வட கொரியா ஏவுகணை சோதனை: ஜப்பான் பிரதமருடன் ஜோ பைடன் ஆலோசனை

வாஷிங்டன், அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் கடற்படைகள் கொரிய எல்லையில் கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக வடகொரியா ஏவுகணையை ஏவி அச்சுறுத்தி வருகிறது. இதன்படி ஜப்பான் கடற்பகுதியில் மீது கடந்த 1 ஆம் தேதி (சனிக்கிழமை) 2 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி வட கொரியா ஏவுகணை சோதனை நடத்தியது. இதற்கு உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்தன. இந்த சூழலில் நேற்று காலை மீண்டும் ஜப்பான் மீது வடகொரியா ஏவுகணை வீசியுள்ளது. இது … Read more

இந்தோனேசிய கால்பந்து மைதான வன்முறை விவகாரம் – கால்பந்து கிளப்பிற்கு ரூ.13 லட்சம் அபராதம் விதிப்பு

ஜகார்தா, இந்தோனேசியாவின் மலாங்க் பகுதியில் உள்ள கால்பந்து மைதானத்தில் கடந்த வாரம் சனிக்கிழமை நடைபெற்ற கால்பந்து போட்டியின் போது மைதானத்தில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறை மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 174 பேர் உயிரிழந்ததாகவும், 180-க்கும் அதிகமானோர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட கால்பந்து கிளப்பின் அதிகாரிகள் 2 பேருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளதாக இந்தோனேசிய கால்பந்து சம்மேளனம் அறிவித்துள்ளது. இதே போல் … Read more

டுவிட்டர் பங்குகளை வாங்கும் ஒப்பந்தத்தைத் தொடர முன்வந்த எலான் மஸ்க்..!!

வாஷிங்டன், உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், சமூக ஊடக நிறுவனமான டுவிட்டரை, ரூ.3.34 லட்சம் கோடிக்கு வாங்க உள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவித்தார். இதற்கான ஒப்பந்தம் நிறைவடையவில்லை. டுவிட்டரில் போலி கணக்குகள் உள்ளது என்ற ஆதாரத்தை நிரூபிக்காததால் டுவிட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை கைவிடுவதாக எலான் மஸ்க் அறிவித்தார். இது தொடர்பாக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், டுவிட்டரின் ஒரு பங்கிற்கு … Read more

மோடியை தொடர்ந்து ஜோபைடனுடன், உக்ரைன் அதிபர் தொலைபேசியில் பேச்சு| Dinamalar

வாஷிங்டன்: உக்ரைன் அதிபருடன் நேற்று தொலை பேசிவாயிலாக பிரதமர் மோடி பேசியதை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன், தொலை பேசி வாயிலாக பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து போர் தொடுத்து வருகிறது. சமீபத்தில் உக்ரைனின் சில பிராந்தியங்களை ரஷ்யா தன் நாட்டுடன் இணைத்துக்கொண்டது. இதற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்தது. இந்த நிலையில், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி உடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். … Read more

4 இந்திய வம்சாவளியினர்அமெரிக்காவில் கடத்தல்| Dinamalar

கலிபோர்னியா, அமெரிக்காவில், 8 மாத பெண் குழந்தை உட்பட, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நான்கு பேர் கடத்தப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த இந்திய வம்சாவளி இளைஞர் ஜஸ்தீப் சிங், 36. இவர், மனைவி ஜஸ்லீன் கவுர், 27, மற்றும் 8 மாத பெண் குழந்தை ஆரூஹி தேரி, உறவினர் அமன்தீப் சிங், 39, ஆகியோருடன் வசித்து வருகிறார். கலிபோர்னியாவின் மெர்செட் கவுன்டி பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் இவர்கள் நால்வரும், நேற்று முன்தினம் கடத்தப்பட்டனர். … Read more

