பயங்கரவாத ஆதரவு: சீனாவுக்கு கண்டனம்| Dinamalar

நியூயார்க் : ‘உலகின் மிக மோசமான பயங்கரவாதிகள் சிலரை தடுப்பு பட்டியலில் சேர்ப்பதற்கு ஆதாரங்கள் அடிப்படையிலான பரிந்துரைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது வருந்ததக்கது’ என சீனா தலைமை வகித்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா தெரிவித்தது. கடந்த ஜூனில் நடந்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதி அப்துல் ரஹ்மான் மக்கி என்பவரை தடுப்பு பட்டியலில் சேர்க்க இந்தியா மற்றும் அமெரிக்கா கூட்டாக பரிந்துரைத்தன. ஆனால் இந்த பரிந்துரையை ஐ.நா.வின் நிரந்தர உறுப்பபினரான சீனா … Read more

இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே தாய்லாந்து செல்ல திட்டம்

இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே தாய்லாந்து செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிங்கப்பூரில் தஞ்சமடைந்துள்ள கோத்தபய ராஜபக்சவின் விசா காலம் நாளையுடன் முடிவடைகிறது. அவரது விசாவை மேலும் 2 வாரத்துக்கு நீட்டிக்க வேண்டுகோள் விடுத்த நிலையில், தற்போது தாய்லாந்து செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.   Source link

ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் சீனாவுக்கு இந்தியா மறைமுக கண்டனம்| Dinamalar

நியூயார்க்:’உலகின் மிக மோசமான பயங்கரவாதிகள் சிலரை தடுப்பு பட்டியலில் சேர்ப்பதற்கு ஆதாரங்கள் அடிப்படையிலான பரிந்துரைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது வருந்தத்தக்கது’ என, சீனா தலைமை வகித்த ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா தெரிவித்தது.கடந்த ஜூனில் நடந்த ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில், பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதி அப்துல் ரஹ்மான் மக்கி என்பவரை, தடுப்பு பட்டியலில் சேர்க்க இந்தியா மற்றும் அமெரிக்கா கூட்டாக பரிந்துரைத்தன.ஆனால், இந்த பரிந்துரையை ஐ.நா.,வின் நிரந்தர உறுப்பினரான சீனா கடைசி நேரத்தில் நிறுத்தி வைத்தது. … Read more

இலங்கையில் அரசுக்கெதிரான தொடர் போராட்டம் முடிவுக்கு வந்தது| Dinamalar

கொழும்பு: இலங்கையில் அரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் 123 நாட்களுக்கு பிறகு நேற்று முடிவுக்கு வந்தது. இலங்கையில் விலைவாசி உயர்வு கட்டுக்குள் வராததை தொடர்ந்து அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக கோரி, லட்சக்கணக்கான மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர். கடந்த ஏப்ரல் 9-ம் தேதி தலைநகர் கொழும்பு அதிபர் மாளிகைக்கு எதிரே உள்ள காலி முகத்திடலில் கூடாரங்களை அமைத்து போராட்டங்களை ஒருங்கிணைத்தனர். இந்த போராட்டத்தின் எழுச்சியால் அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே … Read more

இந்தியாவுக்கு சிறப்பு சலுகைஅமெரிக்கா விரைவில் முடிவு| Dinamalar

வாஷிங்டன்:இந்தியாவுடனான நட்புறவை மதிக்கும் வகையில், மிகக் கடுமையான பொருளாதார தடை சட்டத்தில் இருந்து இந்தியாவுக்கு விலக்கு அளிப்பது குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விரைவில் முடிவு செய்வார் என, எதிர்பார்க்கப்படுகிறது.அமெரிக்காவின் நலனுக்கு எதிராக செயல்படும் நாடுகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில், ‘காட்சா’ என்ற சட்டம் அமெரிக்காவில் அமலில் உள்ளது.இதன்படி, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து ஆயுதங்கள் வாங்கும் நாடுகள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதிக்க முடியும்.இந்நிலையில், ரஷ்யாவிடம் இருந்து எஸ் – … Read more

