவர் தற்போது பிரதமராக இருக்கிறார் என இந்திய பிரதமர் மோடி குறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ அவதூறு கருத்துக்களை தெரிவித்தார். இதற்கு இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்தது. இதற்கிடையே பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு பகுதிகளில் பாஜகவினர் போராட்டம் நடத்தினர். பாகிஸ்தான் அமைச்சர் பிலாவல் பூட்டோவின் உருவ பொம்மைகளை எரித்தனர். இந்தநிலையில் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு ஆதரவாக கருத்து … Read more