சிரியா மாகாணங்கள் மீது துருக்கி ஏவுகணை தாக்குதல்| Dinamalar

டமாஸ்கர்-சிரியாவின் வடக்கு மாகாணங்கள் மீது துருக்கி ராணுவம் 20க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசியும். விமானங்கள் வாயிலாகவும் தாக்குதல் நடத்தியதால், அங்கு பதற்றம் நிலவுகிறது. தேசிய ஆசிய நாடுகளான துருக்கியும், சிரியாவும் அண்டை நாடுகள். சிரியாவில் 2011 முதல் உள்நாட்டு கிளர்ச்சி நடந்து வருகிறது. இதனால் இங்குள்ள மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். இந்நிலையில் கடந்த வாரம் துருக்கி தலைநகர் இஸ்தான்புல் நகரில் குண்டு வெடித்தது. இதில், ஆறு பேர் உயிரிழந்தனர். 80க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இதற்கு சிரிய … Read more

22 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் பயன்பாட்டுக்கு வந்த டிரம்ப் ட்விட்டர் கணக்கு..!

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் ட்விட்டர் கணக்கு 22 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. வன்முறையைத் தூண்டியதாக டிரம்ப்பின் ட்விட்டர் கணக்கு கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் முடக்கப்பட்டது. வாழ்நாள் தடை விதிக்கப்பட்ட நிலையில், இந்த தடையை நீக்குவதாக எலான் மஸ்க் அறிவித்த சில நிமிடங்களிலேயே டிரம்ப் ட்விட்டர் கணக்கு மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது. முன்னதாக எலான் மஸ்க், மைக்ரோ பிளாக்கிங் இணையதளத்தில், டிரம்பின் கணக்கை மீட்டெடுப்பது குறித்து நடத்திய கருத்துக்கணிப்பில், 51.8 … Read more

சிறப்பு!  பருவநிலை மாறுபாட்டால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு இழப்பீடு| Dinamalar

ஷர்ம் எல்ஷேக்-ஒரு சில வளர்ந்த நாடுகள் வெளியிடும் காற்று மாசால் ஏற்படும் பருவநிலை மாறுபாடு பிரச்னையில் சிக்கி பாதிக்கப்பட்டுள்ள ஏழை நாடுகளுக்கு ஏற்படும் இழப்பை ஈடு செய்யும் வகையில் பொது நிதி உருவாக்க, ஐ.நா., பருவநிலை மாறுபாடு கூட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பருவநிலை மாறுபாடு பிரச்னை என்பது உலகளாவிய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பருவம் தவறிய மழை, திடீர் வெள்ளம், சூறாவளி, பஞ்சம், வறட்சி, வெப்பநிலை அதிகரிப்பு என, பல … Read more

அமெரிக்கா – வடக்கு நியூயார்க்கில் கடும் பனிப்புயல் வீசுவதால் வீட்டிற்குள் முடங்கிய நியூயார்க் மக்கள்..!

வடக்கு நியூயார்க்கில் வீசி வரும் கடும்பனிப்புயல் காரணமாக முக்கிய சாலைகள் மூடப்பட்டதுடன், பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. பனிப்புயலால் குறிப்பாக Buffalo பகுதியின் Orchard Park மற்றும் Natural Bridge பகுதிகளில் 6 அடிக்கு மேல் பனி படர்ந்து காணப்படுகிறது. இதுவரை பனிப்புயலுக்கு இருவர் பலியான நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உள்ளூர் நிர்வாகம் பொதுமக்கள் பயணம் செய்ய தடை விதித்துள்ளது. நிலைமையை சமாளிக்க அதிகாரிகள் பணியாற்றி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Source link

மாஜி அதிபர் டிரம்ப் மீதான தடையை நீக்கியது டுவிட்டர்| Dinamalar

நியூயார்க்-அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பிற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை, சமூக வலைதளமான ‘டுவிட்டர்’ நீக்கியுள்ளது. இதையடுத்து, டுவிட்டரில் டிரம்பின் கணக்கு மீண்டும் செயல்படத் துவங்கி உள்ளது. அமெரிக்க அதிபராக இருந்த டொனால்டு டிரம்ப், 2020ல் நடந்த அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்தார். தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக நீதிமன்றத்தில் வழக்கு தொடந்தார். மேலும், சமூக வலை தளங்களான ‘பேஸ்புக்’ மற்றும் ‘டுவிட்டர்’ஆகியவற்றில் டிரம்பும் அவரது ஆதரவாளர்களும் அரசுக்கு எதிரான தகவல்களை பதிவு செய்து வந்தனர். இதையடுத்து, டொனாலடு் டிரம்ப் … Read more

கடலின் நடுவே ரூ.65,000 கோடியில் “ஆமை” வடிவில் மிதக்கும் நகரம்..!

