ஆப்கனில் மீண்டும் கசையடி| Dinamalar

காபூல்: ஆப்கனில், குற்றவாளிகளுக்கு பொதுமக்கள் மத்தியில் ‘கசையடி’ தரும் தண்டனை மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளது. ஆப்கானிஸ்தானில், தலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. இஸ்லாமிய ஷரியத் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ள தலிபான்கள், 1990களில் அவர்கள் ஆட்சியில் இருந்த போது கடைபிடித்த தண்டனை முறைகளை மீண்டும் அமல்படுத்தி உள்ளனர். குற்றவாளிகளுக்கு பொதுமக்கள் முன்னிலையில், கசையடி தரும் தண்டனை முறை மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளது. சில குற்ற வழக்குகளில் சம்பந்தபட்ட மூன்று பெண்கள் உட்பட 12 பேருக்கு பொது … Read more

உயரமான குடியிருப்பு கட்டடம்; துபாயில் சாதனை| Dinamalar

துபாய் : உலகின் உயரமான குடியிருப்பு கட்டடம் துபாயில் கட்டப்பட்டு வருகிறது. இது எப்போது திறக்கப்படும் என அறிவிக்கப்படவில்லை. 100 மாடிகளைக்கொண்ட இக்கட்டடம் ‘ஹைபர் டவர்’ என அழைக்கப்படுகிறது. இதன் உயரம் இன்னும் வெளியிடப்படவில்லை. தற்போது துபாயில் 1289 அடியில் உயரமான குடியிருப்பு கட்டடம் உள்ளது. உலகின் உயரமான குடியிருப்பு கட்டடமாக அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள சென்ட்ரல் பார்க் டவர் (1550 அடி ) இதுவரை உள்ளது. அதை விட உயரமாக ஹைபர் டவர் அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே … Read more

மலேஷியாவின் 10வது பிரதமராக அன்வர் இப்ராஹிம் பதவி ஏற்பு| Dinamalar

கோலாலம்பூர், நீண்ட இழுபறிக்கு பின், மலேஷியாவின் 10வது பிரதமராக அன்வர் இப்ராஹிம் நேற்று பதவி ஏற்றார். தென்கிழக்கு ஆசிய நாடான மலேஷியாவின் பார்லிமென்டுக்கு கடந்த 19ல் தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள, 222 இடங்களில் ஆட்சி அமைக்க, 112 இடங்கள் தேவை என்ற நிலையில் எந்தக் கட்சிக்கும், கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு பார்லி அமைந்தது. மக்கள் நீதி கட்சி தலைவர் அன்வர் இப்ராஹிம் தலைமையிலான பகதான் ஹரப்பான் கூட்டணி 82 இடங்களை வென்றது. முன்னாள் பிரதமர் முகைதீன் … Read more

ஐ.எஸ்.ஐ., முன்னாள் தலைவர் பாக்., ராணுவ தளபதியானார்| Dinamalar

இஸ்லாமாபாத், பாகிஸ்தான் ராணுவத்தின் தளபதியாக, ஐ.எஸ்.ஐ., உளவு அமைப்பின் தலைவராக இருந்த லெப்டினன்ட் ஜெனரல் ஆசிம் முனிர் நியமிக்கப்பட்டுள்ளார். நம் அண்டை நாடான பாகிஸ்தானின் ராணுவ தளபதி ஜெனரல் குமர் ஜாவத் பஜ்வா, ௬௧, வரும் ௨௯ல் பணி ஓய்வு பெறுகிறார். கடந்த, ௨௦௧௬ல் மூன்றாண்டுகளுக்கு ராணுவ தளபதியாக நியமிக்கப்பட்ட அவருக்கு, மேலும், மூன்று ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது. பாகிஸ்தானில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆட்சி இருந்தாலும், ராணுவமே முக்கிய முடிவுகளை எடுக்கும். கடந்த ௭௫ … Read more

5 கொலைகள் செய்த நபருக்கு திரிபுராவில் துாக்கு தண்டனை| Dinamalar

அகர்தலா, திரிபுராவில், ஐந்து பேரை கொலை செய்தவருக்கு, நீதிமன்றம் துாக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.வடகிழக்கு மாநிலமான திரிபுராவில், முதல்வர் மானிக் சாஹா தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு,ஹோவாய் மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளி பிரதீப் தேப்ராய், 40, கடந்த ஆண்டு நவம்பர் 26ம் தேதி, தன் இரண்டு மகள்களை கம்பியால் அடித்து கொலை செய்தார். பின், அங்கு வந்த தன் சகோதரரையும் கொலை செய்தார். அடுத்து வீட்டை விட்டு வெளியே வந்த அவர், சாலையில் சென்ற இருவரை … Read more

