கார் சாவியை கைக்குள் பொருத்திக் கொண்ட நபர் : வைரலான வீடியோ

பிராண்டன் டலாலி என்ற நபர் டெஸ்லா காரை வைத்திருக்கிறார். காரை திறப்பதற்காகப் பயன்படுத்தப்படும் சிப்பை, பிராண்டன் டாலி ஒரு நிபுணரின் உதவியும் தனது வலது கைக்குள் பொருத்திக் கொண்டுள்ளார். இதனை தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ள அவர், பின்னர் வெறுமனே கைகளைக் காட்டி கார் கதவைத் திறப்பதையும் வீடியோவாகப் பதிவிட்டுள்ளார். தனது இடது கையில் ஏற்கனவே மற்றொரு சிறிய சிப்பை வைத்திருப்பதாகவும், அதில் தனது கொரோனா வைரஸ் தடுப்பூசி அட்டை, அவரது வீட்டின் சாவி, அவரது தொடர்பு … Read more

அமெரிக்காவில் அடுத்தடுத்து 2 இடங்களில் துப்பாக்கிச்சூடு.. 2 பேர் பலி, ஒருவர் படுகாயம்!

அமெரிக்காவில் உள்ள அட்லாண்டாவில் 2 இடங்களில் அடுத்தடுத்து நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். மிட் டவுன் பகுதியில் உள்ள காலனி சதுக்கத்திற்கு அருகே கட்டிடம் ஒன்றில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்த நிலையில், மற்றொருவர் படுகாயத்துடன் மீட்கப்பட்டார். அப்பகுதியில் உள்ள மற்றொரு கட்டிடத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் மேலும் ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவங்கள் தொடர்பாக அட்லாண்டா சர்வதேச விமான நிலையத்தில் சந்கேத்திற்குரிய ஒரு பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு … Read more

அரசு ஊழியர்களுக்கு இனி சம்பளம் கிடையாது..! – அரசு அதிரடி அறிவிப்பு!

சரிவர வேலை பார்க்காமல் இருக்கும் அரசு ஊழியர்களுக்கு இனி சம்பளம் தர இயலாது என, இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்து உள்ளார். அண்டை நாடான இலங்கையில், வரலாறு காணாத வகையில், கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை, சமையல் கேஸ் சிலிண்டர் விலை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் கடும் அதிருப்தி அடைந்த பொது மக்கள், அந்நாட்டு அரசுக்கு எதிராக தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் எதிர்பார்த்ததை … Read more

பழனிசாமி மேல்முறையீட்டு வழக்கு: ஆக.,25க்கு ஒத்திவைப்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் சென்னை : அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, அ.தி.மு.க., இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தாக்கல் செய்த மேல்முறையீடு மனுக்களின் மீதான விசாரணையின்போது, பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர் அவகாசம் கோரியதை அடுத்து விசாரணை, ஆக.,25க்கு ஒத்திவைக்கப்பட்டது. ஜூலை 11ல், பழனிசாமி தரப்பு கூட்டிய, பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கோரி, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து தாக்கல் செய்த மனுக்களை, நீதிபதி ஜெயச்சந்திரன் … Read more

தூக்கத்தில் ஆடு என நினைத்து தவறுதலாக ஆணுறுப்பை வெட்டிக்கொண்ட நபர்!

கனவு என்பது பலருக்கும் வரும் இயல்பான ஒன்று, நம் ஆழ்மனதில் புதைந்து கிடக்கும் சில நினைவுகள் கனவுகளாக வரலாம் அல்லது நாம் கற்பனை கூட கனவாக வரலாம்.  சிலருக்கு என்ன கனவு காண்கிறோம் என்பது நினைவில் இருக்கும், சிலருக்கு அந்த கனவு நினைவில் இருக்காது.  தூங்கும்போது நாம் காணும் கனவுகள் பெரியளவில் ஒருவரது வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தாது, ஆனால் கனவால் தற்போது ஒருவரின் உயிருக்கே ஆபத்து ஏற்பட்டு இருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  கானாவின் மத்திய பிராந்தியத்திலுள்ள … Read more

