பூமி அருகே வந்த விண்கல் மீது விண்கலத்தால் மோத வைத்த நாசா
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புளோரிடா: பூமி அருகே வந்த விண்கல்லை விண்கலத்தால் நாசா மோத வைத்து சோதனை செய்தது. விண்வெளி ஆய்வில் உலகின் பல நாட்டு விண்வெளி ஆய்வு மையங்களும் தீவிரமாக ஈடுபட்டு வந்தாலும் அவற்றில் முன்னணியில் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் இருந்து வருகிறது. சமீபத்தில் ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப்பை விண்ணுக்கு அனுப்பி ஆய்வு செய்து வரும் நாசா மற்றொரு பக்கம் விண்கற்கள் குறித்தும் ஆய்வு செய்து வருகிறது. சோதனை: இந்த … Read more