எரிபொருள் தட்டுப்பாடு எதிரொலிபள்ளிகள் திறப்பு தள்ளி வைப்பு| Dinamalar
கொழும்பு,-இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, மூடப்பட்டு உள்ள பள்ளிகளை திறக்கும் திட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. நம் அண்டை நாடான இலங்கை, கடுமையான அன்னியச் செலாவணி பற்றாக்குறை, எரிபொருள் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட நெருக்கடிகளில் சிக்கி தவித்து வருகிறது.எண்ணெய் நிறுவனங்களுக்கு உரிய நிலுவையை வழங்காததால், அவை எரிபொருளை வழங்க மறுக்கின்றன. இதனால், பொது போக்குவரத்து, சுகாதாரம் உள்ளிட்ட அத்தியாவசியப் பணிகளுக்கு மட்டுமே அரசு வாகனங்கள் இயக்கப்படுகின்றன. எரிபொருள் தட்டுப்பாட்டால் பள்ளிகள் இரு வாரங்களுக்கு மூடப்பட்டன. நேற்று பள்ளிகள் … Read more