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் ரம்மிய கிளிக்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: ‛ஜேம்ஸ் வெப்’ தொலைநோக்கி மூலம் எடுக்கப்பட்ட வியாழன் கோளின் ரம்மியமான புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது. அமெரிக்க விண்வெளி மையமான நாசா, ஐரோப்பிய மற்றும் கனடா விண்வெளி மையங்களுடன் இணைந்து 20 ஆண்டு உழைப்புக்குப் பின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியை உருவாக்கின. இந்த ‘ஜேம்ஸ் வெப்’ தொலைநோக்கி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விண்ணில் ஏவப்பட்டு, பூமியில் இருந்து 15 லட்சம் கி.மீ., தொலைவில் நிலைநிறுத்தப்பட்டது. இதில் தங்கத்துடன் பெர்லியம் … Read more

ட்விட்டர் நண்பர் பிரணய் பத்தோலை சந்தித்த எலான் மஸ்க்: வைரலாகும் புகைப்படம்

எலான் மஸ்கின் ட்விட்டர் நண்பராக அறியப்படுபவர் 23 வயதாக பிரணய் பத்தோல். புனேவைச் சேர்ந்த 23 வயது இளைஞரான இவர் டிசிஎஸ் (டாடா கன்சல்டன்ஸி சர்வீஸ்) மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவருக்கும், எலான் மஸ்குக்கும் இடையே கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் நட்பு நிலவுகிறது. அண்மையில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஜிகா ஃபாக்டரியில், டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் சிஇஓ எலான் மஸ்க், அவரது ட்விட்டர் நண்பர் பிரணய் பத்தோல் சந்திப்பு நிகழ்ந்துள்ளது. இந்தச் சந்திப்பில் … Read more

இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு மரியாதை கொடுங்கள்: சீனா, ரஷ்யாவை இடித்துரைத்த இந்தியா

இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு பரஸ்பரம் மரியாதை கொடுங்கள் என்று உலக நாடுகளுக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் பேச்சுவார்த்தை, ஒத்துழைப்பு மூலம் பொது பாதுகாப்பை உறுதி செய்வோம் என்ற தலைப்பில் நேற்று (ஆகஸ்ட் 22) நடைபெற்றது. இக்கூட்டத்தில் இந்தியாவுக்கான நிரந்தர உறுப்பினர் ருச்சிரா கம்போஜ் பேசியதாவது: இறையாண்மை மீதான மரியாதையில் தான் உலக அமைதி இருக்கிறது. பொது பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் படைகளைப் பயன்படுத்து ஒரு நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக்கூடாது. … Read more

இருளில் ஜொலிக்கும் வியாழன் கிரகம்; நாசா வெளியிட்டுள்ள அற்புத புகைப்படம்!

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, ஐரோப்பிய மற்றும் கனடா விண்வெளி மையங்களுடன் இணைந்து, விண்வெளியை ஆய்வு செய்வதற்காக ஜேம்ஸ் வெப் என்ற தொலைநோக்கி ஒன்றை உருவாக்கியுள்ளது. இந்த ‘ஜேம்ஸ் வெப்’ தொலைநோக்கி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விண்ணில் ஏவப்பட்டது. இந்த தொலைநோக்கி சூரியனை சுற்றிய புவி வட்டப்பாதையில் இருந்து, 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. மிக நவீன அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்ட இந்த தொலைநோக்கி, சமீபத்தில் படம்பிடித்த பிரபஞ்சத்தின் துவக்க கால புகைப்படங்கள் மிகவும் … Read more

பராகுவேயில் காந்தி சிலை: ஜெய்சங்கர் திறந்து வைத்தார்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் அசூன்சியான்-தென் அமெரிக்க நாடான பராகுவேயில், மஹாத்மா காந்தியின் மார்பளவு சிலையை, நம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் திறந்து வைத்தார். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஆறு நாள் அரசு முறை பயணமாக தென் அமெரிக்க நாடுகளுக்கு சென்றுள்ளார். அங்குள்ள பராகுவே நாட்டில், மஹாத்மா காந்தியின் மார்பளவு சிலையை நேற்று முன் தினம் திறந்து வைத்தார் .இது குறித்து சமூகவலைதளத்தில் ஜெய்சங்கர் வெளியிட்ட பதிவு:பராகுவேயின் அசூன்சியான் நகரில், மஹாத்மா காந்தி சிலையை … Read more