இந்திய இருமல் மருந்தால் 66 குழந்தைகள் பலி: குழந்தைகளை பாதுகாக்க WHO எச்சரிக்கை

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட நான்கு இருமல் சிரப்கள் தொடர்பாக, உலக சுகாதார நிறுவனம் (WHO) எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த மருந்துகளில் இரசாயனங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளன. நச்சுத்தன்மை வாய்ந்த அந்த ராசாயனங்கள் ஆபத்தானவை என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. காம்பியாவில் அடையாளம் காணப்பட்ட நான்கு மருந்துகள், கடுமையான சிறுநீரக பாதிப்பு ஏற்படுத்துகின்றன. இந்த மருந்தை குடித்த 66 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக இருப்பதால், மருத்துவ எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது என்று WHO வெளியிட்டிருக்கும் எச்சரிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பேசிய டைரக்டர் … Read more

ஈகுவடார் சிறையில் கலவரம் 15 கைதிகள் பலி

குய்ட்டோ, தென்அமெரிக்க நாடான ஈகுவடாரில் உள்ள சிறைகளில் அளவுக்கு அதிகமான கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளதால் சிறைகளில் தொடர்ந்து அசாதாரண சூழல் நீடிக்கிறது. குறிப்பாக சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் போதைப்பொருள் கும்பல்களுக்கு இடையே அடிக்கடி வன்முறை சம்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்த நிலையில் ஈகுவடாரின் லடசுங்கா நகரில் உள்ள சிறையில் கைதிகளில் இருதரப்பினருக்கு இடையே திடீர் மோதல் ஏற்பட்டது சற்று நேரத்தில் இந்த மோதல் பெரும் கலவரமாக வெடித்தது. கைதிகள் கூர்மையான ஆயுதங்களால் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். அதை தொடர்ந்து … Read more

வளர்ப்பு சிறுத்தையை மீட்க ஆந்திர டாக்டர் உருக்கம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் லண்டன்-போர் நடந்து வரும் உக்ரைனில் இருக்கும் தன் வளர்ப்பு சிறுத்தை மற்றும் கருஞ்சிறுத்தையை மீட்க உதவும்படி, மத்திய அரசுக்கு, ஆந்திராவை பூர்வீகமாக உடைய டாக்டர் கோரிக்கை விடுத்துள்ளார். கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. கடந்த பிப்ரவரியில் துவங்கிய இந்தப் போர் தற்போதும் நீடித்து வருகிறது.போர் துவங்கியபோது, உக்ரைனின் லுஹான்ஸ்க் பகுதியில் இருந்த பலர் வெளியேற்றப்பட்டனர். அப்போது, டாக்டர் கிதிகுமார் பாட்டீல் என்பவர் மற்றொரு ஐரோப்பிய … Read more

ஈரான் பெண்களுக்கு ஆதரவாக கூந்தலை வெட்டி எதிர்ப்பு தெரிவித்த சுவீடன் பெண் எம்.பி.| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஸ்டராஸ்பரக்: ஈரானில் சரியாக ஹிஜாப் அணியாத இளம் பெண் போலீசாரால் அடித்து கொல்லப்பட்டதை கண்டித்து ஐரோப்பிய பாரளுமன்ற கூட்டத்தில் சுவீடன் பெண் எம்.பி. தனது கூந்தலை வெட்டி எதிர்ப்பை பதிவு செய்தார். ஈரான் நாட்டில் பெண்கள் மற்றும் 9 வயதிற்கு மேற்பட்ட சிறுமிகள் இஸ்லாமிய மத உடையான ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை மீறினால் கடுமையான தண்டனை உண்டு. இந்நிலையில் குர்திஸ்தான் மாகாணம் சஹிஸ் நகரை சேர்ந்த 22 வயதான … Read more

மூன்று விஞ்ஞானிகளுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு| Dinamalar

ஸ்டாக்ஹோம்-அமெரிக்கா மற்றும் டென்மார்க்கைச் சேர்ந்த மூன்று விஞ்ஞானிகளுக்கு, வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடான ஸ்வீடனைச் சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி உள்ளிட்ட பிரிவுகளில் சிறந்த சேவையாற்றியோருக்கு, நோபல் பரிசு வழங்கப்படுகிறது.உலகின் உயரிய விருதாக கருதப்படும் நோபல் பரிசை, இந்தாண்டு பெறுவோரின் பெயர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த வகையில், வேதியியல் பிரிவுக்கான விருது நேற்று மூன்று பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஸ்டான்போர்டு பல்கலையின் … Read more

