ரஷ்ய அதிபரை கொல்ல முயற்சி: அதிர்ச்சி தகவலால் பரபரப்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மாஸ்கோ-ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், கொலை முயற்சியில் இருந்து தப்பியதாக தகவல் வெளியாகிஉள்ளது.கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, பிப்., 24ல் ரஷ்யா போர் தொடுத்து, இன்று வரை நீடித்து வருகிறது. போர் துவங்கியதில் இருந்தே, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உடல் நிலை குறித்து, பல்வேறு தகவல்கள் கசிந்து வருகின்றன. இந்நிலையில், புடினை கொல்ல முயற்சி நடந்ததாக, அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து, ‘ஈரோ வீக்லி … Read more

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க உஸ்பெகிஸ்தான் சென்றார் பிரதமர் நரேந்திர மோடி

புதுடெல்லி: ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி நேற்று உஸ்பெகிஸ்தான் சென்றார். கடந்த 2001-ம் ஆண்டில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பில் தற்போது சீனா, ரஷ்யா, இந்தியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. ஈரான், ஆப்கானிஸ்தான், பெலாரஸ், மங்கோலியா ஆகிய நாடுகள் பார்வையாளர்களாக உள்ளன. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 22-வது உச்சி மாநாடு உஸ்பெகிஸ்தானின் சமர்கண்ட் நகரில் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் … Read more

இந்தியாவின் வளர்ச்சியில் அமெரிக்கா முக்கிய கூட்டாளி பிரதமர் மோடி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்-‘இந்தியாவின் வளர்ச்சிப் பாதையில், அமெரிக்கா முக்கிய கூட்டாளியாக உள்ளது. இதில், அமெரிக்க வாழ் இந்தியர்களின் பங்களிப்பு பாராட்டுக்குரியது’ என, பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார். அமெரிக்காவின் வாஷிங்டனில், வெளிநாடு வாழ் இந்தியர்கள் தொடர்புடைய, 75 அமைப்புகள் இணைந்து, நேற்று நம் நாட்டின் 75வது சுதந்திர தினத்தைக் கொண்டாடின. இதையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி அனுப்பியுள்ள வாழ்த்து கடிதத்தில் கூறப்பட்டுஉள்ளதாவது:நம் நாட்டின் 75வது சுதந்திர தினம், அமெரிக்காவில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது, … Read more

எந்தவொரு வல்லரசு போட்டியிலும் இலங்கை பங்கேற்காது – ரணில் விக்ரமசிங்கே உறுதி

கொழும்பு, சீன உளவு கப்பலான ‘யுவான் வாங் 5’ சமீபத்தில் இலங்கையின் அம்பன்தோட்டா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டது. இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி இதற்கு இலங்கை அனுமதி அளித்தது. இந்த விவகாரத்தில் இலங்கையில் உள்ள இந்திய-சீன தூதரகங்களுக்கு இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது. இந்த நிலையில் இந்திய பெருங்கடல் பகுதியில் எந்தவிதமான போரிலும் இலங்கை அங்கம் வகிக்காது என அந்த நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார். தேசிய ராணுவ கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று பேசும்போது இது தொடர்பாக … Read more

‘கம்பெனியை விட்டு போகிறீர்களா.. சந்தோஷமா செல்லுங்கள்..’ – சம்பள உயர்வுடன் வழியனுப்பும் அமெரிக்க நிறுவனம்

நியூயார்க்: வேறு வேலைக்கு செல்ல விரும்பும் ஊழியர்களுக்கு, நோட்டீஸ் காலத்தில் சம்பளத்தை 10 சதவீதம் உயர்த்தி அமெரிக்க நிறுவனம் ஒன்று மகிழ்ச்சியாக வழியனுப்புகிறது. அமெரிக்காவில் உள்ள மார்க்கெட்டிங் நிறுவனம் கொரில்லா. இதன் நிறுவனர் ஜான் பிரான்கோ. இவர், தனது நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் யாராவது, வேறு வேலைக்கு செல்ல விரும்பினால், அவர்களது நோட்டீஸ் காலத்தில் சம்பளத்தை 10 சதவீதம் உயர்த்தி அந்த ஊழியர்களை மகிழ்ச்சியாக அனுப்பி வைக்கிறார். எந்த ஊழியரும் மனக் கசப்புடன் வெளியே செல்லக் கூடாது, … Read more

இசை நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் உயிரிழந்த நிலையில், 20 பேர் காயம்

மத்திய அமெரிக்க நாடான கவுதமாலாவில் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர். ஸ்பெயினிடம் இருந்து கவுதமாலா சுதந்இசை நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் திரம் அடைந்து 201 வருடங்கள் ஆனதை கொண்டாடும் விதமாக நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றில்,ஏராளமானோர் கலந்து கொண்டனர். முண்டியடித்து கொண்டு ஒரே நேரத்தில் வெளியேற முயன்றதால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் உயிரிழந்த நிலையில், 20 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.  Source link

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு: பிரதமர் மோடி உஸ்பெகிஸ்தான் சென்றடைந்தார்

தாஷ்கண்ட், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியா, சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், ரஷியா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய 8 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பின் தலைவர்கள் நேரடியாக கலந்து கொண்ட உச்சி மாநாடு கடைசியாக 2019 ஆண்டு கிர்கிஸ்தான் நாட்டில் நடைபெற்றது. கொரோனா தொற்று பரவல் காரணமாக அதன் பிறகு உறுப்பு நாடுகளின் தலைவர்கள் நேரடியாக பங்கேற்ற உச்சி மாநாடு நடைபெறவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாடு, உஸ்பெகிஸ்தான் நாட்டின் சமர்கண்ட் … Read more

சீனாவில் புதிதாக 1,083 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

பெய்ஜிங், உலகின் முதல் கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் உகான் நகரில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத தாக்கத்தை கொரோனா வைரஸ் தொற்று நோய் ஏற்படுத்தி விட்டது. கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலக நாடுகள் தற்போது படிப்படையாக கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வருகின்றன. இந்த நிலையில் சீனாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் 1,062 பேருக்கு … Read more

கல்வான் மோதலுக்கு பிறகு முதல் முறையாக நேருக்கு நேர் சந்திக்கும் பிரதமர் மோடி- ஜி ஜின்பிங்?

தாஷ்கண்ட், 2020ஆம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட பயங்கர மோதல்களுக்குப் பிறகு முதல்முறையாக பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் நாளை நேருக்கு நேர் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியா, சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், ரஷியா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய 8 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பின் தலைவர்கள் நேரடியாக கலந்து கொண்ட உச்சி மாநாடு கடைசியாக 2019 ஆண்டு கிர்கிஸ்தான் நாட்டில் நடைபெற்றது. கொரோனா தொற்று … Read more

வெஸ்ட்மினிஸ்டர் ஹாலில் ராணியின் உடல்பல கி.மீ., துாரம் நின்று பொதுமக்கள் அஞ்சலி| Dinamalar

லண்டன்-மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல், லண்டனில் உள்ள பிரிட்டன் பார்லிமென்ட் வளாகத்தில் இருக்கும் வெஸ்ட்மினிஸ்டர் ஹாலில், பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், பல கி.மீ., துாரம் வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.ஐரோப்பிய நாடான பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத், கடந்த 8ம் தேதி காலமானார். ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் அரண்மனையில், அவரது உயிர் பிரிந்தது. ஸ்காட்லாந்தில் இருந்து, விமானம் வாயிலாக ராணியின் உடல், 13ல் லண்டன் கொண்டு வரப்பட்டது. விமான நிறுத்தம் ராணி வசித்த … Read more