பிரிட்டன் ராணி இறுதிச்சடங்கு: லண்டன் வந்தார் அமெரிக்க அதிபர் பைடன்!
பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்வதற்காக, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் லண்டன் வந்துள்ளார். பிரிட்டன் நாட்டின் ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த 8 ஆம் தேதி உயிரிழந்தார். அவர் தனது 96வது வயதில் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் பண்ணை மாளிகையில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து உள்ளனர். ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக உலகத் … Read more