‘‘குரங்கு அம்மை உலக அச்சுறுத்தலாக உருவெடுத்திருக்கிறது’’ – டபிள்யூஎச்ஓ எச்சரிக்கை

ஜெனீவா: கடந்த 1970-ம் ஆண்டில் ஆப்பிரிக்காவின் காங்கோ நாட்டில் முதல்முறையாக குரங்கு அம்மை கண்டறியப்பட்டது. கடந்த 14-ம் தேதி இந்தியாவின் கேரளாவில் முதல் குரங்கு அம்மை நோயாளி கண்டறியப்பட்டார். அந்த மாநிலத்தில் 3 பேருக்கு நோய் பரவியுள்ளது. இதுவரை 75 நாடுகளில் 16,000பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக உலக சுகாதார அமைப்பின் (டபிள்யூஎச்ஓ) தலைவர் டெட்ராஸ் அதானன் கேப்ரியாசஸ் தலைமையில் ஜெனீவாவில் நேற்று உயர்நிலைக் கூட்டம் நடைபெற்றது. இதன்பிறகு நிருபர்களுக்கு காணொலி வாயிலாக பேட்டி அளித்த கேப்ரியாசஸ், … Read more

குரங்கு அம்மை சர்வதேச அவசர நிலையாக அறிவிப்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் லண்டன்-உலக சுகாதார அமைப்பு, ‘குரங்கு அம்மை’ பரவலை சர்வதேச அவசர நிலையாக அறிவித்துள்ளது. கடந்த பல ஆண்டுகளாக மத்திய, மேற்கு ஆப்ரிக்காவின் சில பகுதிகளில் குரங்கு அம்மை தொற்று நோய் இருந்து வருகிறது. ஆனால், கடந்த மே மாதத்திலிருந்து குரங்கு அம்மை நோய் ஐரோப்பா, வட அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் பரவி வருவது, உலக சுகாதார அமைப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் … Read more

உணவு பொருட்கள் தட்டுப்பாட்டை நீக்க உக்ரைன் – ரஷ்யா இடையே ஒப்பந்தம்

இஸ்தான்புல்: ரஷ்யா, உக்ரைன் போர் காரணமாக உலகம் முழுவதும் பெரியளவில் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பல்வேறு நாடுகளில் உணவுப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளதோடு, பணவீக்கமும் அதிகரித்துள்ளது. இந்த போரின் காரணமாக உக்ரைனின் தானிய ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. கருங்கடல் பகுதியில் இருந்து உக்ரைன் தானியம் ஏற்றுமதி செய்வதை ரஷ்யா தடுத்து வைத்துள்ளது. இதனால் உலகளாவிய உணவு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. உலக அளவில் தானியங்களின் விலை உயர்வுக்கும் வழிவகுத்துள்ளது. இதுமட்டுமல்லாமல் பொருட்கள் வந்து சேர்வதற்கு பெரும் கால தாமதமும் ஏற்பட்டுள்ளது. … Read more

குரங்கு அம்மை நோய் பரவல் உலகளாவிய சுகாதார அவசரநிலையாக அறிவிப்பு: WHO

உலகளாவிய சுகாதார அவசரநிலை அறிவிப்பு: குரங்கு அம்மையை உலக சுகாதார அமைப்பு (WHO) வெடிப்பை உலகளாவிய சுகாதார அவசரநிலையாக வகைப்படுத்த வேண்டுமா என்ற விவாதங்களுக்கு மத்தியில், குரங்கு அம்மை நோய்ப் பரவலை “உலகளாவிய சுகாதார அவசரநிலை” என்று உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ்  அறிவித்தார். பல காரணங்களுக்காகவும், உலகளாவிய குரங்கு அம்மை நோய் பரவல், பொது சுகாதார அவசரநிலையை பிரதிபலிக்கிறது என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் வெளியிட்ட … Read more

குரங்கு அம்மைஅவசர நிலை அறிவிப்பு| Dinamalar

லண்டன் : உலக சுகாதார அமைப்பு, ‘குரங்கு அம்மை’ பரவலை சர்வதேச அவசர நிலையாக அறிவித்துள்ளது. கடந்த பல ஆண்டுகளாக மத்திய, மேற்கு ஆப்ரிக்காவின் சில பகுதிகளில் குரங்கு அம்மை தொற்று நோய் இருந்து வருகிறது. ஆனால், கடந்த மே மாதத்திலிருந்து குரங்கு அம்மை நோய் ஐரோப்பா, வட அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் பரவி வருவது, உலக சுகாதார அமைப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதனோம் கேப்ரியாசெஸ் … Read more