துபாயில் ஹிந்து கோவில் திறப்பு: இந்திய வம்சாவளியினர் மகிழ்ச்சி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் துபாய்-ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாயில், கம்பீரமாக கட்டப்பட்டுள்ள ஹிந்து கோவில் நேற்று திறந்து வைக்கப்பட்டது. இங்கு, அனைத்து மதத்தினரும் வழிபாடு நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இங்கு வசிக்கும் இந்திய வம்சாவளியினருக்கு இது மகிழ்ச்சியான செய்தி என இந்திய துாதரகம் தெரிவித்துள்ளது. மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில், ஜெபெல் அலி என்ற இடத்தில் அனைத்து மதத்தினருக்கும் தனித் தனி வழிபாட்டு தலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு, ஏற்கனவே ஏழு … Read more

இந்திய தயாரிப்பு மருந்தால்66 குழந்தைகள் உயிரிழப்பா?| Dinamalar

புதுடில்லி ?:’காம்பியா நாட்டில், 66 குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்துக்கு, இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட இருமல் மருந்து காரணமாக இருக்கலாம்’ என, உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.மேற்கு ஆப்ரிக்க நாடான காம்பியாவில், உடல்நலம் பாதிக்கப்பட்ட 66 குழந்தைகள் திடீரென உயிரிழந்தன. இந்த விவகாரம் தொடர்பாக ஆய்வு செய்த உலக சுகாதார நிறுவனம், ‘அந்த குழந்தைகள் உட்கொண்ட மருந்து அவர்களின் உயிரிழப்புக்கு காரணமாக இருக்கலாம்’ என தெரிவித்துள்ளது. இந்தியாவை சேர்ந்த, ‘மெய்டன் பார்மசிடிக்கல்ஸ்’ என்ற நிறுவனம் தயாரித்து … Read more

சர்வதேச சமூகத்திடம் இருந்து ரஷ்ய அதிபர் புதின் மேலும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்: அமெரிக்கா

வாஷிங்டன்: சர்வதேச சமூகத்திடம் இருந்து ரஷ்ய அதிபர் புடின் மேலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் தொலைபேசி வாயிலாக நேற்று உரையாடினார். அப்போது, பிரச்சினைக்கு போர் மூலம் தீர்வு காண முடியாது என்றும், பேச்சுவார்த்தையின் மூலமே தீர்வு காண முடியும் என்றும் பிரதமர் மோடி கூறியதாக தகவல் வெளியானது. மேலும், உக்ரைன் – ரஷ்யா இடையேயான பிரச்சினைக்கு அமைதி வழியில் தீர்வு காண இந்தியா பங்காற்ற தயாராக இருப்பதாக மோடி, … Read more

துபாயில் பிரமாண்டமான இந்து கோயில் திறப்பு: சிறப்புகள் என்னென்ன?

துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தின் நகரமான துபாய் நகரில் இந்து கோயில் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. இந்தக் கோயிலை பக்தர்கள் தரிசக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மற்றும் அரபு கட்டிடக் கலையை இணைத்து இந்தக் கோயில் மிகவும் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. இதன் சிறப்புகள் குறித்து பார்ப்போம். துபாய் நகரின் ஜெபல் அலி கிராமத்தில் இந்தக் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் அனைவரும் பார்வையிடும் வகையில் தற்போது திறக்கப்பட்டுள்ளது. துபாய் அமைச்சர் ஷேக் நஹ்யான் பின் முபாரக் அல் நஹ்யான் … Read more

ஆணுறுப்பை பெரிதாக்க நினைத்து… ஆபத்தில் முடிந்த காரியம் – வெல்டிங் கட்டரால் வெட்டி எடுப்பு

உடல் குறித்த தாழ்வு மனப்பான்மையும், தவறான புரிதல் என்பது பொதுவாகவே இங்கு பலரிடத்திலும் காணப்படுகிறது. குறிப்பாக, மூக்கு சரியில்லை, உதடு பெரிதாக இருக்கிறது, கை விரல்கள் வித்தியாசமாக உள்ளது போன்ற கருத்துகளை கூறுபவர்களை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம்.  இதை சரிசெய்வதாக கூறி பலரும் பல்வேறு சிகிச்சைகளை எடுத்துக்கொள்கின்றனர். முகத்திற்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொள்வது போன்று மருத்துவர்களின் ஆலோசனைபடியும், மருத்துவர்கள் ஆலோசனையில்லாமலும் சிகிச்சை மேற்கொள்கின்றனர். அந்த வகையில், தனது ஆணுறுப்பை பெரிதாக்க வேண்டும் என நோக்கத்தில் 35 வயதான தாய்லாந்தைச் … Read more