இலங்கையில் நாளை மக்கள் போராட்ட பேரணி: பாதுகாப்பு வளையத்தில் கொழும்பு

கொழும்பு: கோத்தபய ராஜபக்சவை பதவி விலக வலியுறுத்தி நாளை (சனிக்கிழமை) இலங்கைத் தலைநகர் கொழும்புவில் பேரணி நடைபெறவிருக்கும் நிலையில், அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இலங்கை 1948-ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றதிலிருந்து இதுவரைக் கண்டிராத பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது. மக்கள் புரட்சியால் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகினார். ரணில் விக்கிரமசிங்கே இலங்கையின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். இன்னமும் எரிவாயு சிலிண்டர், பெட்ரோல் தட்டுப்பாட்டிலிருந்து இலங்கை மக்கள் மீளவில்லை. இந்த நிலையில், அதிபர் கோத்தபய … Read more

Ban TikTok: இரு சிறுமிகளின் உயிரைப் பறித்த டிக்டாக்கின் பிளாக்அவுட் சேலஞ்ச்

பிரபலமான டிக்டாக் செயலியின் ஆபத்தான விளையாட்டுகளுக்கு மேலும் இரு சிறுமிகள் பலியான விஷயம் அனைவரையும் உலுக்கியுள்ளது. சீனாவின் பிரபல செயலியான டிக்டோக், சில நேரங்களில் ஆபத்தான விளையாட்டு சவால்களை போட்டியாக வைக்கிறது. விளையாட்டு விபரீதமாகும் என்பதை டிக்டாக் பலமுறை நிரூபித்திருக்கிறது. இந்த செயலியில் இடம்பெறும் சவால்களினால் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துவது கவலையை அதிகரித்திருக்கிறது. அமெரிக்காவில் டிக்டாக்கின் “பிளாக் அவுட் சேலஞ்ச்” நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட இரண்டு சிறுமிகள் இறந்த நிலையில், அவர்களின் பெற்றோர்கள், டிக்டாக் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர். … Read more

ஜப்பான் முன்னாள் பிரதமர் சுட்டுக் கொலை.. பிரச்சாரத்தின்போது பயங்கரம்!

தேர்தல் பரப்புரையின் போது ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சுட்டுக் கொல்லப்பட்டார். ஜப்பான் மேலவைக்கு தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், ஆளும் Liberal Democratic கட்சியைச் சேர்ந்தவரும், முன்னாள் பிரதமருமான ஷின்சோ அபே மத்திய ஜப்பானில் உள்ள நாரா என்ற இடத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். வெகுசிலரே கூடியிருந்த நிலையில், திடீரென பின்னால் இருந்து வந்த ஒருவர், மிக அருகில் இருந்து ஷின்சோ அபேவை நோக்கி இரு முறை துப்பாக்கியால் சுட்டார். இதில் சுய நினைவை இழந்த ஷின்சோ … Read more

போரிஸ் ஜான்சனுக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி புகழாரம்

உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் ராஜினாமாவுக்கு வருத்தம் தெரிவித்து, அவரது ‘தலைமையையும் ஆளுமையையும்’ பாராட்டினார் . கடினமான காலங்களில் உக்ரைனுக்குத் துணை நின்றதாக அவர் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பை “சிறிய மோதலாக” கருதாமல், உலக அரசியலாக உடனடியாக மாற்றியமைத்ததற்காக பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு ஜெலன்ஸ்கி நன்றி தெரிவித்துள்ளார். உக்ரைன் மக்களும் தம்முடன் அனுதாபம் தெரிவிப்பதாக அவர் போரிஸ் ஜான்சனுடனான தொலைபேசி உரையாடலில் குறிப்பிட்டுள்ளார். Source link

அபே கொலையை கொண்டாடும் சீனர்களின் கொடூரம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பீஜிங்: ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, சீனர்கள் அவர்களின் சொந்த சமூக வலைதளத்தில் கொண்டாடி வருகின்றனர். கொலையாளியை ஹீரோவாக்கியவர்கள், அபே மரணத்திற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சீனாவுக்கும் ஜப்பானுக்கும் இடையே நீண்ட நாட்களாக மோதல் இருந்து வருகிறது. ஒவ்வொரு நாட்டின் நடவடிக்கையை இரு நாடுகளும் மாறி மாறி விமர்சித்து வருவது வாடிக்கை. இச்சூழ்நிலையில் ஜப்பானில், அந்நாட்டு பிரதமர் ஷின்சோ தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த … Read more

