டெஹ்ரான் உள்ளிட்ட நகரங்களை தாக்கிய புழுதிப் புயல்.!

ஈரான் தலைநகர் டெஹ்ரான் மற்றும் பிற நகரங்களில் மோசமான புழுதிப் புயல் வீசியது. காற்றின் தரம் மோசமாக இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அரசு நடத்தும் தொலைக்காட்சி எச்சரிக்கை விடுத்தது. அதன்படி நேற்றைய தினம் பள்ளிகள், அரசு அலுவலகங்கள் மூடப்பட்ட நிலையில் வங்கிகள் உள்ளிட்ட சேவைகள் மட்டும் இயங்கின. கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து ஈரானை தாக்கிய நான்காவது மோசமான புழுதிப் புயல் இது என்றும் நாட்டின் மேற்கு மற்றும் ஈராக் எல்லை பகுதிகளில் அடிக்கடி இது … Read more

அமெரிக்காவில் சுதந்திர தின விழா அணிவகுப்பில் துப்பாக்கி சூடு: 6 பேர் உயிரிழப்பு| Dinamalar

ஹைலாண்டு பார்க் : அமெரிக்காவில் சுதந்திர தின விழா அணிவகுப்பின் போது மர்ம நபர் சுட்டதில், ஆறு பேர் உயிரிழந்தனர். நேற்று அமெரிக்காவின் 246வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, நாடெங்கும் கொண்டாட்டம் கொடி கட்டிப் பறந்தது. சுதந்திர தின விழா ஆனால், துரதிர்ஷ்டவசமாக இல்லினாய்ஸ் மாகாணம் சிகாகோ நகரம் அருகே, சுதந்திர தின விழாவை சீர்குலைக்கும் வகையில் துப்பாக்கிச் சூடு நடந்தது.இங்கு, ‘ஹைலாண்டு பார்க்’ பகுதியில் சுதந்திர தின விழாவையொட்டி, கலை நிகழ்ச்சிகளுடன் நடந்த அணிவகுப்பை … Read more

new type of corona in india…இஸ்ரேல் விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்!

என்னதான் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டிருந்தாலும், தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டுதான் இருக்கிறது. தடுப்பூசி செலுத்திய பிறகும், இந்தியாவில் கொரோனா எப்படி மீண்டும் பரவ தொடங்கியுள்ளது என்பது குறித்து இஸ்ரேல் விஞ்ஞானிகள் அண்மையில் ஆய்வு மேற்கொண்டனர். அதில், கொரோனா வைரசின் புதிய வடிவமான பிஏ 2.75 இந்தியாவில் பரவி இருப்பதை தாங்கள் கண்டறிந்துள்ளதாக இஸ்ரேல் நாட்டு விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.அத்துடன் இந்த வகை வைரஸ் வெளிநாடுகளில் … Read more

“உக்ரைனை மறுசீரமைக்க சுமார் 750 பில்லியன் டாலர்கள் தேவை” – அதிபர் ஜெலென்ஸ்கி

போரினால் சிதைந்த நாட்டை மீண்டும் மறுசீரமைக்க சுமார் 750 பில்லியன் டாலர்கள் தேவைப்படுவதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உக்ரைன் மீட்பு மாநாட்டில் காணொலி வாயிலாக பங்கேற்ற ஜெலென்ஸ்கி, ரஷ்ய படையெடுப்பால் ஏற்பட்ட முழு சேத விவரங்களையும், நாட்டின் தேவைகளையும் விவரித்தார். தொடர்ந்து பேசிய அவர், உக்ரைனை மீண்டும் கட்டியெழுப்புவது ஒரு நாட்டுடைய பணி அல்ல, உலக நாடுகளின் பொதுவான பணியாகும் என்று குறிப்பிட்டார். மேலும், உக்ரைனை மறுசீரமைப்பது உலகளாவிய அமைதிக்கான ஆதரவிற்கு மிகப்பெரிய … Read more

ஐந்தாவது டெஸ்டில் இந்தியா தோல்வி: சமன் ஆனது டெஸ்ட் தொடர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பர்மிங்காம்: ஐந்தாவது டெஸ்டில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இங்கிலாந்து அணி டெஸ்ட் வரலாற்றில் தனது அதிகபட்ச ரன்களை ‘சேஸ்’ செய்து சாதனை படைத்தது. இங்கிலாந்து மண்ணில் கடந்த ஆண்டு இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் நான்கு போட்டிகளின் முடிவில் இந்தியா 2-1 என முன்னிலையில் இருந்தது. கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஐந்தாவது டெஸ்ட், பர்மிங்காமில் நடந்தது. முதல் இன்னிங்சில் … Read more

தென்கொரியாவில் 24 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பணவீக்கம் அதிகரிப்பு.!

