மகனின் மரணத்திற்கு நீதி கேட்ட தாய்க்கு 100 கசையடி; நீதிமன்றம் வழங்கிய கொடூர தீர்ப்பு

மத்திய கிழக்கு நாடுகளில் பெண்களின் மோசமான நிலையை உணர்த்தும் மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது. ஈரானில் காவல் துறையின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த தனது மகனின் மரணத்திற்கு நீதி கோரிய தாய்க்கு நீதிமன்றம், கொடூரமான  தண்டனை விதித்துள்ளது. நீதி கேட்ட அந்த தாய்க்கு 100 கசையடிகள் விதிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ‘ஜெருசலேம் போஸ்ட்’ வெளியிட்டுள்ள செய்தியில், மெஹபூபா ரம்சானி என்ற அந்த தாய் தனது மகனைக் கொலை செய்த அதிகாரிகளை தண்டிக்க ‘மதர்ஸ் ஆஃப் ஜஸ்டிஸ்’  (‘Mother’s … Read more

’எனக்கு வீடில்லை.. நான் எங்கு செல்வேன்’ – போராட்டக்காரர்களுக்கு இலங்கை அதிபர் ரணில் கேள்வி

கொழும்பு: “இலங்கையில் போராடும் மக்கள் என்னை வீட்டுக்குச் செல்லுமாறு கோஷம் எழுப்புகின்றனர். எனக்கு வீடில்லை. என் வீட்டை போராட்டக் காரர்கள் எரித்துவிட்டார்கள். ஒன்று அவர்கள் என் வீட்டைத் திருப்பிக் கட்டித் தர வேண்டும். இல்லாவிட்டால் தேசத்தை மீள்கட்டமைக்க உதவியாக இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே. 1948 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றதிலிருந்து சந்தித்திராத மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது தீவு தேசமான இலங்கை. சுற்றுலாவை நம்பியிருந்த இலங்கைக்கு கரோனா ஊரடங்கு முதல் … Read more

கோத்தபய ராஜபக்சே நாடு திரும்ப இது சரியான தருணம் அல்ல.. இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே பேட்டி!

நாட்டை விட்டு வெளியேறிய முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே நாடு திரும்ப இது சரியான நேரம் இல்லை என்று அதிபர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், கோத்தபய வருகை அரசியல் பதற்றங்களைத் தூண்டி விடும் என்றார். மேலும் அவர் விரைவில் திரும்பி வருவதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை என்றும் குறிப்பிட்டார். இதற்கிடையில் நிர்வாக ஒப்படைப்பு சிக்கல்கள் மற்றும் பிற அரசாங்க அலுவல்களை கையாள்வதற்காக ரணில் விக்ரமசிங்கே முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுடன் தொடர்பில் இருப்பதாக … Read more

பாகிஸ்தானில் கனமழை, பெருவெள்ளத்துக்கு 320 பேர் உயிரிழப்பு..!

பாகிஸ்தானில் கனமழை, பெருவெள்ளத்துக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 320ஆக அதிகரித்துள்ள நிலையில், வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பார்வையிட்டார். கடந்த 5 வாரங்களாக பெய்துவரும் தொடர் கனமழையால் மிகவும் பாதிக்கப்பட்ட பலுசிஸ்தான் மாகாணத்தில் சுமார் 13,000 வீடுகள் வெள்ளத்தில் முழுமையாக முழ்கியுள்ளன. இதுவரை அந்த மாகாணத்தில் 46 சிறுவர்கள் உள்பட 127 பேரும், கராச்சி, சிந்து மாகாணங்களில் 70 பேரும் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, பலுசிஸ்தான் மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. 30 கிலோ மீட்டர் ஆழத்தில் … Read more

பிலிப்பைன்ஸ் மாஜி ஜனாதிபதி பிடல் ராமோஸ் காலமானார்| Dinamalar

மணிலா : பிலிப்பைன்ஸ் முன்னாள் ஜனாதிபதி பிடல் வால்டெஸ் ராமோஸ் 94, உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். தென்கிழக்காசிய நாடான பிலிப்பைன்ஸின் முன்னாள் ஜனாதிபதி ராமோஸ் கடந்த சில ஆண்டுகளாக இதய நோயால் பாதிக்கப்பட்டார். அதற்காக சிகிச்சை பெற்று மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் மீண்டும் அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று அவர் காலமானார். கொரிய மற்றும் வியட்நாம் போர்களில் திறம்பட செயலாற்றியதோடு 1986ல் ஜனநாயக வழியில் போராடி பிலிப்பைன்ஸின் சர்வாதிகார ஆட்சிக்கு முற்றுப் புள்ளி வைத்தவர் … Read more

