உலக குழந்தைகள் தினம்| Dinamalar

உலக நாடுகள் குழந்தைகள் தினத்தை வெவ்வேறு தேதிகளில் கொண்டாடுகின்றன.இருந்தாலும் சர்வதேச குழந்தைகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 20-ந்தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. 1925-ம் ஆண்டு ஜெனீவாவில், குழந்தைகள் நல்வாழ்வு தொடர்பாக ஒரு சர்வதேச மாநாடு நடைபெற்றது. அதில் குழந்தைகளுக்கான அடிப்படை உரிமைகள் மற்றும் அவர்களுக்கான கல்வி உறுதி குறித்து அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. 1954-ம் ஆண்டு டிசம்பர் 14-ந் தேதி, ஐ.நா.,குழந்தைகளுக்கிடையேயான சகோதரத்துவம் மற்றும் புரிதலை மேம்படுத்தும் வகையிலும் குழந்தைகளின் நலனுக்காக ஐ.நா., சபையின் முயற்சிகளை ஊக்குவிக்கும் … Read more

உக்ரைன் போர்..ஆசிய நாடுகளை கண்டித்த பிரான்ஸ் அதிபர்.!

உக்ரைன் நேட்டோவில் இணைய அதிபர் ஜெலன்ஸ்கி நடவடிக்கைகள் மேற்கொண்டதால், உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் போர் தொடுத்தது. தாக்குதலை தொடுத்த ரஷ்யா, இரண்டே நாளில் உக்ரைன் தலைநகர் கீவ் வரை முன்னேறியது. அதைத் தொடர்ந்து அமெரிக்கா ஆயுதங்களை தாராளமாக உக்ரைனுக்கு வழங்க ஆரம்பித்தது. அதேபோல் பல்வேறு நேட்டோ உறுப்பு நாடுகளும் தாராளமாக ஆயுதங்களை வழங்கின. இதனால் போர் முடிவுக்கு வராமல் நீண்டு கொண்டே செல்கிறது. உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக, உலகம் முழுவதும் … Read more

மீண்டும் முழு ஊரடங்கு – அரசு அதிரடி அறிவிப்பு.. முடங்கிய மக்கள்..!

சீனாவில், கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து பொது மக்கள் வீட்டை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டு உள்ளது. அண்டை நாடான சீனாவின் வூகான் நகரில், கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் கோவிட் – 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று பரவியது. இந்தத் தொற்று, இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு பரவி கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியது. இந்த வைரஸ் தொற்றுக்கு உலக நாடுகள் தடுப்பூசிகளை கண்டுபிடித்ததை … Read more

சீன அதிபர் ஜீன்பிங், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரீஸ் சந்திப்பு

தாய்லாந்து நாட்டில் சீன அதிபர் ஜி ஜீன்பிங்கும், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். பாங்காக்கில் ஆசிய – பசிபிக் பொருளாதார கூட்டமைப்பு மாநாடு நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள சென்ற 2 பேரும், மாநாட்டின் இடையே சந்தித்து பேசினர். அப்போது, வடகொரியா ஏவுகணை சோதனை விவகாரம் உள்ளிட்டவை குறித்து அவர்கள் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.   Source link

துருக்கியில் இருந்து ஆயிரக்கணக்கான ஆப்கானிஸ்தான் அகதிகள் கட்டாய வெளியேற்றம்: சர்வதேச சட்டங்கள் மீறப்படுவதாக புகார்!

காபுல், துருக்கி அரசு தன் நாட்டின் எல்லைக்குள் இருந்து ஆயிரக்கணக்கான ஆப்கானிஸ்தான் அகதிகளை ஈரானுக்கு தொடர்ந்து அனுப்புகிறது. மேலும் ஆப்கானிஸ்தானுக்கு நேரடியாக விமானங்கள் மூலம் திருப்பி அனுப்பி வருகிறது என்று சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.துருக்கியில் உள்ள ஆப்கானிஸ்தான் அகதிகள் சர்வதேச பாதுகாப்பிற்காக பதிவு செய்வதிலிருந்து தடுக்கப்படுவதாகவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் கண்டறிந்துள்ளது. நடப்பாண்டில் முதல் எட்டு மாதங்களில் இதுவரை 44,768 ஆப்கானிஸ்தான் அகதிகளை துருக்கி விமானம் மூலம் அனுப்பியது. தலீபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சிக்கு … Read more

ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் இடம்! பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து ஆதரவு!

