அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் இல்லத்தில் எப்பிஐ அதிகாரிகள் சோதனை..!
அமெரிக்க முன்னாள் அதிபர் டெனால்டு டிரம்ப்பின் இல்லத்தில் எப்பிஐ அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ள நிலையில், இந்த சோதனை அமெரிக்காவின் இருண்ட காலம் என்று டிரம்ப் விமர்சித்துள்ளார். 2021ம் ஆண்டு வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறும்போது ரகசிய ஆவணங்களை பெட்டிகளில் வைத்து எடுத்துச் சென்றதாக டிரம்ப் மீது குற்றம்சாட்டப்பட்டு வந்த நிலையில், அதுதொடர்பாக புளோரிடாவின் Palm கடற்கரையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் புலனாய்வுத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். நீதிமன்றத்தின் அனுமதி பெற்று இந்த சோதனை நடைபெற்றதாக புலனாய்வு அதிகாரிகள் … Read more