ஆப்கானிஸ்தான் ஆசியாவின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்குகிறது – ரஷ்ய அதிபர் புதின்

ஆப்கானிஸ்தான் ஆசியாவுக்கு மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலாக விளங்குவதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். ஆசியா நாடுகளிடையே பரஸ்பர நம்பிக்கையை அதிகரிப்பது தொடர்பாக கஜகஸ்தானில் நடைபெற்ற 6வது மாநாட்டில் அவர் உரையாற்றினார். அப்போது தீவிரவாதத்துக்கு எதிராக அனைத்து நாடுகளும் ஓரணியில் திரளுமாறு ரஷ்ய அதிபர் அழைப்பு விடுத்தார். அமெரிக்கப்படைகள் திரும்பப் பெறப்பட்ட நிலையில் 20 ஆண்டுகளுக்குப் பிறகும் ஆப்கானிஸ்தானால் தனது மண்ணில் இருக்கும் தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் புதின் தெரிவித்துள்ளார். Source link

விளையாட்டிலும் மனிதனை விஞ்சும் ரோபோ! கூடைப்பந்து விளையாட்டில் Robot கின்னஸ் சாதனை

தொழில்நுட்ப வளர்ச்சிகள் ஆச்சரியம் தருபவை என்றாலும், விளையாட்டு வீரராக ரோபோ உருவாக்கும் முயற்சியின் வெற்றி அதிசயமாக இருக்கிறது. கூடைப்பந்து விளையாடி கின்னஸ் சாதனை படைத்த ரோபோ இப்போது டிரிப்பிள் செய்ய கற்றுக்கொள்கிறது என்பது வியப்பாக இருக்கிறது. தொடர்ந்து 2,000 ஷாட்களுக்கு மேல் அடித்த உலக சாதனையை இந்த ரோபோ வைத்துள்ளது. ஷூட்டிங் ஹூப்ஸ் டிராய்டுக்கான பூங்காவில் நடப்பதாக மாறியதற்கு ஏற்ப மாறுதல்கள் செய்யப்படுகின்றன. டொயோட்டா இன்ஜினியரிங் சொசைட்டி என்ற தன்னார்வ அமைப்பின் AI கருப்பொருள் நிகழ்வு, இந்த … Read more

இன்று உலக தர நிர்ணய தினம்| Dinamalar

உலகில் நுகர்வோருக்குத் தரமான பொருட்களையே தயாரித்து வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அக். 14ல் உலக தர நிர்ணய தினம் கடைபிடிக்கப்படுகிறது. சர்வதேச தர நிர்ணய அமைப்பு (ஐ.எஸ்.ஓ.,) உலக தொலைத்தொடர்பு யூனியன் (ஐ.டி.யூ.,), உலக மின் தொழில்நுட்ப ஆணையம் (ஐ.இ.சி.,) எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியர் (ஐ.இ.இ.இ.,) உள்ளிட்ட அமைப்புகளின் தரத்துக்கு உட்பட்டு தரமான பொருட்களை உருவாக்க பாடுபடும் தொழில்துறைவல்லுநர்களின் சேவைகளை பாராட்டும் விதமாகவும் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலகில் நுகர்வோருக்குத் தரமான பொருட்களையே தயாரித்து வழங்க வேண்டும் … Read more

காஷ்மீர் குறித்து பாக்., கருத்து: ஐ.நா.,வில் இந்தியா கண்டனம்| Dinamalar

நியூயார்க், உக்ரைன் விவகாரம் தொடர்பான சிறப்பு ஐ.நா., பொது சபை கூட்டத்தின்போது, ஜம்மு – காஷ்மீர் விவகாரம் குறித்து பாகிஸ்தான் கருத்து தெரிவித்துள்ளதற்கு இந்தியா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. சமீபத்தில் உக்ரைனின் சில பிராந்தியங்களை தன்னுடன் ரஷ்யா இணைத்து கொண்டது. இதற்காக அந்தப் பிராந்திய மக்களிடம் கருத்து கேட்கும் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ஐ.நா., பொது சபை சிறப்பு கூட்டம் அமெரிக்காவின் … Read more

ரஷ்யாவுக்கு எதிராக ஐ.நா.வில் கண்டனத் தீர்மானம் : இந்தியா வாக்கெடுப்பில் நடுநிலை..!

