உக்ரைனில் நீளும் போர்… பட்டினியை ஒழிக்கும் சர்வதேச முயற்சியை தடம் புரள செய்யும்: ஐ.நா.வில் இந்தியா பேச்சு
நியூயார்க், சர்வதேச உணவு பாதுகாப்பு நெருக்கடி பற்றி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நடந்த உயர்மட்ட சிறப்பு நிகழ்ச்சியில் இந்தியா சார்பில் முதன்மை செயலாளர் சினேகா துபே கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது, கொரோனா பெருந்தொற்று மற்றும் நடந்து வரும் உக்ரைன் போர் உள்ளிட்ட மோதல்கள் பொதுமக்களின் வாழ்க்கையை, குறிப்பிடும்படியாக வளர்ந்து வரும் நாடுகளில் வெகுவாக பாதிப்பு ஏற்படுத்தி உள்ளது. இதனால், எரிபொருள் உள்ளிட்ட ஆற்றல் துறை மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து உள்ளது. அதனுடன், … Read more