தென்கொரியாவில் 24 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜூன் மாதம் நுகர்வோர் பணவீக்கம் அதிகரித்துள்ளது. ஆசிய நிதி நெருக்கடிக்குப் பிறகு கடந்த மாதம் தென்கொரியாவின் பணவீக்கம் கடுமையாக உயர்ந்துள்ளது. நுகர்வோர் விலைக் குறியீடு ஜூன் மாதத்தில் 6.0% உயர்ந்தது. இது 1998 நவம்பர் மாதத்திற்கு பிறகு மிக ஏற்பட்டுள்ள அதிகப்பட்ச உயர்வாகும். தென்கொரியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு தொடர்ந்து நான்காவது மாதமாக குறைந்து வருகிறது. கடந்த மாதத்தில் மட்டும் அந்நியச் செலாவணி கையிருப்பு 9.43 பில்லியன் டாலர்கள் குறைந்துள்ளது. … Read more

50 ஆயிரம் பேர் பாதிப்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் சிட்னி:கனமழை காரணமாக ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனால், 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளில் கடந்த ஐந்து நாட்களாக கன மழை பெய்து வருகிறது. 50 லட்சம் பேர் வசிக்கும் சிட்னி நகரம் கன மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆறுகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து, சிட்னி நகருக்குள் புகுந்துள்ளது. இதையடுத்து, 50 ஆயிரத்திற்கும் அதிகமானோரை வீடுகளை விட்டு வெளியேறுமாறு அரசு எச்சரித்துள்ளது. மேலும் … Read more

தொடர் கனமழை – சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..!

நடப்பாண்டில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரத்தில் பெருவெள்ளம் ஏற்பட்டிருப்பதால் சுமார் 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கடந்த 4 நாட்களாக பெய்த கனமழையால் சிட்னி நகரம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. சில வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன. ஆயிரக்கணக்கான மக்கள் மின்சாரம் இல்லாமல் தவிக்கின்றனர். வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ள நிலையில், பல முக்கிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் 50 பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெளியேற தயாராக … Read more

“இலங்கையில் பொருளாதார நெருக்கடி 2023-ஆம் ஆண்டு இறுதி வரை தொடரும்” – பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி குறைந்தது 2023-ம் ஆண்டு இறுதி வரை நீடிக்கும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார். இலங்கை நாடாளுமன்றத்தில் பேசிய அவர், திவால் நிலையை ஒப்புக்கொள்வதாகவும் நாட்டில் உணவு, எரிபொருள் மற்றும் மருந்துப்பொருட்களின் கடுமையான பற்றாக்குறை தொடரும் என்றும் தெரிவித்தார். அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்ய இலங்கை அரசிடம் வெளிநாட்டு நாணயம் இல்லாததால் பல மாதங்களாக பணவீக்கம், நீண்ட மின்வெட்டு பிரச்சினையை மக்கள் சந்தித்து வருவதாகவும் கூறினார். Source link

Viral News: வயிற்றில் இருந்த ஆணி, பேட்டரி, நாணயங்கள்… அதிர்ச்சியில் உறைந்த மருத்துவர்கள்

 நீண்ட நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த இளைஞர் ஒருவர், நிவாரணம் பெர மருத்துவரிடம் சென்றுள்ளார்.  மருத்துவமனைக்குச் சென்று பரிசோத்த பின் டாக்டர்கள் எக்ஸ்ரே எடுக்குமாறு பரிந்துரைத்தனர். ஆனால் எக்ஸ்ரேயை பார்த்த டாக்டர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.  பாதிக்கபப்ட்டவருக்கு டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்து உள்ளே இருந்த சுமார் 233 பொருட்களை அகற்றினர். இதுபோன்ற சம்பவங்கள் மிக மிக அரிதாகவே காணப்படுகின்றன என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். துருக்கியின் இபெக்கியோலுவில் வசிக்கும் புர்ஹான் டெமிரின் இளைய சகோதரர் தான் கடும் … Read more