சிப் ஏற்றுமதிக்கு அமெரிக்கா கிடுக்கிப்பிடி| Dinamalar

வாஷிங்டன் : சீனாவுக்கு அதிநவீன, ‘கம்ப்யூட்டர் சிப்’களை ஏற்றுமதி செய்ய சிறப்பு உரிமம் பெற வேண்டும் என, அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்த முடிவு, தொழில்நுட்பத் துறையில் சீனாவுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த அந்நாட்டின் மீது பல்வேறு பொருளாதார தடைகளை அமெரிக்க விதித்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக இந்த தடை விதிப்பு நடவடிக்கை அதிகரித்துள்ளன. இதன் காரணமாக, அமெரிக்க – சீன உறவில் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில், அடுத்த … Read more

உக்ரைன் -ரஷியா போர்… ராணுவ வீரர்கள் செய்த நெகிழ்ச்சி சம்பவம்!

உக்ரைன் -ரஷியா இடையே கடந்த எட்டு மாதங்களாக தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் இருதரப்பிலும் பெரிய அளவில் உயிர் சேதமும், பொருட் சேதமும் ஏற்பட்டு வருகிறது. இந்த போரில் உக்ரைன் ராணுவத்திற்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ராணுவ உதவிகளை செய்து வருவதன் விளைவாக ரஷியாவிடம் போரில் இழந்த சில பகுதிகளை உக்ரைன் ராணுவம் மீட்டுள்ளது. இதனையடுத்து உக்ரைனுக்கு தக்க பதிலடி கொடுக்கும் விதமாக போருக்கு தேவையான ராணுவ படைகளை திரட்ட ரஷிய அதிபர் … Read more

சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தில் சமரசம் செய்யமாட்டோம்: சீனாவுக்கு தைவான் பதிலடி

தைபே: சீன தேசிய மாநாட்டில் தைவான் குறித்து ஜி ஜின்பிங் பேசியதற்கு தைவான் பதிலடி அளித்துள்ளது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு இன்று தொடங்கியது. ஐந்தாண்டுக்கு ஒரு முறை நடைபெறும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு பீஜிங் கிரேட் ஹாலில் நடந்தது. மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் பேசும்போது, “தைவான் பிரச்சினையில் பிரிவினைவாதிகளை முறியடித்து நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு எதிரான நிலைப்பாட்டை வீழ்த்துவதில் சீனா உறுதியாக இருக்கிறது. தைவான் பிரச்சினையில் சீன மக்கள் தான் … Read more

11 பேர் பலி; 15 பேர் காயம்| Dinamalar

மாஸ்கோ: ரஷ்ய ராணுவ தளத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 15 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.உக்ரைன் எல்லையை ஒட்டிய தென்மேற்கு ரஷ்யாவின் பெல்கோரோட் பகுதியில் உள்ள ரஷ்ய ராணுவ தளத்தில் சோவியத் ரஷ்ய ஆதரவாளர்கள் 2 பேர் பயிற்சியின் போது மற்ற வீரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதில் 11 பேர் கொல்லப்பட்டதாகவும், 15 பேர் காயமடைந்ததாகவும் ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ரஷ்யா தரப்பில் நடத்தப்பட்ட போரில், ஏற்கனவே ஆயிரக்கணக்கானவர்களை ஈடுபடுத்தியுள்ள … Read more

அணு குண்டுவீச தயாராகிறதா ரஷ்யா… அதிகரிக்கும் பதற்றம்!

ரஷ்யா உக்ரைன் போர்: கடந்த 7 மாதங்களாக நீடித்து வரும் ரஷ்யா – உக்ரைன் போரால் உலக நாடுகள் பலவும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அணு ஆயுத தாக்குதல் அச்சுறுத்தல் நிஜமாகி விடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.  ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின்பின்லாந்து-நார்வே எல்லையில்  11 அணுகுண்டு வீசுவதற்கான தாக்குதல் விமானங்களை நிலைநிறுத்தியுள்ளார். பிரிட்டன் பத்திரிகையான ‘தி மிரர்’ செயற்கைக்கோள் படங்களின் அடிப்படையில் இந்த தகவலை முன்வைத்துள்ளது. புடினின் ராணுவ ஜெனரல் மேற்கத்திய நாடுகள் மீது … Read more

மெக்சிகோவில் துப்பாக்கி சூடு: 12 பேர் பலி| Dinamalar

மெக்சிகோசிட்டி: வட அமெரிக்கா மெக்சிகோ நாட்டின் குவானாஜுவாட்டோ மாகாணத்தில் உள்ள பார் ஒன்றிற்கு வந்த மர்ம நபர்கள் திடீரென உள்ளே புகுந்து துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் 12 பேர் உயிரிழந்து உள்ளனர். அவர்களில் 6 பேர் ஆண்கள் மற்றும் 6 பேர் பெண்கள் ஆவர். 3 பேர் காயமடைந்து உள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்த பாதுகாப்பு படையினர் உடனடியாக சம்பவ பகுதிக்கு சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டனர். மெக்சிகோசிட்டி: வட அமெரிக்கா மெக்சிகோ நாட்டின் … Read more

வீரர்களுக்கு 'வயக்ரா'… பாலியல் வன்முறையை தூண்டிய ரஷ்யா – அதிர்ச்சி ரிபோர்ட்

ரஷ்யா – உக்ரைன் போர் கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து நடைபெற்று வருகிறது. இதில், ரஷ்யா, உக்ரைன் என இரு தரப்பிலும் பல்லாயிரக்கணக்கான மக்களும், போர் வீரர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.  வீடுகளை இழந்து அண்டை நாடுகளுக்கு உக்ரைனிய மக்கள் பலரும் அகதிகளாக குடிபெயர்ந்து வருகின்றனர். மேலும், ரஷ்யா இதில் போர் நெறிமுறைகளை மீறி செயல்படுவதாக தொடர் குற்றச்சாட்டுகளும் எழுந்து வந்தன. பெண்களின் கை, கால்கள் கட்டப்பட்டு அவர்கள் வீதிகளில் சடலங்களாக கிடக்கும் புகைப்படங்களும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.  … Read more

அமெரிக்க பொருளாதாரம் வலுவாக உள்ளது: ஜோ பைடன்

நியூயார்க்: அமெரிக்காவின் பொருளாதாரம் வலுவாக உள்ளது. பணவீக்கப் பிரச்சினை உலகம் முழுவதும் உள்ளது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். கரோனாவுக்குப் பிறகு உலக நாடுகளில் பணவீக்கம் அதிகரித்து உள்ளது. நாளும் விலைவாசி அதிகரித்து வருகிறது. அமெரிக்காவிலும் விலைவாசியினால் நாளும் விமர்சனங்களை பைடன் அரசு சந்தித்து வருகின்றது . விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. அதேபோல், அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அரசு பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளில் … Read more

சீன அதிபர் பேச்சுக்கு தைவான் எதிர்ப்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பீஜிங்: தைவான் மீது தேவைப்பட்டால் பலத்தை பயன்படுத்துவோம் என சீன அதிபர் ஷி ஜின்பிங் கூறியுள்ளார். இதற்கு தைவான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு தொடங்கியது. இந்த மாநாட்டில் அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங் பேசியதாவது: ஹாங்காங்கில் நிலைமை முற்றிலுமாக மாறிவிட்டது. வெறும் குழப்பத்தில் இருந்த ஹாங்காங் பெரிய மாறுதலை சந்தித்துள்ளது. இப்போது அது சீன அரசின் ஒரு பகுதியாக உள்ளது. அதேபோல், தைவான் பிரச்னையில் பிரிவினைவாதிகளை … Read more