மலேசிய மூத்த அரசியல் தலைவர் மறைவு… பிரதமர் மோடி இரங்கல்!
மலேசிய நாட்டில் உள்ள தமிழ் சமூகத்தை சே்ர்ந்த அரசியல் தலைவர்களில் முக்கியமானவர் டத்தோ சாமி வேலு. 1936 இல் மலேசியாவின் இபோ நகரில் பிறந்த இவர், 1959ஆம் ஆண்டு முதல் மலேசிய அரசியலில் இருந்து வந்தார். இளம் வயது முதலே பல்வேறு முறை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சாமி வேலு, சுமார் 30 ஆண்டுகள் மலேசிய நாட்டின் அமைச்சரவையை அலங்கரித்துள்ளார். இத்தகைய பெருமைமிக்க சாமி வேலு வயோதிகம் காரணமாக சில மாதங்களாகவே உடல்நலம் குன்றி இருந்தார். … Read more