தைவான் கடல் பகுதியில் இரு நாட்டு போர்க் கப்பல்கள் முற்றுகை: சீனா-அமெரிக்கா இடையே போர் பதற்றம்
தைபே: சீனாவின் கடும் எதிர்ப்பை மீறி, அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி, தைவான் வந்து சென்றார். இதையடுத்து சீனா – அமெரிக்கா இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தைவானைச் சுற்றி அமெரிக்க, சீன போர்க் கப்பல்கள் முற்றுகையிட்டுள்ளதால் தென் சீன கடல் பகுதியில் போர் அபாயம் ஏற்பட்டுள்ளது. தென் சீன கடல் பகுதியில் தனி தீவாக உள்ளது தைவான். இதை தனது எல்லைக்கு உட்பட்ட பகுதியாக சீனா கூறிவருகிறது. இதனால், தைவானுடன் வேறு எந்த நாடும் அதிகாரப்பூர்வ … Read more