தொழில் மோசடி வழக்கில் பதிலளிக்க மாஜி அதிபர் மறுப்பு| Dinamalar

நியூயார்க்:தொழிலில் வரி ஏய்ப்பு உள்ளிட்ட மோசடிகள் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், பதிலளிக்க மறுக்கும் உரிமையை அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் பயன்படுத்தினார்.அமெரிக்க முன்னாள் அதிபரான டொனால்டு டிரம்ப், ரியல் எஸ்டேட் உட்பட பல தொழில்களில் ஈடுபட்டுள்ளார். அதிபர் பதவியில் இருந்து வெளியேறியபோது, முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்றதாக அவர் மீது புகார் இருந்தது. இது தொடர்பாக புளோரிடா மாகாணத்தில் உள்ள அவருடைய பங்களாவில், எப்.பி.ஐ., எனப்படும் புலனாய்வு அமைப்பினர் சமீபத்தில் சோதனை நடத்தினர்.இந்நிலையில், தொழில்களில் வரி … Read more

லண்டன்: கழிவுநீர் மாதிரிகளில் போலியோ வைரஸ்- குழந்தைகளுக்கு போலியோ பூஸ்டர் டோஸ் செலுத்த முடிவு

லண்டன், வடக்கு மற்றும் கிழக்கு லண்டனில் உள்ள கழிவுநீரில் தடுப்பூசிகளில் இருந்து பெறப்பட்ட போலியோ வைரஸ் வகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஒன்று முதல் ஒன்பது வரையிலான குழந்தைகளுக்கு இலக்கு பூஸ்டர்போலியோ பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்படும் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் லண்டனில் சுமார் 10 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்படவுள்ளது. லண்டனில் கழிவுநீரில் போலியோ வைரஸ் போன்ற 116 மாதிரிகள் கண்டறியப்பட்டதாக இங்கிலாந்து சுகாதார பாதுகாப்பு நிறுவனம் (UKHSA) தெரிவித்துள்ளது. இதுவரை … Read more

பங்களாவுக்குள் புகுந்த எஃப்பிஐ அதிகாரிகள்… செம கடுப்பான ட்ரம்ப்!

அமெரிக்க அதிபராக பதவி வகித்துவந்த டொனால்ட் ட்ரம்ப் கடந்த 2020 இறுதியில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் தோல்வியை தழுவினார். அமெரிக்க சட்டதிட்டங்களின்படி, அதிபர் பதவியில் இருந்து விலகுபவர், பதவிக் காலத்தின்போது தான் கையெழுத்திட்ட கோப்புகள் உள்ளிட்டவை தேதிய ஆவணக் காப்பகத்தின் வசம் ஒப்படைக்க வேண்டும். ஆனால், டொனால்ட் ட்ரம்ப அதிபர் பதவியில் இருந்து வெளியேறியபோது, ஆவணங்களை முறைப்படி ஒப்படைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து, புளோரிடா மாகாணத்தில் உள்ள ட்ரம்பின் பங்களாவில் 10 க்கும் மேற்பட்ட பெட்டிகளில் … Read more

இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே தங்களது நாட்டில் அடைக்கலம் கோரவில்லை – தாய்லாந்து அரசு

இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூரில் இருந்து நாளை தாய்லாந்து சென்று தஞ்சமடைய உள்ளதாக தகவல் வெளியான நிலையில், தங்களது நாட்டில் அவர் அடைக்கலம் கோரவில்லை என தாய்லாந்து அரசு தெரிவித்துள்ளது. தாய்லாந்து வருவதற்கு கோத்தபய ராஜபக்சே கோரிக்கை விடுத்து இருப்பதாகவும், அவர் வருவதில் தங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.   Source link

கிரீஸில் அகதிகள் படகு மூழ்கியதில் பலர் மாயம்| Dinamalar

ஏதென்ஸ்:அகதிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று, தென்கிழக்கு ஐரோப்பிய நாடான கிரீஸ் அருகே கடலில் மூழ்கியதில் பலர் மாயமாகினர்; 29 பேர் மீட்கப்பட்டனர் சிரியா, லிபியா ஆகிய நாடுகளில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு போர் காரணமாக, அங்கிருந்து பலர் புகலிடம் தேடி ஐரோப்பிய நாடுகளுக்கு செல்கின்றனர். அதற்காக, அவர்கள் சட்டவிரோதமாக கடத்தல்காரர்கள் உதவியுடன் படகுகளில் செல்கிறார்கள். இதுபோல, 80 அகதிகளை ஏற்றிக்கொண்டு, படகு ஒன்று துருக்கி, கிரீஸ் கடல் மார்க்கமாக இத்தாலி நோக்கி புறப்பட்டது. ஆனால், கடல் சீற்றம், … Read more