நியூயார்க், ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர இடம் பெறுவதற்கு பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் ஆதரவு தெரிவித்தன. ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் சீராய்வு தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. அதில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வருவது பற்றி விவாதிக்கப்பட்டது. ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா, ஜெர்மனி, பிரேசில், ஜப்பான் ஆகிய நாடுகளை நிரந்தர உறுப்பினர்களாக ஆதரிப்பதாக, பிரான்ஸ் நாட்டுக்கான நிரந்தர துணைப் பிரதிநிதி நதாலி பிராட்ஹர்ஸ்ட் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், பாதுகாப்பு கவுன்சில் … Read more

அமெரிக்காவின் அதிநவீன குண்டுவீச்சு போர் விமானங்கள் தென்கொரியாவுக்கு வருகை..!

வடகொரியா நாடு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை பரிசோதித்த நிலையில், அமெரிக்காவின் அதிநவீன குண்டுவீச்சு போர் விமானங்கள் தென்கொரியாவுக்கு  வந்துள்ளன. 2வது நாளாக நேற்று வடகொரியா ஏவுகணையை பரிசோதித்தது. அந்த ஏவுகணை 15 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் சென்று தாக்குதல் நடத்தும் திறன் கொண்டதென்று ஜப்பான் தெரிவித்துள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் B-1B ரக குண்டுவீச்சு போர் விமானங்கள், தென் கொரியா வந்துள்ளன.    கூட்டு பயிற்சிக்காக அந்த விமானங்கள் வந்துள்ளதாக தென்கொரியா ராணுவம் தெரிவித்துள்ளது.   … Read more

புதிய அளவீட்டு நடைமுறைக்கு உலக நாடுகள் ஒப்புதல்; அதன்படி பூமியின் நிறை 6 ரோன்னாகிராம்கள்

பாரீஸ், பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரின் மேற்கே அமைந்த வெர்செயில்லெஸ் பேலஸ் பகுதியில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் சர்வதேச அலகுகள் அமைப்பை நிர்வகிக்கும் எடைகள் மற்றும் அளவீடுகளின் 27-வது பொது மாநாடு நடந்தது. இதில் உலகம் முழுவதிலும் இருந்து பல்வேறு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் மற்றும் அரசு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில், உலகில் மிக பெரிய மற்றும் சிறிய அளவீடுகளை குறிப்பிடுவதற்கான அலகுகளை நிர்ணயிக்கும் முக்கிய முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. அதற்கு … Read more

ஐநா பாதுகாப்பு கவுன்சில்: இந்தியாவை நிரந்தரமாக்க பிரான்ஸ் ஆதரவு!

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர இடம் பெறுவதற்கு பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் ஆதரவு தெரிவித்து உள்ளன. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் சீராய்வு தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வருவது பற்றி விவாதிக்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா, ஜெர்மனி, பிரேசில், ஜப்பான் ஆகிய நாடுகளை நிரந்தர உறுப்பினர்களாக ஆதரிப்பதாக, பிரான்ஸ் நாட்டுக்கான நிரந்தர துணைப் பிரதிநிதி நதாலி பிராட்ஹர்ஸ்ட் தெரிவித்து உள்ளார். இது … Read more

இலங்கையில் அரசுக்கு எதிராக மீண்டும் மாணவர்கள் போராட்டம்..!

இலங்கை தலைநகர் கொழும்புவில் மீண்டும் அரசுக்கு எதிராக, நூற்றுக்கணக்கான மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கையில் அரசுக்கு எதிரான போராட்டங்களில் முக்கியப் பங்கு வகித்த மாணவர் அமைப்பின் தலைவர்கள் 2 பேரை பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் 90 நாட்கள் சிறையில் அடைக்க அதிபர் ரணில் விக்ரமசிங்கே உத்தரவிட்டார். அந்த உத்தரவு வியாழக்கிழமையோடு முடிவடைந்த நிலையில், அவர்களை விடுவிக்கக் கோரி நேற்று மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர். தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை தண்ணீரை பீய்ச்சி அடித்தும் கண்ணீர் புகை … Read more