பிரமாண்ட கோவில்துபாயில் இன்று திறப்பு| Dinamalar

துபாய், ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாயில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ஹிந்து கோவில் இன்று திறந்து வைக்கப்படுகிறது. மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில், ஜெபெல் அலி என்ற இடத்தில் பிரமாண்டமான ஹிந்து கோவில் கட்டப்பட்டுள்ளது. இங்கு சிவன், விஷ்ணு உட்பட, 16 கடவுள்களின் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கோவில், 80 ஆயிரம் சதுர அடி பரப்பில், பிரமாண்ட அரங்கம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலுக்கு, 2020 பிப்ரவரியில் பூமி பூஜை நடத்தப்பட்டது. … Read more

இயற்பியலுக்கான நோபல் பரிசுமூன்று விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு| Dinamalar

ஸ்டோக்ஹோம், இயற்பியல் துறையில், 2022-ம் ஆண்டுக்கான நோபல் பரிசு மூன்று விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. உலகின் மிக உயரிய விருதான நோபல் பரிசு, மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி உள்ளிட்ட துறைகளில் சர்வதேச அளவில் சிறப்பான பங்களிப்பை அளித்த சாதனையாளர்களுக்கு ஆண்டுதோறும் அளிக்கப்படுகிறது. அந்த வகையில், 2022ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டுக்கான இயற்பியல் பரிசை மூன்று விஞ்ஞானிகள் பெறுகின்றனர். அலைன் ஆஸ்பெக்ட், ஜான் எப்.கிளாசர், ஆன்டன் ஸய்லிங்கர் ஆகியோருக்கு … Read more

அழிந்து வரும் 72 அரிய ரக திராட்சைகளை வளர்த்து வரும் விவசாயி..!

லெபனான் நாட்டு விவசாயி ஒருவர் தனது தோட்டத்தில் 72 அரியவகை திராட்சை ரகங்களை பராமரித்து வருகிறார். திராட்சை தோட்டங்களுக்குப் பெயர் பெற்ற கஃபர்மிஷ்கி  மலைப்பகுதியில், 4 தலைமுறையாக திராட்சை விவசாயத்தில் ஈடுபட்டுவரும் குடும்பத்தில் பிறந்த கமல் சைக்காளி  என்பவர் அழிந்து வரும் திராட்சை இனங்களை பாதுகாக்கும் முயற்சியில் களமிறங்கியுள்ளார். ஒவ்வொரு ரகத்திற்கும் 3 கொடிகள் வீதம் 72 ரக திராட்சைகளை தனது தோட்டத்தில் வளர்த்து வருகிறார். Source link

பிரமாண்ட கோயில் துபாயில் இன்று திறப்பு| Dinamalar

துபாய்:ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாயில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ஹிந்து கோவில் இன்று திறந்து வைக்கப்படுகிறது.மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் ஜெபெல் அலி என்ற இடத்தில் பிரமாண்டமான ஹிந்து கோவில் கட்டப்பட்டுள்ளது. இங்கு சிவன், விஷ்ணு உட்பட, 16 கடவுள்களின் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.இந்த கோவில், 80 ஆயிரம் சதுர அடி பரப்பில், பிரமாண்ட அரங்கம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலுக்கு, 2020 பிப்ரவரியில் பூமி பூஜை நடத்தப்பட்டது.இந்நிலையில், தசரா பண்டிகையை முன்னிட்டு … Read more

தாய்லாந்து விமான நிலையத்தில் குலாப் ஜாமூன் விருந்தளித்த இந்தியர்| Dinamalar

பாங்காக் :தாய்லாந்து சென்ற இந்திய பயணி குலாப் ஜாமூன் எடுத்து செல்ல விமான நிலைய அதிகாரிகள் ஆட்சேபம் தெரிவித்ததை அடுத்து, அதை அங்கிருந்த அதிகாரிகளுக்கு அவர் வினியோகித்த, ‘வீடியோ’ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்தியாவைச் சேர்ந்த ஹிமான்ஷு தேவ்கன் என்ற பயணி, தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தில் உள்ள புக்கட் தீவுக்கு விமானம் வாயிலாக சென்றார். விமான நிலைய பாதுகாப்பு சோதனையின் போது, அவரது கைப்பையில் இருந்த, ‘டின்’ குறித்து அதிகாரிகள் கேள்வி எழுப்பினர். ‘இது … Read more