22 குழந்தைகள் உட்பட 34 பேர் பலி| Dinamalar
பாங்காக்: தாய்லாந்தில் குழந்தைகள் நல மையத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 22 குழந்தைகள் உட்பட 34 பேர் உயிரிழந்தது அந்நாட்டில் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர் முன்னாள் போலீஸ்காரர் என தெரியவந்துள்ளது. அவர் கடந்தாண்டு தான் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவர், துப்பாக்கிச்சூடு நடத்திய பின்னர் தனது மனைவி மற்றும் குழந்தைகளை கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்டார். உயிரிழந்த குழந்தைகளில் சிலருக்கு 2 வயதுக்கு குறைவே உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். துப்பாக்கிச்சூடு நடக்கும் … Read more