பிரச்சனையை உருவாக்க முயற்சிப்பதை நிறுத்த வேண்டும் – டுவிட்டர் நிறுவன தலைமை செயல் அதிகாரிக்கு எலான் மஸ்க் எச்சரிக்கை

பிரச்சனையை உருவாக்க முயற்சிப்பதை நிறுத்த வேண்டும் என்று டிவிட்டர் நிறுவன சிஇஒக்கு எலான்மஸ்க் எச்சரிக்கை விடுத்த தகவல் வெளியாகி இருக்கிறது. டிவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கும் முடிவை எலான் மஸ்க் கடந்த வாரம் கைவிட்டதை அடுத்து, அவருக்கு எதிராக டிவிட்டர் நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. அதில், டிவிட்டர் நிறுவனத்தை வாங்குவது தொடர்பான நிதி விவரங்கள் குறித்து தங்களது வழக்கறிஞர்கள் எலான் மஸ்கிடம் கேள்வி எழுப்பியதற்கு, இது போன்று கேள்வி கேட்டு சிக்கல் … Read more

வழக்கில் விடுதலையான சீக்கியர்; கனடாவில் சுட்டுக் கொலை| Dinamalar

டொரொன்டோ-கனடாவில் கடந்த 1985ல் ஏர் – இந்தியா விமானத்தில் குண்டு வெடித்து 329 பேர் உயிரிழந்த வழக்கில் விடுதலை செய்யப்பட்ட ரிபுதாமன் சிங் மாலிக், 75, கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 1985, ஜூன் 23ல், வட அமெரிக்க நாடான கனடாவின் டொரொன்டோ நகரில் இருந்து, மஹாராஷ்டிராவின் மும்பையை நோக்கி, ஏர் – இந்தியா விமானம் புறப்பட்டது. இதில், 268 கனடா நாட்டு குடிமக்கள் மற்றும் 24 இந்தியர்கள் … Read more

146 நாடுகளில் 135-வது இடம்: பாலின சமத்துவத்தில் பின்தங்கும் இந்தியா 

ஜெனிவா: பாலின சமத்துவ இடைவெளி தொடர்பான உலக நாடுகளின் தரவரிசைப் பட்டியலை உலகப் பொருளாதார மன்றம் வெளியிட்டிருக்கிறது. இதில் இந்தியா மிகவும் பின்தங்கியுள்ளது. 2022-ஆம் ஆண்டுக்கான பாலின சமத்துவ இடைவெளி பற்றிய அறிக்கை ஒன்றை உலக பொருளாதார மன்றம் ஜெனிவாவில் புதன்கிழமை வெளியிட்டது. இதில் 146 நாடுகளில் இந்தியாவுக்கு 135-வது இடம் கிடைத்துள்ளது. இந்தப் பட்டியலில் இந்தியாவுக்குப் பின்னால் ஆப்கானிஸ்தான், ஈரான், பாகிஸ்தான், காங்கோ போன்ற நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்தியாவின் அண்டை நாடுகளான வங்கதேசம் 71-வது இடத்திலும், … Read more

பிரிட்டன் பிரதமர் போட்டியின் இரண்டாம் சுற்றிலும் ரிஷி சுனக் வெற்றி

லண்டன்: பிரிட்டன் பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான இரண்டாம் கட்ட தேர்தல் சுற்றில் ரிஷி சுனக் வெற்றி பெற்றுள்ளார். பிரதமரை தேந்தெடுப்பதற்கு இன்னும் சில சுற்றுகள் உள்ளன. பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்தததைத் தொடர்ந்து, அடுத்த பிரதமரை தேர்தெடுக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதில் முதல் சுற்றில் இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் வென்றிருந்த நிலையில், இரண்டாம் கட்ட சுற்றிலும் அவர் வென்றிருக்கிறார். இரண்டாம் சுற்றில் ரிஷிக்கு 101 வாக்குகள் கிடைத்தன. அவரைத் … Read more

பிரபஞ்சத்தின் புகைப்படமா, சமையலறை டைல்ஸா? – நாசாவைக் கிண்டல் செய்த எலான் மஸ்க்

அண்மையில் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எடுத்து நாசா வெளியிட்ட புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர். விண்வெளி ஆராய்ச்சியின் புதிய மைல் கல்லாக பார்க்கப்படுகிறது. ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியால் எடுக்கப்பட்ட புகைப்படத்தை, சமையலறையில் உள்ள டைல்ஸ் உடன் ஒப்பிட்டு “நல்ல முயற்சி நாசா” என எலான் மஸ்க் கிண்டல் செய்துள்ளார். மேலும் படிக்க | SpaceX Accident: ஸ்பேஸ்எக்ஸ் பூஸ்டர் ராக்கெட் சோதனையில் விபத்து pic.twitter.com/ozWk7GxcEu — Elon Musk (@elonmusk) July 15, 2022 ஸ்பேஸ் … Read more

