குரங்கு அம்மை பரவல் – சுகாதார அவசரநிலையை அறிவித்தது அமெரிக்கா
நியூயார்க்: குரங்கு அம்மை பரவலை பொது சுகாதார அவசரநிலையாக அறிவித்துள்ளது அமெரிக்கா. இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட 70 -க்கும் மேற்பட்ட நாடுகளில் குரங்கு அம்மை இப்போது தொற்று பரவி உள்ளது. உலக அளவில் குரங்கு அம்மை நோய் பரவும் விகிதம் அதிகரித்துள்ள சூழலில், அந்நோய்ப் பரவலை சர்வதேச அளவிலான பொது சுகாதார அவசர நிலையாக சமீபத்தில் பிரகடனம் செய்தது உலக சுகாதார நிறுவனம். இதேபோல் குரங்கு அம்மை பரவலை தடுக்க அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் அவசரநிலை … Read more