உக்ரைன் போர் காரணமாக ரஷ்யாவுக்கு எதிராக ஐநா.சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் நிறைவேறியது.இந்த வாக்கெடுப்பில் பங்கெடுக்காமல் இந்தியா புறக்கணித்தது. உக்ரைன் பிராந்தியங்களை ரஷ்யா இணைத்துக் கொண்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் தீர்மானம் ஐ.நா.சபையில் நிறைவேறியது. உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் போரை தொடங்கிய நிலையில் 8 மாதங்கள் ஆகியும் போர் நீடித்து வருகிறது. உக்ரைனிடம் இருந்து ஆக்கிரமித்த 4 பிராந்தியங்களை தன்னுடன் இணைத்து கொண்டது ரஷ்யா, ஆனால் சர்வதேச சட்டத்தை மீறும் செயல் என உலக … Read more

திட்டங்களுக்கு எம்.பி.க்கள் எதிர்ப்பு: பிரிட்டன் பிரதமருக்கு நெருக்கடி| Dinamalar

லண்டன்: வரி குறைப்பு திட்டங்களை பிரதமர் லிஸ் டிரஸ், மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கட்சியின் எம்.பி.க்கள் வலியுறுத்தி வருவதால், அவருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது பிரிட்டன் புதிய பிரதமராக உள்ள லிஸ் டிரஸ், கடந்த மாதம் வரி குறைப்புகளை ஆதரிக்கும் வகையில் தகவல்களை வெளியிட்டார். இதன்படி கடந்த 23-ந்தேதி வெளியிடப்பட்ட மினி பட்ஜெட்டில் வரி குறைப்பு அறிவிக்கப்பட்டது. கடன்வாங்கி இதை சரிக்கட்டலாம் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த வரிகுறைப்பு திட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று … Read more

மன்னர் முடிசூட்டு விழாவில் கோஹினுார் தவிர்க்க முடிவு?| Dinamalar

லண்டன்,:ஐரோப்பிய நாடான பிரிட்டனின் மன்னர் மூன்றாம் சார்லஸ், அடுத்தாண்டு மே 6ல் நடக்கும் நிகழ்ச்சியில் மன்னராக முடிசூட்டப்பட உள்ளார். பிரிட்டன் அரசக் குடும்பத்தில், ராணியர் அணியும் கிரீடம் புகழ்பெற்றது. மொத்தம், 2,800 வைரங்கள் மற்றும் உலகிலேயே மிகப் பெரிதாக கருதப்படும், 105 காரட் கோஹினுார் வைரம் பதிக்கப்பட்டது இந்த கிரீடம். இந்த கோஹினுார் வைரம் இந்தியாவில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசு தொடர்ந்து உரிமை கோரி வருகிறது. இந்நிலையில், மூன்றாம் சார்லஸ் முடிசூட்டும் விழாவின்போது, … Read more

காமிகேஸ் டிரோன்களைக் கொண்டு உக்ரைன் தலைநகரில் ரஷ்ய படைகள் மீண்டும் தாக்குதல்!

ஈரானில் தயாரிக்கப்பட்ட காமிகேஸ் டிரோன்களைக் கொண்டு, உக்ரைன் தலைநகர் கீவ்-வில் ரஷ்ய படைகள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளன. இன்று அதிகாலை கீவ் முழுவதும் வான்வழி தாக்குதலுக்கான எச்சரிக்கை சைரன் ஒலிக்கப்பட்ட நிலையில், தாக்குதலில் உட்கட்டமைப்புகள் சேதமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை, கீவ் உட்பட பல பகுதிகளில் ரஷ்ய படைகள் நடத்திய பயங்கரத் தாக்குதலில் 19 பேர் உயிரிழந்ததோடு, 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.  Source link

வெள்ளத்தில் தப்பித்த 18 பேர் தீ விபத்தில் பலி| Dinamalar

இஸ்லாமாபாத் :பாகிஸ்தானில், எட்டு குழந்தைகள், ஒன்பது பெண்கள் உட்பட மொத்தம் ௧௮ பயணியர், நேற்று முன்தினம் ‘ஏசி’ பஸ்சில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். நம் அண்டை நாடான பாகிஸ்தானில், கடந்த ஜூனில் பெய்த கன மழை காரணமாக ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் சிக்கி ௧,௭௦௦ பேருக்கும் மேல் உயிரிழந்தனர். நாட்டின் பல பகுதிகள் தண்ணீரில் மூழ்கின. இதில், சிந்து மாகாணத்தில் உள்ள தது மாவட்டம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டது. இங்கு வெள்ளத்தில் தப்பித்து நிவாரண … Read more

நள்ளிரவில் பற்றி எரிந்த ஓடும் பேருந்து… 21 பேர் உடல் கருகி பலி!

பாகிஸ்தானின் கராச்சி அருகே நூரியா பாத் பகுதியில் நேற்று நள்ளிரவு (அக்.12) தனியார் பஸ் ஒன்று 50 க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பயணித்து கொண்டிருந்தது. நள்ளிரவு நேரம் என்பதால் வழக்கத்தைவிட வேகமாக சென்று கொண்டிருந்த பேருந்தில் திடீரென்று தீப்பிடித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த டிரைவர் பஸ்தை உடனே நிறுத்தினார். ஆனால் பேருந்து முழுவதும் தீ மளமளவென பரவியது. ஆழ்ந்த உறக்கத்தில் இகுந்த பயணிகள் கண்விழித்து பார்த்தபோது, தங்களை தீ சூழ்ந்துள்ளதை உணர்ந்து பதைபதைத்தனர். பயணிகள் சிலர் பேருந்தின் கண்ணாடிகளை … Read more