ஜப்பான் முன்னாள் பிரதமர் படுகொலை | “ஷின்சோ மீது அதிருப்தியில் இருந்தேன்…” – கைதானவர் வாக்குமூலம்

டோக்கியோ: ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவை துப்பாக்கியால் சுட்ட நபர், போலீஸில் வாக்குமூலம் கொடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் அவர், தான் ஷின்சோ அபே மீது கடும் அதிருப்தியில் இருததாகவும், அவரை கொலை செய்ய வேண்டும் என்று திட்டமிட்டிருந்ததாகவும் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் கடற்படை வீரர்: ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ சுட்டுக் கொலை செய்யப்பட்டார். ஷின்சோவை சுட்டதாக கைது செய்யப்பட்டுள்ள நபருக்கு 41 வயதாகிறது. அவர் பெயர் டெட்சுயா யமாகாமி. ஜப்பான் கடற்படையின் … Read more

ஷின்சோ அபேவை துப்பாக்கியால் சுட்டது ஏன்? – கொலையாளி பகீர் வாக்குமூலம்!

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீது திருப்தியில்லை எனவும், இதனால் அவரை கொலை செய்ய திட்டமிட்டதாக, கொலையாளி போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கிழக்கு ஆசிய நாடான ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே, 67. இவர் 2012 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை அந்நாட்டின் பிரதமராக பணியாற்றினார். கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உடல்நிலை காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் … Read more

கருப்பினத்தவர் ஜார்ஜ் ஃப்ளாயிட்டைகொடூரமாகக் கொன்ற காவல் அதிகாரிக்கு 21 ஆண்டு சிறைத்தண்டனை

கருப்பினத்தவரான ஜார்ஜ் ஃப்ளாயிட்டை கொடூரமாகக் கொன்ற அமெரிக்காவின் முன்னாள் காவல்துறை அதிகாரி டெரக் சாவினுக்கு 21 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதிகாரத்தை தேவைக்கு அதிகமாகப் பயன்படுத்தியதுடன் ஜார்ஜின் உயிரைக் காப்பாற்ற மருத்துவ உதவி வழங்கத் தவறியதாகவும் காவல் அதிகாரிக்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. காவல்துறையின் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாகவும் தீர்ப்பளித்த நீதிமன்றம் 252 மாதங்கள் சிறையில் கழிக்க உத்தரவிட்டது. ஜார்ஜ் ஃப்ளாய்டின் கழுத்தில் கால் முட்டியால்  டெரெக் அழுத்தியதில் அவர் உயிரிழந்தார். ஜார்ஜ் ஃப்ளாய்டின் … Read more

அபே மீது திருப்தியில்லாததால் கொன்றேன்: கொலையாளி வாக்குமூலம்!| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் டோக்கியோ: ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீது திருப்தியில்லை எனவும், இதனால் அவரை கொலை செய்ய திட்டமிட்டதாக, கொலையாளி போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே, நாரா என்ற பகுதியில் ரயில் நிலையம் அருகே பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கிருந்த ஒருவரால் சுடப்பட்டதில் அபே சரிந்து விழுந்தார். அவரது உடலில் இருந்து ரத்தம் வெளியேறியது. உடனடியாக அவர் மருத்துவமனையில் ஷின்சோ … Read more

பத்ம விபூஷன் முதல் கங்கை ஆரத்தி வரை – ஷின்சோ அபேவுக்கும் இந்தியாவுக்கும் உள்ள நினைவுகள்

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மேற்கு ஜப்பானில் உள்ள நாரா நகரில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது, துப்பாக்கியால் சுடப்பட்டார். அவர் பின்னால் இருந்து சுடப்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ஷின்சோ அபேவை சுட்ட நபரின் பெயர் டெட்சுயா யாகாமி என தகவல் வெளியாகி உள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஷின்சோ அபே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஷின்சோ அபே மீது தாக்குதல் நடத்தப்பட்டது மிகவும் வேதனை அளிக்கிறது என பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.    முதலில் 2006-ம் ஆண்டு … Read more