அமெரிக்க தீர்மானத்துக்கு எதிராக இந்தியா ஓட்டு| Dinamalar

நியூயார்க் : என்.ஜி.ஓ., எனப்படும் அரசு சாரா அமைப்புகளுக்கு அங்கீகாரம் அளிப்பது தொடர்பாக அமெரிக்கா, ஐ.நா.,வில் கொண்டு வந்த வரைவு தீர்மானத்துக்கு எதிராக இந்தியா, சீனா உள்ளிட்ட ஏழு நாடுகள் ஓட்டளித்தன. ஐ.நா.,வின், 54 நாடுகள் உறுப்பினர்களாக உள்ள பொருளாதார மற்றும் சமூக கவுன்சில் கூட்டம் நியூயார்க்கில் நடந்தது. இக்கூட்டத்தில், என்.ஜி.ஓ.,க்களுக்கு சிறப்பு அந்தஸ்து அளிப்பது தொடர்பான தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், ‘விக்கிபீடியா’ நிறுவனத்தை நடத்தும் அறக்கட்டளை உட்பட, ஆறு என்.ஜி.ஓ.,க்களுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் … Read more

அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் இலங்கை அமைச்சரவை விரிவாக்கம்?| Dinamalar

கொழும்பு : இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, அனைத்து கட்சி பிரதிநிதிகள் இடம் பெறும் வகையில் அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் நேற்று முன்தினம் பிரதமர் தினேஷ் குணவர்த்தனே தலைமையிலான அரசில், 17 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர். இது குறித்து, சுற்றுலாத் துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ கூறியதாவது:இலங்கை அமைச்சரவையில் தற்போது 17 பேர் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்; 30 அமைச்சர்கள் வரை நியமனம் செய்ய முடியும். தற்போது ஆளும் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி … Read more

தானிய சுத்திகரிப்பு தளத்தை தாக்கிய ரஷ்ய ஏவுகணைகள்!

ஒடெசா துறைமுகத்தில் உள்ள தானிய சுத்திகரிப்பு தளத்தை ரஷ்ய ஏவுகணைகள் தாக்கியது. ஒடெசா துறைமுகத்தில் உள்ள தானிய வசதியை ரஷ்ய ஏவுகணைகள் தாக்கின என்று உக்ரேனிய இராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். ரஷ்ய ஏவுகணைத் தாக்குதல்கள் ஒடெசாவில் உள்ள தானிய பதப்படுத்தும் வசதிகளை இலக்காகக் கொண்டதாக போரிடும் துறைமுகத்தில் இருந்து ஏற்றுமதியைத் தடுக்க ஒப்புக்கொண்ட ஒரு நாளுக்குப் பிறகு. “தானிய ஏற்றுமதிகள் செயலாக்கப்படும் இடத்தில் குறிப்பாக ஒடெசா துறைமுகம் தாக்கப்பட்டது. இரண்டு ஏவுகணைகள் துறைமுக உள்கட்டமைப்பைத் தாக்கியது, … Read more

ஈரானில் கன மழை 17 பேர் உயிரிழப்பு| Dinamalar

தெஹ்ரான் : ஈரானில் கன மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 17 பேர் உயிரிழந்தனர்.மேற்காசிய நாடான ஈரானின் பல பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. சாலைகள், குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்நாட்டின் கடும் வறட்சி பகுதியான தெற்கு பார்ஸ் மாகாணத்தில் கன மழை கொட்டியதால், ஏராளமான வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. நேற்று வரை 17 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்து உள்ளனர். எஸ்தாபன் நகரில் ரௌட்பால் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அங்கு வெள்ளத்தில் சிக்கித் … Read more

குரங்கு அம்மை | சர்வதேச சுகாதார அவசர நிலையை பிரகடனம் செய்தது உலக சுகாதார அமைப்பு

ஜெனீவா: உலக அளவில் குரங்கு அம்மை நோய் பரவும் விகிதம் அதிகரித்துள்ள சூழலில், அந்நோய்ப் பரவலை சர்வதேச அளவிலான பொது சுகாதார அவசர நிலையாக பிரகடனம் செய்துள்ளது உலக சுகாதார நிறுவனம். இந்த அறிவிப்பை உலக சுகாதார நிறுவனத்தின் பொது இயக்குனர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் (Tedros Adhanom Ghebreyesus) அறிவித்துள்ளார். இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட 70 -க்கும் மேற்பட்ட நாடுகளில் குரங்கு அம்மை இப்போது தொற்று பரவி உள்ளது. அதனால் இந்த அறிவிப்பை உலக … Read more