உக்ரைனுக்கு எதிரான ரஷ்யப்படைகளுக்கு புதிய ராணுவத் தளபதி நியமனம்

உக்ரைனுக்கு எதிரான போரை நடத்த புதிய ராணுவத் தளபதி ஜெனரலை ரஷ்ய அதிபர் புதின் நியமித்துள்ளார். உக்ரைன் போரில் களத்தில் நிற்கும் ரஷ்யப் படைகளுக்கு புதிய ஜெனராக பொறுப்பேற்றுள்ள செர்கய் சர்வோக்கின் உத்தரவுகள் பிறப்பிப்பார் என்று ரஷ்ய அரசு அறிவித்துள்ளது. ரஷ்யா போரில் கைப்பற்றிய பகுதிகளில் மீண்டும் உக்ரைன் படைகளின் கை ஓங்கி வருகிறது. பொதுமக்களின் எதிர்ப்பும் அதிகளவில் இருப்பதையடுத்து கெர்சன் மாகாணத்தில் இருந்து ரஷ்யப் படைகள் பின்வாங்கியுள்ளன. சுமார் 2500 சதுர கிலோமீட்டர் நிலங்களை உக்ரைன் … Read more

குண்டுவீச்சு காரணமாக ரஷ்யாவை கிரீமியாவுடன் இணைக்கும் பாலம் சேதம்

மாஸ்கோ: ரஷ்யாவுடன் தீபகற்ப பகுதியான கிரீமியா இணைக்கப்பட்ட பின்னர், ரஷ்ய அதிபர் புதின் புதிய பாலம் ஒன்றை உருவாக்க உத்தரவிட்டார். இந்த பாலம் 2018-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. கெர்ச் ஜலசந்தியின் குறுக்கே 19 கிலோ மீட்டர் தூரத்துக்கு அமைந்த இந்த பாலமானது ரஷ்யாவின் முக்கிய நிலப்பரப்புடன் கிரீமியாவை இணைக்கிறது. இந்த பாலத்தில் ரயில்கள் மற்றும் பிற வாகனங்கள் செல்வதற்கு என இரு பிரிவுகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி … Read more

பல மாதங்களுக்குப் பிறகு மீண்டும் பொதுக்கூட்டத்தில் மகிந்தா ராஜபக்சே

இலங்கையின் முன்னாள் பிரதமர் மகிந்தா ராஜபக்சே பதவி விலகிய பிறகு முதன்முறையாக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார். அவரும் அவர் தம்பியான முன்னாள் அதிபர் கோத்தபயாவும் பொதுமக்களின் கடுமையான எதிர்ப்புப் போராட்டங்களால் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். இந்நிலையில் கல்லுதராவில் நேற்றுநடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பேரமுனா கட்சியின் பொதுக்கூட்டத்தில் 77 வயதான மகிந்தா ராஜபக்சே கலந்து கொண்டார். அப்போது இலங்கையின் தற்போதைய அதிபர் பெயரைக் கூறும் போது அவருக்குத் தடுமாற்றம் ஏற்பட்டது. உடனடியாகத் தமது தவறைத் திருத்திக் கொண்ட அவர் … Read more

பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களின் வலியை உலக அளவில் பதிவு செய்த கஷ்மீரி பெண்கள்

Anti Terrorism: காஷ்மீரி பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் UNHRC நிகழ்வில் உரையாற்றி, தங்கள் அவலத்தை உலகின் முன் கொண்டுவந்தததற்கு இந்தியா வரவேற்பு தெரிவிக்கிறது. முதன்முதலாக, எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட காஷ்மீரிகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சில் (UNHRC) நிகழ்வில் உரையாற்றினார்கள். தஸ்லீமாவும் ஷுஐபும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களின், குறிப்பாக காஷ்மீரி பெண்களின் அவல நிலையை எடுத்துரைத்தனர். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சிலின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றிய தஸ்லீமா, “பயங்கரவாதிகளால் பல நெருங்கிய குடும்ப … Read more

பாக்.முன்னாள் பிரதமர் இம்ரான் கான் எந்த நேரமும் கைதாகலாம் என தகவல்..!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கைதாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்சிக்கு சட்டவிரோதமாக வெளிநாட்டு நிதி பெற்ற வழக்கில் இம்ரான் கான் எந்நேரமும் கைது செய்யப்படலாம் எனவும், தற்போது அவர் வெளிநாடு தப்பி செல்லாமல் இருக்க வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இம்ரான் ஆட்சிக்காலத்தில் தெஹ்ரீக் -இ- இன்சாப் கட்சிக்கு பல்வேறு நாடுகளிலிருந்து சட்டவிரோதமாக நிதி பெற்றதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக பெடரல் ஏஜென்சி நடத்திய விசாரணையில் 10-க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள் துவங்கி வெளிநாட்டு … Read more

