மகனின் மரணத்திற்கு நீதி கேட்ட தாய்க்கு 100 கசையடி; நீதிமன்றம் வழங்கிய கொடூர தீர்ப்பு
மத்திய கிழக்கு நாடுகளில் பெண்களின் மோசமான நிலையை உணர்த்தும் மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது. ஈரானில் காவல் துறையின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த தனது மகனின் மரணத்திற்கு நீதி கோரிய தாய்க்கு நீதிமன்றம், கொடூரமான தண்டனை விதித்துள்ளது. நீதி கேட்ட அந்த தாய்க்கு 100 கசையடிகள் விதிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ‘ஜெருசலேம் போஸ்ட்’ வெளியிட்டுள்ள செய்தியில், மெஹபூபா ரம்சானி என்ற அந்த தாய் தனது மகனைக் கொலை செய்த அதிகாரிகளை தண்டிக்க ‘மதர்ஸ் ஆஃப் ஜஸ்டிஸ்’ (‘Mother’s … Read more