பிலிப்பைன்ஸ் அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு| Dinamalar
பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபர் ப்ரெடினன்ட் மார்கோஸ் ஜூனியருடன், பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக நேற்று உரையாடினார். தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சின் அதிபராக, ப்ரெடினன்ட் மார்கோஸ் ஜூனியர் கடந்த ஜூன் மாதம் பொறுப்பேற்றார். புதிய அதிபருடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக நேற்று உரையாடினார். இந்த உரையாடல் குறித்து பிரதமர் வெளியிட்ட சமூகவலைதள பதிவு:பிலிப்பைன்ஸ் அதிபர் ப்ரெடினன்ட் மார்கோஸ் ஜூனியருக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்தேன். இந்தியா – பிலிபைன்ஸ் உறவை மேலும் வலுப்படுத்த அவருடன் … Read more