ரஷ்ய பாலம் கடும் சேதம்| Dinamalar

கார்கிவ்-ரஷ்யாவையும், உக்ரைனில் இருந்து இணைக்கப்பட்ட கிரீமியாவையும் இணைக்கும் பாலத்தில் எரிபொருள் நிரப்பிய டிரக் வாயிலாக நடத்தப்பட்ட தாக்குதலில் முக்கிய பாலம் கடுமையாக சேதமடைந்தது; ரயில் பாதையும் சேதமடைந்துள்ளது. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, கடந்த, பிப்., 25ல் ரஷ்யா போர் தொடுத்தது. ஏழு மாதங்களையும் கடந்து போர் நடந்து வருகிறது.உக்ரைனில், தன் ராணுவத்தின் ஆதரவுடன், பிரிவினைவாதிகள் கட்டுப்பாட்டில் இருந்த நான்கு பிராந்தியங்களை, ரஷ்யா சமீபத்தில் தன்னுடன் இணைத்து கொண்டது. இதைத் தொடர்ந்து, உக்ரைன் மீதான தாக்குதலை … Read more

வட கொரியாமீண்டும் ஏவுகணை சோதனை: ஜப்பான் புகார்| Dinamalar

சீயோல்: வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியதாக ஜப்பான் தெரிவித்துள்ளது. வட கொரியா தொடர்ச்சியாக ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் 4 ஏவுகணை சோதனைகளை நடத்தியது. இதற்கு போட்டியாக தென்கொரியாவும் 2 ஏவுகணை சோதனைகளை நடத்தியதில் ஹியூமூ-2 என்கிற குறுகிய தூர ‘பாலிஸ்டிக் ‘ ஏவுகணை சோதனை தோல்வியில் முடிந்தது. இந்நிலையில் நேற்று வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியதாக ஜப்பான் பிரமதர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இது குறித்து … Read more

கோவில் சிலை உடைப்பு: வங்கதேசத்தில் அட்டூழியம்| Dinamalar

டாக்கா-நம் அண்டை நாடான வங்கதேசத்தில், பிரசித்தி பெற்ற கோவிலில் இருந்த காளி சிலை, விஷமிகளால் உடைக்கப்பட்டதால் பதற்றம் நிலவுகிறது. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் வங்கதேசத்தில், ஹிந்துக்கள் சிறுபான்மையினராக வசித்து வருகின்றனர். இங்கு ஹிந்துக்களின் வழிபாட்டு தலங்கள் அடிக்கடி விஷமிகளால் தாக்கப்படுவது வழக்கமாக உள்ளது. கடந்தாண்டு தசரா பண்டிகையின் போது, சமூக வலைதளங்களில் பரவிய வதந்தியை நம்பி, ஹிந்து கோவில் மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியதை அடுத்து, அங்கு பெரும் கலவரம் ஏற்பட்டது. கடந்த ஆகஸ்டில் டாக்காவில் … Read more

இன்று உலக தபால் தினம்-| Dinamalar

தொழில்நுட்ப வளர்ச்சியால் ஒருவரை தொடர்பு கொள்வதற்கு இன்று இ–மெயில், இன்டர்நெட், அலைபேசி என பல தொழில்நுட்ப வசதிகள் வந்துவிட்டன. இதற்கு முன், தகவல் பரிமாற்றத்துக்கு தபால் மட்டுமே பயன்படுத்தப்பட்டது. உலக தபால் அமைப்பு 1874ல் சுவிட்சர்லாந்தில் தொடங்கப்பட்டது. 1969ல் இதை நினைவுபடுத்தும் விதமாக அக்.,9, உலக தபால் தினமாக அறிவிக்கப்பட்டது. இதில் இந்தியா உள்ளிட்ட 150 நாடுகள் உள்ளன. தபால் துறையின் சேவைகளை பாராட்டும் விதமாகவும், திட்டங்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் அக்.,9ல் உலக தபால் தினம் … Read more

வங்கதேசத்தில் ஹிந்து கோயிலில் சிலை சேதம்: மர்ம நபருக்கு வலைவீச்சு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் தாகா: வங்கதேசத்தின் ஜெனைதா பகுதியில் உள்ள ஹிந்து கோயிலில் இருந்த கடவுள் சிலையை சேதப்படுத்தியவர்கை ளபோலீசார் தேடி வருகின்றனர். நேற்று காலை தவுதியா கிராமத்தில், இருந்த காளி கோயிலில் சிலைகள் பல துண்டுகளாக உடைக்கப்பட்டு கிடந்தது. நள்ளிரவு கோயிலை சேதப்படுத்தி உள்ளே புகுந்த மர்ம நபர்கள் சிலையை சேதப்படுத்தி, சற்று தொலைவில் வீசிவிட்டு சென்றதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், மர்மநபர்களை தேடி வருகின்றனர். … Read more