ஆப்கனில் அமலுக்கு வந்தது மீண்டும் கசையடி தண்டனை| Dinamalar

காபூல், ஆப்கனில், குற்றவாளிகளுக்கு பொதுமக்கள் மத்தியில் ‘கசையடி’ தரும் தண்டனை மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளது. தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில், மீண்டும் தலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. இங்கு, இஸ்லாமிய ஷரியத் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ள தலிபான்கள், 1990களில் அவர்கள் ஆட்சியில் இருந்த போது கடைப்பிடித்த தண்டனை முறைகளை மீண்டும் அமல்படுத்தி உள்ளனர். இதன்படி, ஆப்கானிஸ்தானில் குற்றவாளிகளுக்கு பொதுமக்கள் முன்னிலையில், கசையடி தரும் தண்டனை முறை மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளது. இதையடுத்து, சில குற்ற வழக்குகளில் … Read more

5 உலக கோப்பைகளில் கோல்: ரொனால்டோ சாதனை| Dinamalar

தோஹா: நடப்பு உலக கோப்பை தொடரில், கானாவுக்கு எதிரான போட்டியில், 3-2 என்ற கோல் கணக்கில் போர்ச்சுக்கல் அணி வெற்றி பெற்றது. இப்போட்டியில், போர்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரர் ரொனால்டோ, 65வது நிமிடத்தில் கோல் அடித்தார். இதன்மூலம் 5 உலக கோப்பைகளில் (2006, 2010, 2014, 2018, 2022) கோல் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை ரொனால்டோ படைத்தார். தோஹா: நடப்பு உலக கோப்பை தொடரில், கானாவுக்கு எதிரான போட்டியில், 3-2 என்ற கோல் கணக்கில் … Read more

நாடு கடத்தும் விவகாரத்தில் நிரவ் மோடி மேல்முறையீடு| Dinamalar

லண்டன்,தன்னை இந்தியாவுக்கு நாடு கடத்தும் முடிவை எதிர்த்து பிரிட்டன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அனுமதி கோரி, அந்நாட்டு உயர் நீதிமன்றத்தில் நிரவ் மோடி மனு தாக்கல் செய்துள்ளார். மஹாராஷ்டிராவின் மும்பையை சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி, 51, பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று அதை திருப்பி செலுத்தாமல் வெளிநாடு தப்பிச் சென்றார். ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரை இந்தியாவுக்கு … Read more

இந்தோனேசியா நிலநடுக்கத்தில் நிகழ்ந்த அதிசயம்… மீட்புக் குழுவினர் நெகிழ்ச்சி!

தென் கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவில் அவ்வபோது நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம். ஜப்பானுக்கு அடுத்தபடியாக இந்தோனேஷியாவில்தான் அதிக அளவு நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இதனை மெய்ப்பிக்கும் வகையில், இந்தோனேஷியாவின் ஜாவா தீவில் கடந்த திங்கள்கிழமை (நவம்பர் 21) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 5.6 ஆக பதிவாகி இருந்தது. இந்த நிலநடுக்கம் காரணமாக அங்குள்ள குடியிருப்புகள், கட்டடங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவை சில வினாடிகள் குலுங்கின. இதனால் அச்சமும், அதிர்ச்சியும அடைந்த பொதுமக்கள் … Read more

சபாஹர் துறைமுக திட்டம் இந்தியா உட்பட பிராந்தியத்தில் உள்ள மற்ற நாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது – ஈரான் மந்திரி

புதுடெல்லி, ஈரான் நாட்டின் வெளியுறவுத்துறை துணையமைச்சர் அலி பகேரி கனி, நேற்று தலைநகர் டெல்லியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, ​​இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகள் குறித்து அவர் விவாதித்தார். ஈரான், ரஷ்யா மற்றும் வெனிசுலா மீது அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளதாக ஈரான் துணை வெளியுறவு அமைச்சர் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தார். ஈரான் நாட்டின் வெளியுறவுத்துறை துணையமைச்சர் அலி பகேரி கனி கூறியதாவது, இந்தியாவும் ஈரானும் … Read more