வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி| Dinamalar

பசட்டெர்ரே: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது ‘டி-20’ போட்டியில் இந்திய அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வீழ்த்தியது. வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட ‘டி-20’ தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் வென்ற இந்திய அணி 1-0 என தொடரில் முன்னிலையில் இருந்தது. இரு அணிகள் மோதிய இரண்டாவது போட்டி நேற்று செயின்ட் கிட்சில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பீல்டிங் தேர்வு செய்தது. … Read more

சீனாவில் மெமரி சிப் தயாரிப்பவர்கள் மீது அமெரிக்கா நடவடிக்கை? சிப்மேக்கிங் கருவிகள் ஏற்றுமதி செய்வதை கட்டுப்படுத்த வாய்ப்பு..!

சீனாவில் மெமரி சிப் தயாரிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. சீனாவில் உள்ள மெமரி சிப் தயாரிப்பவர்களுக்கு சிப்மேக்கிங் கருவிகளை ஏற்றுமதி செய்வதை கட்டுப்படுத்துவது குறித்து அமெரிக்கா பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. இது சீனாவை தளமாக கொண்ட பெரிய நிறுவனங்களான Yangtze Memory Technologies மற்றும் தென்கொரியாவில் உள்ள Samsung, SK Hynix உள்ளிட்ட பிற முக்கிய மெமரி சிப் நிறுவனங்களையும் பாதிக்கும் என்று கூறப்படுகிறது.  Source link

அல்கொய்தா தலைவர் அல்- ஜவாஹிரி கொல்லப்பட்டதாக அமெரிக்கா அறிவிப்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் காபூல்: ஆப்கானிஸ்தானில் உள்ள அல்கொய்தா இயக்கத்தின் தலைவர் அல் ஜவாஹிரி கொல்லப்பட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. பல்வேறு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வந்தவனும், பல பயங்கரவாத தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்டு வந்தவனுமாகி அல்கொய்தா இயக்கத்தின் தலைவர் அல் ஜவாஹிரி இன்று நடந்த டிரோன் தாக்குதலில் கொல்லப்பட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அவனது தலைக்கு 25 மில்லியன் டாலர் வெகுமதி வழங்குவதாக ஏற்கனவே அமெரிக்கா அறிவித்திருந்த நிலையில் இன்று அவன் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி … Read more

ஒரே நாளில் 4000 நிலநடுக்கங்கள்! வெடிக்க காத்திருக்கும் எரிமலை

ஒரே நாளில் சுமார் 4,000 நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் எரிமலை வெடிக்கும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளது ஐஸ்லாந்து. ஆகஸ்ட் மாதம் முதல் நாளன்று ஏர்பட்ட இந்த நிலநடுக்கங்கள் வானிலையை மோசமாக்கியிருக்கிறது. ஐஸ்லாந்தின் ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் ஒரு புதிய எரிமலை வெடிப்பு ஏற்படலாம் என்பது பற்றிய கவலையைத் தூண்டியுள்ள இந்த தொடர் நிலநடுக்கங்கள் மிதமானது முதல் கடுமையானது வரை பல்வேறு அளவுகளில் பதிவாகியுள்ளன. இது பூமிக்கு அடியில் மாக்மா இயக்கத்தால் ஏற்படலாம் என்றாலும், இந்த நிலநடுக்கங்கள், எரிமலை வெடிப்பு ஏற்படுவதற்கான சாத்தியங்களை … Read more

அமெரிக்காவின் ட்ரோன் தாக்குதலில் அல்-காய்தா தலைவர் அல்- ஜவாஹிரி கொல்லப்பட்டார்

காபூல்: அல்-காய்தா அமைப்பின் தலைவர் அய்மான் அல்- ஜவாஹிரி கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கப் படை நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அல்-காய்தா அமைப்பின் நிறுவனர் ஒசாமா பின்லேடன் 2011ல் பாகிஸ்தானில் பதுங்கி இருந்தபோது அமெரிக்கப் படைகளால் கொல்லப்பட்டார். அதன்பின் அல்-காய்தா அமைப்பை வழிநடத்தி வந்தார் அல்- ஜவாஹிரி. இவர் ஆப்கானிஸ்தானில் தங்கியிருந்து தீவிரவாத நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார். சில நேரங்களில் குறிப்பாக, இந்திய விவகாரங்களில் வீடியோக்களில் தோன்றி பேசிவந்தார். … Read more

லிபியாவில் பெட்ரோல் டேங்கர் லாரி தீப்பிடித்து வெடித்து சிதறி விபத்து.. 9 பேர் உயிரிழப்பு – 16 பேர் கவலைக்கிடம்..!

