உலகின் மிக ஆபத்தான நாடு பாக்., அமெரிக்க அதிபர் பைடன் ஆவேசம்| Dinamalar
வாஷிங்டன், :”உலகின் மிகவும் ஆபத்தான நாடுகளில் ஒன்று பாகிஸ்தான். அந்த நாடு, எந்தவிதமான ஒருங்கிணைப்பும் இல்லாமல் அணு ஆயுதங்களை வைத்துள்ளது,” என, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் நடந்த ஜனநாயக கட்சியின் எம்.பி.,க்கள் பிரசார குழுவின் வரவேற்பு நிகழ்ச்சியில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேசியதாவது: சீன அதிபர் ஜிங்பிங், தான் விரும்புவதை செய்ய வேண்டும் என நினைக்கிறார். ஆனால், அதில் மிகப் பெரிய பிரச்னைகள் உள்ளன. இந்த நேரத்தில் … Read more