சவூதி அரேபியாவில், 65 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் பிரம்மிக்க வைக்கக்கூடிய “ஆமை” வடிவிலான மிதக்கும் நகரம் உருவாக்கப்பட உள்ளன. இத்தாலியைச் சேர்ந்த லஸ்ஸாரினி என்றொரு கட்டுமான நிறுவனம் உலகின் மிகப்பெரிய மிதக்கும் நகரத்தை அடுத்த 8 ஆண்டுகளில் கட்டி முடிக்கவுள்ளனர். 1800 அடி நீளமும், 2000 அடி அகலமும் கொண்ட படகில் மால்கள், பூங்கா, பீச் கிளஃப், அடுக்குமாடி குடியிருப்புகள் என சகல வசதிகளுடன் உருவாக்கப்பட உள்ளது. கடலில் எங்கும் நிற்காமல் மிதக்கும் வகையில் வடிவமைக்கப்பட … Read more

'சிக்கனமாக இருங்க மக்களே' ஆனந்த் ஸ்ரீனிவாசனாக மாறிய அமேசான் சிஇஓ…

உலகின் பல நாடுகளில் தற்போது பொருளாதார மந்தநிலை நிலவுவதாக வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். வணிகர்கள், பொதுமக்கள் என பலரும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், அமேசான் நிறுவனரும், உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவருமான ஜெஃப் பெஸாஸ், மக்களுக்கு நிதி சேமிப்பு குறித்து சில அறிவுரைகளை வழங்கியுள்ளார்.  அதாவது,”இந்த விடுமுறை தினங்களில் நிலவும் பொருளாதார மந்தநிலையை சமாளிக்க வேண்டும் என்றால், பெரும் நிதி கொடுத்து பொருள்கள் வாங்கும் முடிவை சில காலம் தள்ளிவைக்க வேண்டும். தற்போது … Read more

வங்கதேசம்: காதலியை துண்டு துண்டாக வெட்டி சாக்கடையில் வீசிய நபர்.!

டெல்லியில் அப்தாப் என்ற நபர், தனது 28 வயது காதலி ஷ்ரத்தா வாக்கர் என்பவரை 35 துண்டுகளாக வெட்டி பல இடங்களில் வீசிய சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியது. அந்த பரபரப்பு அடங்குவதற்குள், அதேபோல் மற்றொரு சம்பவம் வங்கதேசத்தில் நடந்துள்ளது. வங்காளதேச நாட்டை சேர்ந்தவர் அபுபக்கர் சித்திக். திருமணம் ஆன இவர் தனது மனைவியுடன், கோபர்சக்கா சதுக்கம் பகுதியில் வசித்துவருகிறார். இதனிடையே கவிதா ராணி என்ற இந்து பெண்ணுடனும் அபுபக்கர் தொடர்பில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அபுபக்கருக்கு திருமணம் … Read more

அமெரிக்க அதிபர் மாளிகையில் ஜோபைடன் பேத்திக்கு எளிமையான முறையில் நடந்த திருமணம்..!

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பேத்தி நவோமிக்கு, வெள்ளை மாளிகையில் திருமணம் நடந்தது. வெள்ளை மாளிகையின் தெற்கு பகுதியிலுள்ள புல்வெளியில் எளிமையான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த திருமண வரவேற்பில் இருதரப்பு உறவினர்கள் மட்டுமே பங்கேற்றனர். 28 வயதான நவோமி, தன்னுடன் சட்டக்கல்லூரியில் பயின்ற 25 வயதான பீட்டரை மணம் முடித்தார். அதிபர் ஜோபைடன் அவரது மனைவி ஜில்பைடன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வெள்ளை மாளிகையில் அதிபரின் குடும்ப திருமண விழா நடைபெறுவதே இதுவே முதன்முறை என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது. Source … Read more

4 குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மாஸ்கோ: ரஷ்யாவின் அடுக்கு மாடிகுடியிருப்பில் நடந்த காஸ் கசிவு விபத்தில் சிக்கி 4 குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலியாகி உள்ளனர். ரஷ்யாவின் தென்கிழக்கு பகுதியை சேர்ந்த ஷாக்லீன் தீவில் இச்சம்பவம் நடைபெற்று உள்ளது. இது குறித்து அம்மாகாண கவர்னர் வலோரி லிமாரென்கோ கூறுகையில் மாஸ்கோ நேரப்படி அதிகாலை 5.30 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது. 1980 ம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த அடுக்குமாடி குடியிருப்பில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. முதற்கட்ட தகவலன்படி … Read more