வட ஆப்ரிக்க நாடான லிபியாவில் பெட்ரோல் டேங்கர் லாரி தீப்பிடித்து வெடித்து சிதறியதில் 9 பேர் உயிரிழந்தனர். லிபியாவின் மத்திய நகரமான பென்ட் பய்யாவில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து டேங்கர் லாரி கவிழ்ந்த நிலையில், அப்பகுதியில் இருந்த மக்கள் லாரியில் கசிந்த பெட்ரோலை எடுப்பதற்காக எச்சரிக்கையையும் மீறி சென்றனர். அப்போது, அந்த லாரி வெடித்து சிதறியதில் 76 பேர் படுகாயமடைந்தனர். Source link

ரூ.990 கோடி வரி விதிக்க முடிவு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் இஸ்லாமாபாத்-பாக்., நிதி நெருக்கடியை சமாளிக்க கூடுதலாக, 990 கோடி ரூபாய் அளவிற்கு வரி விதிக்க முடிவு செய்துள்ளது. நம் அண்டை நாடான பாக்., இன்னொரு அண்டை நாடான இலங்கையை போல அன்னியச் செலாவணி பற்றாக்குறை, பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்னைகளில் சிக்கி தவிக்கிறது. வெளிநாட்டு எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச நிதியம் ஆகியவற்றுக்கு தர வேண்டிய நிலுவையை தர முடியாமல், பாக்., திவால் ஆகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த … Read more

காமன்வெல்த் போட்டியில் இந்தியா வென்ற பதக்கங்கள் ஒன்பதாக உயர்வு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பிர்மிங்ஹாம்: பிர்மிங்ஹாமில் நடந்து வரும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இந்தியா வென்றுள்ள பதக்கங்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. நான்காவாது நாளாக நடந்த விளையாட்டு போட்டியில் ஜூடோ ஆடவர் பிரிவில் விஜய் வெண்கலமும், ஜூடோ பெண்கள் பிரிவில் சுசீலா வெள்ளிப்பதக்கமும் வென்றுள்ளனர். எடை தூக்கும் போட்டியில் 71 கிலோ ஆடவர் பிரிவில் கர்ஜிந்தர் கவுர் வெண்கல பதக்கம் வென்றார். இதையடுத்து காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இந்தியா மூன்று தங்கப் பதக்கங்களும், … Read more

டை அணிவதை கைவிட ஸ்பெயின் பிரதமர் உத்தரவு| Dinamalar

மாட்ரிட்-”வெப்பத்தின் பாதிப்பில் இருந்து தப்பிக்கவும், எரிசக்தியை சேமிக்கவும், அமைச்சர்கள் ‘டை’ அணிவதை கைவிட வேண்டும்,” என, ஸ்பெயின் பிரதமர் உத்தரவிட்டுள்ளார். ஐரோப்பாவில், எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு, கடும் வெப்பம் நிலவுகிறது. வெப்பம் தாங்காமல், 1,000த்திற்கும் அதிகமானோர் இறந்து உள்ளனர்.இந்நிலையில், ஐரோப்பிய நாடான ஸ்பெயினின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், வெப்பத்தின் பாதிப்பில் இருந்து தப்பிக்கவும், எரிசக்தியை சேமிக்கவும், கழுத்தில் ‘டை’ அணிவதை கைவிட்டுள்ளார். அத்துடன், அனைத்து அமைச்சர்களும், தனியார் நிறுவன அதிகாரிகளும், டை அணிவதை நிறுத்த உத்தரவிட்டுள்ளார்.”டை … Read more

பாக்.கில் உயரதிகாரிகளுடன் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் மாயம்| Dinamalar

பலுசிஸ்தான்: பாகிஸ்தானில் உயர் அதிகாரிகளுடன் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் திடீரென மாமானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தின் லாஸ்பெல்லாவிலிருந்து சில உயர் அதிகாரிகளுடன் ராணுவ ஹெ லிகாப்டர் புறப்பட்டது. புறப்பட்ட சில நிமிடங்களில் திடீரென மாயமானது. சுமார் 5 மணி நேரமாக தேடியும் ஹெலிகாப்டர் இருக்குமிடத்திற்கான சிக்னல் கிடைக்கவில்லை. ஹெலிகாப்டரில் 6 காமாண்டர்கள் 6 வீரர்கள் என 12 பேர் பயணித்ததாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஹெ லிகாப்டரை தேடும் பணி நடப்பதாக கூறப்படுகிறது. பலுசிஸ்தான்: … Read more