ஒரே நாளில் 4000 நிலநடுக்கங்கள்! வெடிக்க காத்திருக்கும் எரிமலை
ஒரே நாளில் சுமார் 4,000 நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் எரிமலை வெடிக்கும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளது ஐஸ்லாந்து. ஆகஸ்ட் மாதம் முதல் நாளன்று ஏர்பட்ட இந்த நிலநடுக்கங்கள் வானிலையை மோசமாக்கியிருக்கிறது. ஐஸ்லாந்தின் ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் ஒரு புதிய எரிமலை வெடிப்பு ஏற்படலாம் என்பது பற்றிய கவலையைத் தூண்டியுள்ள இந்த தொடர் நிலநடுக்கங்கள் மிதமானது முதல் கடுமையானது வரை பல்வேறு அளவுகளில் பதிவாகியுள்ளன. இது பூமிக்கு அடியில் மாக்மா இயக்கத்தால் ஏற்படலாம் என்றாலும், இந்த நிலநடுக்கங்கள், எரிமலை வெடிப்பு ஏற்படுவதற்கான சாத்தியங்களை … Read more