புகழ்பெற்ற எல்லோரா குகைகளில் விரைவில் ஹைட்ராலிக் லிப்ட் வசதி – தொல்லியல்துறை

யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான எல்லோரா குகைகள், ஹைட்ராலிக் லிப்ட் வசதி கொண்ட நாட்டின் முதல் நினைவுச்சின்னம் என்ற சிறப்பைப் பெற உள்ளதாக தொல்லியல்துறை அறிவித்துள்ளது. மகாராஷ்டிராவின் அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள அந்த பாரம்பர்ய தளத்தில் மிகப் பழமையான இந்து, புத்தம் மற்றும் ஜைன மத அடையாளங்களும், சிலைகளும், கற்கோவில்களும் அமைந்துள்ளன. அங்குள்ள கைலாஷ் என்ற குகை, 2 மாடிகள் கொண்ட கட்டமைப்பு என்பதால் சுற்றுலாப் பயணிகள் படிகளை பயன்படுத்தி செல்கின்றனர். இந்நிலையில், சக்கர நாற்காலியில் செல்வோர் … Read more

சுகாதார அவசர நிலை பிரகடனம்| Dinamalar

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில், குரங்கு அம்மை பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து, அங்கு சுகாதார அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. உலகளவில், 75 நாடுகளில் குரங்கு அம்மை நோயால், 16 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த வாரம், குரங்கு அம்மை தொற்று நோய் தொடர்பாக, சர்வதேச சுகாதார அவசர நிலையை உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. உலக நாடுகள் குரங்கு அம்மை நோயை கட்டுப்படுத்தவும், தடுப்பூசி ஆய்வுகளை மேற்கொள்ளவும், உரிய நடவடிக்கைகள் எடுப்பதற்காக, அவசர நிலை … Read more

இந்திய பெருங்கடலில் விழுந்த சீன ராக்கெட் உதிரி பாகங்கள்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பீஜிங் : நம் அண்டை நாடான சீனாவால் விண்வெளிக்கு ஏவப்பட்ட ராக்கெட்டின் உதிரி பாகங்கள், இந்திய பெருங்கடலில் நேற்று விழுந்தன. சீனா, விண்வெளியில் ‘டியாங்காங் – -1’ என்ற ஆய்வு நிலையத்தை அமைத்து வருகிறது. இதற்கு தேவையான பொருட்களை, ‘லாங் மார்ச் 5பி’ என்ற 23 டன் எடை உடைய ராக்கெட் வாயிலாக விண்வெளிக்கு கடந்த வாரம் அனுப்பியது. இந்த ராக்கெட், செயற்கைக்கோளை நிலை நிறுத்தியது. இருப்பினும், செயற்கைக்கோள் விரும்பிய … Read more

பாகிஸ்தானில் கன மழை: 320 பேர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கராச்சி : பாகிஸ்தானில் பெய்த கன மழையால், பலியானோர் எண்ணிக்கை 320 ஆக அதிகரித்துள்ளது. நம் அண்டை நாடான பாகிஸ்தானில் கடந்த மாதம் இரண்டாவது வாரத்தில் இருந்து பருவமழை பெய்து வருகிறது. நாடு முழுதும் பரவலாக கன மழை கொட்டுவதால், இது வரை 13 ஆயிரம் வீடுகள் சேதம் அடைந்துள்ளன. ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. சாலைகள் மற்றும் பாலங்கள் பெயர்ந்துள்ளன. வெள்ளத்தில் சிக்கி இதுவரை 46 குழந்தைகள், 32 … Read more

பளுதூக்குதலில் தங்கம் வென்றார் அசின்டா சியுலி!| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பர்மிங்காம்: காமன்வெல்த் விளையாட்டு பளுதுாக்குதலில் இந்தியாவின் அசின்டா சியுலி, 73 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்றார். காமன்வெல்த்தில் இந்தியாவுக்கு இது 3வது தங்கப் பதக்கம். இங்கிலாந்தின் பர்மிங்காமில், காமன்வெல்த் விளையாட்டு 22வது சீசன் நடக்கிறது. இதில் ஆண்களுக்கான பளுதுாக்குதல் 73 கிலோ எடைப்பிரிவில் இந்தியா சார்பில் அசின்டா சியுலி பங்கேற்றார். ‘ஸ்னாட்ச்’ பிரிவில் அதிகபட்சமாக 143 கிலோ துாக்கிய அசின்டா, ‘கிளீன் அண்டு ஜெர்க்’ பிரிவில் அதிகபட்சமாக 170 கிலோ … Read more