மகிந்தா, பசில் நாட்டை விட்டு வெளியேற தடை: இலங்கை உச்ச நீதிமன்றம் உத்தரவு

கொழும்பு: இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச நாட்டை விட்டு தப்பியோடி விட்ட நிலையில் முன்னாள் அதிபர் மஹிந்தா ராஜபக்ச மற்றும் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சே ஆகியோர் நாட்டை விட்டு வெளியேற அந்நாட்டு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அந்த நாட்டில் மக்கள் உணவு, எரிபொருள், மருந்து மாத்திரை போன்ற அத்தியாவசிய பொருட்கள் கூட இல்லாமல் திண்டாடி வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் மக்கள் அந்த நாட்டின் அதிபர் … Read more

இலங்கை அதிபர் மாளிகைக்குள் ஏற்பட்ட சேதங்கள் குறித்து கணக்கெடுக்கும் பணி தொடக்கம்..

இலங்கையில் அதிபர் மாளிகை வளாகத்தில் இருந்து போராட்டக்காரர்கள் முற்றிலுமாக கலைந்து சென்றதையடுத்து மாளிகைக்குள் ஏற்பட்ட சேதங்கள் குறித்து கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதிபர் கோத்தபயா ராஜபக்ச பதவி விலக வலியுறுத்தி கடந்த 9ம் தேதி போராட்டம் நடத்திய இலங்கை மக்கள், கொழும்புவில் உள்ள அதிபர் மாளிகைக்குள் புகுந்து முகாமிட்டனர். மேலும், மாளிகை வளாகத்தில் உள்ள நீச்சல் குளத்தில் குளித்தும், கூட்டாக சமைத்தும் சாப்பிட்டனர்.  Source link

ராஜபக்சே சகோதரர்கள் இலங்கையை விட்டு வெளியேற தடை| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கொழும்பு: மகிந்த ராஜபக்சே மற்றும் பசில் ராஜபக்சே ஆகியோர் இலங்கையை விட்டு வெளியேற அந்நாட்டு உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்து உள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் போராட்டம் நடத்தினர். இதனால் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே, நிதி அமைச்சராக இருந்த , அவரது சகோதரர் பசில் ராஜபக்சே ஆகியோர் பதவி விலகி பாதுகாப்பான இடத்தில் தங்கி உள்ளனர். அவர்களின் மற்றொரு சகோதரர், கோத்தபய ராஜபக்சே, சிங்கப்பூர் … Read more

வளர்ப்பு மகளுடன் ரகசிய உறவு; எரோல் மஸ்க் கொடுத்த அதிர்ச்சித் தகவல்

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவன உரிமையாளர் எலோன் மஸ்க்கின் 76 வயதான தந்தை எரோல் மஸ்க் (Errol Musk) அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டுள்ளார். சில நாட்களுக்கு முன் எலோன் மஸ்க் நிறுவனத்தின் ஊழியருடன் தனக்கு இருந்த தொடர்பை வெளிப்படையாக ஒப்புக் கொண்ட நிலையில், அவரது தந்தை தற்போது, தனது வளர்ப்பு மகளுடன் தொடர்பு வைத்திருந்ததை வெளிப்படுத்தியுள்ளது புயலை கிளப்பியுள்ளது. இதுமட்டுமின்றி, தனது மனைவியின் 35 வயது மகளான ஜனா பெசூடென்ஹவுட் (Jana Bezuidenhout) என்ற தனது வளர்ப்பு மகளுடன் … Read more

இலங்கைக்கு இரண்டாவது கட்டமாக 1,000 டன் அரிசியை வழங்கியது சீனா.!

பள்ளி சத்துணவு திட்டத்துக்காக, இலங்கைக்கு இரண்டாவது கட்டமாக ஆயிரம் டன் அரிசியை சீனா வழங்கியுள்ளது. கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு, பள்ளி மதிய உணவு திட்டத்துக்காக 10 ஆயிரம் டன் அரிசியை வழங்குவதாக சீனா கூறியிருந்தது. கடந்த ஜூன் 28 ஆம் தேதி ஆயிரம் டன் அரிசியை இலங்கைக்கு சீனா வழங்கியிருந்த நிலையில் தற்போது ஆயிரம் டன் அரிசியை வழங்கியுள்ளது Source link